tag:blogger.com,1999:blog-201299669322548648.post1659992111029960677..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: திமுக ஸ்டாலின் கையில்....அதிமுக யார் கையில்?செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-25793778286237035852013-01-18T17:21:38.717+05:302013-01-18T17:21:38.717+05:30greatgreatAnonymoushttps://www.blogger.com/profile/03504369709252384678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-81016886800860743142013-01-17T15:23:47.785+05:302013-01-17T15:23:47.785+05:30//Yoga.S. said...
நடக்கிற காரியமா,இது?
காட்டான் ...//Yoga.S. said... <br />நடக்கிற காரியமா,இது?<br /><br />காட்டான் said... <br />அம்மா கட்சியில குழப்பமே இல்லைன்னு கவலைப்படுறீங்க போல?<br /><br />மனு - தமிழ்ப் புதிர்கள் said... <br />காலம் சரியான தலைமையைத் தேர்ந்துகொள்ளும். //<br /><br />ஒரு அரசியல் இயக்கம் என்பது மக்களுக்குச் சொந்தமானது. அந்த மக்களே அதன் தலைமையை நிர்ணயிக்க வேண்டும் என்பது தியரி அளவில் சரி தான். ஆனாலும், ஒரு மக்கள் இயக்கத் தலைவர், தன் தொண்டர்களை சரியான நபரின் கையில் ஒப்படைப்பது அவசியம் என்றே நம்புகிறேன்.<br />செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-53240291883903728222013-01-17T14:55:30.620+05:302013-01-17T14:55:30.620+05:30சாய்வதற்கு ஒன்றுமில்லை..பதிவிலேயே சொன்னபடி வேறு மா...சாய்வதற்கு ஒன்றுமில்லை..பதிவிலேயே சொன்னபடி வேறு மாற்று உருவாகும்வரை, இருப்பதை சிதைப்பது அரசியல் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும்.அது தொங்கு சட்டமன்றத்திற்கும்வித்திடலாம். மேலும், .......மேலே இருக்கும் கேப்டனின் ஸ்டில்லைப் பார்த்தால், என் பயம் உங்களுக்குப்புரியும்!!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-24562179234520206072013-01-17T12:40:50.869+05:302013-01-17T12:40:50.869+05:30தி.மு.க.-அ .தி.முக ரெண்டுமே தமிழகத்துக்கு கொடுப்பட...தி.மு.க.-அ .தி.முக ரெண்டுமே தமிழகத்துக்கு கொடுப்பட்ட சாபம் என்றுதான் நான் சொல்வேன். ஒன்னு திருடன் கையில் கொடுத்த சாவி, இன்னொன்னு கட்டு சோற்றில் வச்சு கட்டப் பட்ட பெருச்சாளி. இவங்க கட்சி என்ன பண்ணினால் உடையாது, மவனுங்க ஒத்துமையா இருக்கணும் அப்படி இப்படின்னு நீங்க எழுதுவதைப் படிக்கும் போதே உள்ளுக்குள்ள வேகுது. இவனுங்க எல்லாம் இருந்தா என்ன இல்லாட்டி என்ன. அம்மாவைப் பொருத்தவரை அவருக்கப்புறம் கட்சி டுமீல்தான். அவரும் சரி, MGR ம் சரி, திறமையானவர்களையே பொறுப்புகளில் நியமித்திருந்தனர் எனினும் அவர்களைத் தவிர அவர்கள் கட்சியில் இருந்து யாரையும் மக்களுக்குத் தெரியாது, தனியே நின்றால் டெபாசிட் கூட மிஞ்சாது. இதையடுத்து விஜயகாந்துன்னு பார்த்தா இன்னமும் பயமா இருக்கு. ஏன்னா இவங்க ரெண்டு பேரும் ஏற்கனவே கொள்ளையடிச்சி வச்சிட்டாங்க, அவரு புதுசா சொத்து சேர்க்கணும். நினைக்கும் போதே கண்ணை கட்டுது. <br /><br />\\ஏனென்றால் திமுக இல்லாமல் ஸ்டாலினால் வாழ முடியும். ஆனால் அழகிரிக்கு அரணாக இருப்பது திமுக தான்.\\ என்ன கண்டுபிடிப்பைய்யா இது? அழகிரி அப்பா சென்னைக்கு வந்தது போலவே மதுரைக்கு வெறும் மஞ்சள் பையோடு பொய் இறங்கி, வாடகை வீட்டில் தங்கி, ஆதரவாளர்களைச் சேர்த்து கட்சிக்கு எதிரா வேட்பாளர்களை நிறுத்தி திணற அடித்து கடைசியாக வேறு வழியே இல்லாமல் அவருக்கும் கட்சியில் இடத்தை தர வேண்டிய அளவுக்கு செய்தவர். ஸ்டாலின் எப்போவும் கட்சி நிழலிலேயே இருந்தவர். என்னைக்கு அவரு தனியா எதைவாது சாதிச்சாறு? வாயைத் திறந்து பேசுவதையே பார்ப்பது அபூர்வம். இவரை அடுத்த தலைமையாக்கியது வாரிசு அரசியல் இல்லை என்பது பெரிய பித்தலாட்டம். கட்சியில் இவரை விட வயதிலும் அனுபவத்திலும் வேறு யாருமே இல்லையா? இல்லை ஜனநாயக முறைப்படி இவர் தேர்ந்தெடுக்கப் பட்டாரா? கருணாநிதி சொன்னார் அவ்வளவுதான். இதற்குப் பெயர் ஜனநாயகம் இல்லை மன்னராட்சி.<br /><br />செங்கோவி ஏன் இப்படி ஒரேயடியா சாஞ்சு போயிட்டீங்கன்னு மட்டும் விளங்கவில்லை. Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-383746134436350082013-01-17T11:04:47.414+05:302013-01-17T11:04:47.414+05:30அருமையான அலசல்...
ஆமா இப்போ அம்மா யாரைச் சொன்னாலு...அருமையான அலசல்...<br /><br />ஆமா இப்போ அம்மா யாரைச் சொன்னாலும் அங்க அடிதடி குத்து கொலைதான் நடக்கும்... வாரிசு இல்லாத சொத்துக்கு வர்றவன் போறவனெல்லாம் ஆசைப்படுவான்ல...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-34455517345926587682013-01-17T10:17:03.841+05:302013-01-17T10:17:03.841+05:30காலம் சரியான தலைமையைத் தேர்ந்துகொள்ளும். என்று பெர...காலம் சரியான தலைமையைத் தேர்ந்துகொள்ளும். என்று பெரிய கட்சிகள் கண்மூடுகின்றனவோ அன்று மாற்று எளிதாகும். எம் ஜி ஆர் தனது வாரிசாக ஒருவரையும் நியமிக்கவில்லையே!. பெரியார் வாரிசாக நியமித்தும் சோபிக்கவில்லையே!... சென்றமுறை வாரிசாக தத்தெடுத்தது சரியாக நடக்கவில்லையே. எனவே காலமும் மக்களும் தங்களுக்கான தலைமையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுவர், ஒரு நிறுவனம் போல சக்ஸசன் திட்டம் கொண்டு செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் இல்லை. எந்தக் கட்சியும் அந்த அளவு யோக்கியமான, மிகவும் அத்தியாவசியமான கட்சியுமில்லை. மனு - தமிழ்ப் புதிர்கள்https://www.blogger.com/profile/14728028178827368767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-18309352238809300132013-01-17T04:50:51.815+05:302013-01-17T04:50:51.815+05:30சுப்ரீம் ஸ்டார் அண்ணாச்சி தான் அடுத்த அதிமுகவின் ம...சுப்ரீம் ஸ்டார் அண்ணாச்சி தான் அடுத்த அதிமுகவின் முக்கியமான ஒருவராக இருக்கலாம் என்பது என் கணிப்பு - ஆகாய மனிதன்Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-11635028738597398162013-01-17T00:08:07.257+05:302013-01-17T00:08:07.257+05:30அது ஒன்னும் பிரச்சின இல்லண்ணே, ரெண்டு நாள்ல அதுவா ...அது ஒன்னும் பிரச்சின இல்லண்ணே, ரெண்டு நாள்ல அதுவா சரியாயிடும்!! M (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/15607785273362481759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-76068975714267159592013-01-16T21:49:02.060+05:302013-01-16T21:49:02.060+05:30Next CM Vijayakanth... So no option for StalinNext CM Vijayakanth... So no option for StalinShajanhttps://www.blogger.com/profile/08052825411593879146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-69674577226803150642013-01-16T19:17:49.538+05:302013-01-16T19:17:49.538+05:30அருமையான அலசல்! திமுக தலைவராகும் தகுதி ஸ்டாலினுக்க...அருமையான அலசல்! திமுக தலைவராகும் தகுதி ஸ்டாலினுக்கு உண்டுதான்! அதிமுகவிற்கு தலைவராகவோ பொதுச் செயலராகவோ யாருக்கு தகுதி உண்டு என யோசிக்க்கையில் குழப்பமே வருகிறது! கட்சிக்கு உழைத்த பலர் காணாமல் போனவர்கள் பட்டியலில்! விடைதெரியா வினோதம்தான்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-25383032826383585512013-01-16T19:07:25.751+05:302013-01-16T19:07:25.751+05:30திமுக இல்லாமல் ஸ்டாலினால் வாழ முடியும். ஆனால் அழகி...<b>திமுக இல்லாமல் ஸ்டாலினால் வாழ முடியும். ஆனால் அழகிரிக்கு அரணாக இருப்பது திமுக தான்./////</b><br />அர்த்தம் பொதிந்த வரிகள்.....இந்த யதார்த்த உண்மையை அழகிரி புரிந்து கொண்டால் போதும்.... தி.மு.க.விலேயே காலம்காலமாக நீடித்திருப்பார்.ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-18374609852945822232013-01-16T19:00:39.397+05:302013-01-16T19:00:39.397+05:30திமுக இல்லாமல் ஸ்டாலினால் வாழ முடியும். ஆனால் அழகி...திமுக இல்லாமல் ஸ்டாலினால் வாழ முடியும். ஆனால் அழகிரிக்கு அரணாக இருப்பது திமுக தான்./////<b>அர்த்தம் பொதிந்த வரிகள்...இந்த யதார்த்த வரிகளை அழகிரி புரிந்துகொண்டால் போதும் எந்தக்காலத்திலும் தி.மு.க.,விலேயே நீடிப்பார்.</b>ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-65340540949081862662013-01-16T18:20:41.476+05:302013-01-16T18:20:41.476+05:30அம்மா கட்சியில குழப்பமே இல்லைன்னு கவலைப்படுறீங்க ப...அம்மா கட்சியில குழப்பமே இல்லைன்னு கவலைப்படுறீங்க போல?காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-57941148134567218552013-01-16T15:34:58.521+05:302013-01-16T15:34:58.521+05:30மாம்ஸ்... சைலண்ட்டா கொளுத்தி போட்டுடிங்க.....மாம்ஸ்... சைலண்ட்டா கொளுத்தி போட்டுடிங்க.....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-22040861672808044912013-01-16T15:01:28.506+05:302013-01-16T15:01:28.506+05:30அப்போ வருங்கால அ.தி.மு.க. தலைவர் நாஞ்சில் சம்பத் இ...அப்போ வருங்கால அ.தி.மு.க. தலைவர் நாஞ்சில் சம்பத் இல்லையா? அ.தி.மு.வில் இருக்கும் ஆண்மையுள்ள ஒரே தலைவன் நாஞ்சில் சம்பத்-தான். ஜெ.வின் கொட்டத்தை அடக்கி அ.தி.மு.க. வின் தலைமைப் பீடத்தை அலங்கரிக்கும் ஆற்றலும், தகுதியும், ஆண்மைத் திறனும் வாய்த்தவன்.Anonymoushttps://www.blogger.com/profile/15859567714639442393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-52820299418217832592013-01-16T14:55:41.860+05:302013-01-16T14:55:41.860+05:30வணக்கம்,செங்கோவி!அருமையான நடுநிலை ஆய்வு.///திமுக த...வணக்கம்,செங்கோவி!அருமையான நடுநிலை ஆய்வு.///திமுக தனது அடுத்த தலைமுறைத் தலைவரை அறிவித்துவிட்ட நிலையில், அடுத்து அதிமுகவும் தனது அடுத்த தலைமுறைத் தலைவரை இப்போதிலிருந்தே முன்னிறுத்துவது அவசியம்.////நடக்கிற காரியமா,இது??????????????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.com