tag:blogger.com,1999:blog-201299669322548648.post1956288019001647357..comments2024-03-29T15:00:57.570+05:30Comments on செங்கோவி: திரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 51செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-35977682065010169302015-07-18T18:28:11.192+05:302015-07-18T18:28:11.192+05:30Fantasy should have it's own logic. இந்த உலகத்...Fantasy should have it's own logic. இந்த உலகத்து நியதிகள் முழுக்க ஒத்துப்போகாவிட்டாலும், ஃபேண்டஸி படத்தில் உருவாக்கப்பட்ட உலகிற்கென்று தனி ரூல்ஸ் இருக்க வேண்டும். அதற்குள் தான் விளையாட வேண்டும்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-13752188344450431352015-07-16T11:35:49.018+05:302015-07-16T11:35:49.018+05:30ஆயிரத்தில் ஒருவன் தமிழ் சினிமா வின்(win) நல்ல முயற...ஆயிரத்தில் ஒருவன் தமிழ் சினிமா வின்(win) நல்ல முயற்சி........ஃபேண்டஸி கதைகள் சிம்பிளாக இருக்க வேண்டும் என்பதைவிட சுவாரசியமாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம் ....... அந்த வகையில் இந்த படம் சிறந்த சிறந்த படமே..... அப்பறம் ஃபேண்டஸில எதுக்கு லாஜிக் பாக்கணும் லாஜிக் பார்த்த அது non fiction ஆகாத ......... ?????? creating a fantasy world that had no logic.......பிரசாந்த் சிவசுப்ரமணியன் https://www.blogger.com/profile/16501248338363980670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-42630272585471445192015-07-16T11:30:29.032+05:302015-07-16T11:30:29.032+05:30This comment has been removed by the author.பிரசாந்த் சிவசுப்ரமணியன் https://www.blogger.com/profile/16501248338363980670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-23736570067581795352015-07-13T09:24:28.430+05:302015-07-13T09:24:28.430+05:30செங்கோவி... நீங்கள் சொல்வது போல, ஆயிரத்தில் ஒருவன...செங்கோவி... நீங்கள் சொல்வது போல, ஆயிரத்தில் ஒருவன் ஒன்றும் அவ்வளவு மோசமான படம் இல்லை.. நல்ல முயற்சி தான். படத்தை ரசிப்பவர்களின் மனநிலையை பொறுத்தது. இதுவரை தமிழ்/இந்திய சினிமாவில் தொடாத திரைக்களத்தை தொட்டதற்கே செல்வராகவனை பாராட்ட வேண்டும். கதையும், கிராபிக்ஸ் தொழில் நுட்பமும் சரியான அளவில் இருந்தததால், படமும் பார்க்கும் படியாக இருந்தது. பாக்ஸ் ஆபிசில் படம் சரியாக ஓடாததற்கு காரணம், திரைக்கதை பலருக்கு புரியவில்லை என்பதால் தான். பின் பகுதியில் பல வசனங்கள், காட்சிகள் நிறைய பேருக்கு விளங்கவில்லை..அதுவே படத்தின் தோல்விக்கு காரணம். <br /><br />இப்படம் ஆரம்பிக்கும் போதே 'இக்கதையில் வரும் எந்த சம்பவமும், பெயர்களும் யாரையும் குறிபிடுபவை அல்ல' என்று போட்டு விடுகிறார்கள். அப்படி போட்டு விட்டால், என்ன வேண்டுமானாலும் காட்டலாம், சொல்லலாம். அதுவும் ஃபேண்டஸி என்றால் கேட்கவே தேவையில்லை.சேரனும், சோழனும் நட்பு பாராட்டினர் என்று சொல்லலாம். சரித்திரங்களை மாற்றி கூட சொல்லலாம்... சரியான முறையில் திரைக்கதை இருந்தால்!விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.com