tag:blogger.com,1999:blog-201299669322548648.post2095667805509961964..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: தில்சனைக் கொன்ற ராணுவ அயோக்கியன் கைதுசெங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-87829759277854730562011-07-12T10:50:10.591+05:302011-07-12T10:50:10.591+05:30கொடும் துயர்! மனிதம் கெட்டுவிட்டது சிறப்பாக குழந்த...கொடும் துயர்! மனிதம் கெட்டுவிட்டது சிறப்பாக குழந்தகளிடம் கருணை மறுக்கப்பட்டது.J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-85308420231254362592011-07-11T22:15:55.698+05:302011-07-11T22:15:55.698+05:30@மதுரன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுரன்.@<a href="#c4466311195267890495" rel="nofollow">மதுரன்</a> வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுரன்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-44663111952678904952011-07-11T21:07:54.753+05:302011-07-11T21:07:54.753+05:30அந்த கொடியவன் கைது செய்யப்பட்டது சந்தோசம்...ஒருவன்...அந்த கொடியவன் கைது செய்யப்பட்டது சந்தோசம்...ஒருவன் செய்த தவறுக்கு அவன் சார்ந்த அமைப்பையே சாடுவது தவறுதான்......Mathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-82117594811389207412011-07-11T20:58:09.357+05:302011-07-11T20:58:09.357+05:30@சென்னை பித்தன் //சுட்டு விட்டுக் குற்றத்தை மறைக்க...@<a href="#c8527613178959770988" rel="nofollow">சென்னை பித்தன்</a> //சுட்டு விட்டுக் குற்றத்தை மறைக்கத் துப்பாக்கியை கூவத்தில் எறிந்து விட்டார்.மனநோய் கொண்டவரோ!//ஆளு தெளிவு தான்..காரியம் தான் கிறுக்குத்தனம்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-47483784236560501142011-07-11T20:57:25.224+05:302011-07-11T20:57:25.224+05:30@பாலா //ஏற்கனவே நீங்களும் நிருபனும் பேசி விட்டீர்க...@<a href="#c4336243346520539099" rel="nofollow">பாலா</a> //ஏற்கனவே நீங்களும் நிருபனும் பேசி விட்டீர்கள். இது குறித்து என் கருத்துக்களை பதிவிடலாம் என்று நினைத்திருக்கிறேன்.// விட்டதுக்கு நன்றி..சீக்கிரம் பதிவிடுங்கள்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-6375004139353263202011-07-11T20:56:30.240+05:302011-07-11T20:56:30.240+05:30@இரவு வானம் கருத்துக்கு நன்றி நைட்டு.@<a href="#c3352190155453573309" rel="nofollow">இரவு வானம்</a> கருத்துக்கு நன்றி நைட்டு.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-85276131789597709882011-07-11T20:12:46.189+05:302011-07-11T20:12:46.189+05:30சுட்டு விட்டுக் குற்றத்தை மறைக்கத் துப்பாக்கியை கூ...சுட்டு விட்டுக் குற்றத்தை மறைக்கத் துப்பாக்கியை கூவத்தில் எறிந்து விட்டார்.மனநோய் கொண்டவரோ!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-43362433465205390992011-07-11T18:15:43.691+05:302011-07-11T18:15:43.691+05:30சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இது ஒரு தனி மனிதனின் விவ...சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இது ஒரு தனி மனிதனின் விவகாரம். ஆனால் எதற்கெடுத்தாலும் இப்படி கிளம்பி விடுவது இப்போது வாடிக்கை. இது குறித்து விவாதம் செய்ய வேண்டியது இல்லை. ஏற்கனவே நீங்களும் நிருபனும் பேசி விட்டீர்கள். இது குறித்து என் கருத்துக்களை பதிவிடலாம் என்று நினைத்திருக்கிறேன்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-33521901554535733092011-07-11T14:02:27.680+05:302011-07-11T14:02:27.680+05:30எதற்கெடுத்தாலும் ஒட்டு மொத்த இந்திய ராணுவத்தை குறை...எதற்கெடுத்தாலும் ஒட்டு மொத்த இந்திய ராணுவத்தை குறை சொல்வது சரியாக இருக்காதுAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-27625262062504797552011-07-11T13:37:31.287+05:302011-07-11T13:37:31.287+05:30// அண்ணாச்சி said...
உண்மை என்னான்னு ஆண்டவனுக்குத...// அண்ணாச்சி said... <br />உண்மை என்னான்னு ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.// நமக்கு இருட்டுதான்னு சொல்றீங்களா..<br /><br />//நியுஸ் பேப்பரை படித்தவுடன் லேப்டாப் எடுக்கவேண்டியது பொங்க ஆரம்பிக்கவேண்டியது. பொங்கலோ பொங்கல்.// ஜூலை மாசம் பொங்கல் கொண்டாடுறது தப்புத் தாண்ணே.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-48042954581981156522011-07-11T13:34:52.311+05:302011-07-11T13:34:52.311+05:30//சி.பி.செந்தில்குமார் said...
நிரூபன்க்கு சரியா ...//சி.பி.செந்தில்குமார் said... <br />நிரூபன்க்கு சரியா சண்டை போடத்தெரியல.. அட போங்கப்பா..// யோவ், சண்டை வேணும்னா ஜாக்கிசான் படம் பாரும்யா.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-79606323287323083172011-07-11T13:34:03.294+05:302011-07-11T13:34:03.294+05:30//சே.குமார் said...
Tahvaru Seithavargal yaraga i...//சே.குமார் said... <br />Tahvaru Seithavargal yaraga irunthalum thandikkappada vendum...// நடக்கும் என்று நம்புவோம்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-17539403345190593892011-07-11T13:33:29.607+05:302011-07-11T13:33:29.607+05:30இராஜராஜேஸ்வரி said...
//இந்தியா ஒருங்கிணைந்து இரு...இராஜராஜேஸ்வரி said... <br />//இந்தியா ஒருங்கிணைந்து இருப்பது பலரின் கண்ணை உறுத்துகின்றது. அதை உடைப்பதற்கான வாய்ப்புகளைத் தேடி பலரும் அலைகின்றனர்.// சரியாகச் சொன்னீர்கள் சகோதரி.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-35352721750108675602011-07-11T13:33:10.539+05:302011-07-11T13:33:10.539+05:30ஜீ... said...
ஓக்கே அண்ணே! நீங்க சொல்வது சரிதான்!...ஜீ... said... <br />ஓக்கே அண்ணே! நீங்க சொல்வது சரிதான்!<br />ஒரு ராணுவ அதிகாரி குடிபோதையில் தவறு செய்துவிட்டார்! - இதற்கு ஒட்டுமொத்த ராணுவத்தையும் குறை சொல்வது தவறு! <br />//ஆனால் குற்றம் செய்தவரை சட்டத்தின் முன் நிறுத்தாது, காப்பாற்ற விளைவது அவ்வளவு நல்லாயில்லையே! - இதில் சம்பந்தப்பட்டவர்களை (நிச்சயம் ஒரு கும்பல் இருக்கும்!) என்ன செய்வார்கள்? //<br /><br />எந்த ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்களும் முதலில் காப்பாற்றவே முனைவார்கள். அது தவறு என்றாலும் அதுவே யதார்த்தம். அதை வெற்றி கொள்வது எப்படி என்பதையே இந்நிகழ்வு நமக்குக் காட்டுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் அதாவது அந்த ஆளைக் காப்பாற்ற முனைபவர்கள் குற்றவாளிகள் தான். ஆனால் சட்டத்தின் முன் அதை நிரூபிப்பது கடினம்..தங்கள் வீட்டுப் பிள்ளைக்கு நேரும்போதே அதை அவர்கள் உணர்வர்.<br /><br />//சட்டரீதியாக தமது தரப்பு நியாயங்களை முன்வைக்காமல், கூவத்தில் துப்பாக்கியைப் போட்டுவிட்டு ஓடுவது...// நியாயம்னு ஏதாவது இருந்தாத் தானே தம்பி முன்வைக்க முடியும்? இல்லேன்னா இப்படித்தான் ஓடணும்.<br /><br />//அதுவும் தமது சொந்த நாட்டிலேயே இப்பிடீன்னா...// உண்மை..உண்மை.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-40604639023941953912011-07-11T13:32:11.702+05:302011-07-11T13:32:11.702+05:30@!* வேடந்தாங்கல் - கருன் *! //Thappu seithavargal ...@<a href="#c803681517122346616" rel="nofollow">!* வேடந்தாங்கல் - கருன் *!</a> //Thappu seithavargal kandippaaga thandikkap padavendum,,// ஆம் கருன்..அதுவே நமது விருப்பமும்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-81751330055593130702011-07-11T13:31:40.453+05:302011-07-11T13:31:40.453+05:30உண்மை என்னான்னு ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.
நியுஸ் ...உண்மை என்னான்னு ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.<br />நியுஸ் பேப்பரை படித்தவுடன் லேப்டாப் எடுக்கவேண்டியது பொங்க ஆரம்பிக்கவேண்டியது. பொங்கலோ பொங்கல்.அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/02419877888297534691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-48245782392623567352011-07-11T12:32:08.154+05:302011-07-11T12:32:08.154+05:30நிரூபன்க்கு சரியா சண்டை போடத்தெரிய;ல.. அட போங்கப்ப...நிரூபன்க்கு சரியா சண்டை போடத்தெரிய;ல.. அட போங்கப்பா..சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-85965498709827208772011-07-11T11:55:17.873+05:302011-07-11T11:55:17.873+05:30Tahvaru Seithavargal yaraga irunthalum thandikkapp...Tahvaru Seithavargal yaraga irunthalum thandikkappada vendum...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-32845243828971849572011-07-11T11:39:07.485+05:302011-07-11T11:39:07.485+05:30இந்தியா ஒருங்கிணைந்து இருப்பது பலரின் கண்ணை உறுத்த...இந்தியா ஒருங்கிணைந்து இருப்பது பலரின் கண்ணை உறுத்துகின்றது. அதை உடைப்பதற்கான வாய்ப்புகளைத் தேடி பலரும் அலைகின்றனர்.<br /> பயம் கொள்ள வைக்கிறது.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-72610742610773200932011-07-11T10:58:35.590+05:302011-07-11T10:58:35.590+05:30ஓக்கே அண்ணே! நீங்க சொல்வது சரிதான்!
ஒரு ராணுவ அதிக...ஓக்கே அண்ணே! நீங்க சொல்வது சரிதான்!<br />ஒரு ராணுவ அதிகாரி குடிபோதையில் தவறு செய்துவிட்டார்! - இதற்கு ஒட்டுமொத்த ராணுவத்தையும் குறை சொல்வது தவறு! <br />ஆனால் குற்றம் செய்தவரை சட்டத்தின் முன் நிறுத்தாது, காப்பாற்ற விளைவது அவ்வளவு நல்லாயில்லையே! - இதில் சம்பந்தப்பட்டவர்களை (நிச்சயம் ஒரு கும்பல் இருக்கும்!) என்ன செய்வார்கள்? ராணுவம் என்பது சாதாரண நிறுவனங்கள், அமைப்புகள் போன்றதல்லவே? <br />சட்டரீதியாக தமது தரப்பு நியாயங்களை முன்வைக்காமல், கூவத்தில் துப்பாக்கியைப் போட்டுவிட்டு ஓடுவது...<br />அதுவும் தமது சொந்த நாட்டிலேயே இப்பிடீன்னா...Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-8036815171223466162011-07-11T09:35:45.693+05:302011-07-11T09:35:45.693+05:30Thappu seithavargal kandippaaga thandikkap padaven...Thappu seithavargal kandippaaga thandikkap padavendum,,சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-27676963306224383462011-07-11T09:19:11.497+05:302011-07-11T09:19:11.497+05:30கடமையுணர்வுடன் செயல் பட்டு குற்றவாளியை கண்டு பிடித...கடமையுணர்வுடன் செயல் பட்டு குற்றவாளியை கண்டு பிடித்த தமிழக காவல் துறைக்கு நன்றி., போதை தலைக்கேறி இம்மாதிரி ராணுவவீரர்கள் தவறிளைப்பது அதன் பயிற்சிகளை சீர் தூக்கி பார்க்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது. <br />மமதை தொப்பியாகிய மாறி அது கண்களை மறைத்து தான் தப்பே செய்யாத டாகல்டி என்று கனவுடன் ஓட்டு மொத்த சேரி மக்களையும் குறும்ப்பு செய்யும் சிறுவர்களை பயங்கர வாதிகள் என்று சித்தரித்து இடுகை இடுபவர்களை என்ன செய்வது? அவர்கள் மன நிலயை எதனுடன் ஒப்பிடுவது??saraponsonhttps://www.blogger.com/profile/17131323398563810661noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-75809181612996400102011-07-11T09:17:53.313+05:302011-07-11T09:17:53.313+05:30@FOODநன்றி சார்.@<a href="#c3459994444543075662" rel="nofollow">FOOD</a>நன்றி சார்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-34603700531506012902011-07-11T09:17:25.219+05:302011-07-11T09:17:25.219+05:30@விக்கியுலகம் ஏன் விக்கி...@<a href="#c3266533267541611346" rel="nofollow">விக்கியுலகம்</a> ஏன் விக்கி...செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-28556026503534763062011-07-11T09:17:02.069+05:302011-07-11T09:17:02.069+05:30@thenali //இதுல வடஇந்தியா-தென்இந்தியா பிரச்சனைய வே...@<a href="#c4483701411579650667" rel="nofollow">thenali</a> //இதுல வடஇந்தியா-தென்இந்தியா பிரச்சனைய வேற கிளப்பிவிட்டுட்டாங்க. // எல்லாமும் கிளப்பி விடப்படும் இங்கே.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com