tag:blogger.com,1999:blog-201299669322548648.post3824591771158836720..comments2024-03-29T15:00:57.570+05:30Comments on செங்கோவி: முருக பக்தரின் வாழ்வில் நடந்த அதிசயம்..(கந்த சஷ்டி ஸ்பெஷல்)செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-55343667551550017262013-11-06T11:09:50.365+05:302013-11-06T11:09:50.365+05:30sura samharam is takes place on 8th of this month ...sura samharam is takes place on 8th of this month pray for lord subramania , to receive His blessings. for successful life. , om muruga ./ / . <br /> ramalingam, chennai. 29. Anonymoushttps://www.blogger.com/profile/11927334762362530962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-83143658299630626622011-11-04T16:36:21.347+05:302011-11-04T16:36:21.347+05:30எங்க ஊர் தொன்மையான ஆலயத்திலும் சிறப்பாக நடந்ததுங்க...எங்க ஊர் தொன்மையான ஆலயத்திலும் சிறப்பாக நடந்ததுங்க...<br /><br />விரதம் கொண்ட அனைவருக்கும் முருகன் அருள் பாலிக்கட்டும்..<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://www.mathisutha.com/2011/11/blog-post.html" rel="nofollow">செல்வச்சந்நிதி ஆலயத்தின் சூரன் போர் காணோளி (ஈழத்தை பிரிந்தவர்க்காக)<br /></a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-38044701364416622522011-11-03T21:45:00.993+05:302011-11-03T21:45:00.993+05:30கடவுள் முருகனைப் பற்றிய உண்மை நிகழ்வை பகிர்ந்தமைக்...கடவுள் முருகனைப் பற்றிய உண்மை நிகழ்வை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா.. எனக்கு கூட ஒரு சின்ன நிகழ்வு உண்டு. முருகனை ஆனந்தமாய் வணங்குவோம்... ஓம் சரவணபவAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-56189191673257738412011-11-03T16:45:01.968+05:302011-11-03T16:45:01.968+05:30அண்ணே ஆச்சரியமாவும், பிரம்மிப்பாவும் இருக்கு அண்ணே...அண்ணே ஆச்சரியமாவும், பிரம்மிப்பாவும் இருக்கு அண்ணே!திருமயிலை எங்க ஊரு ...https://www.blogger.com/profile/06165080705857849907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-66579571952525763702011-11-03T11:20:38.472+05:302011-11-03T11:20:38.472+05:30கந்தனுக்கு அரோகரா! கடம்பனுக்கு அரோகராகந்தனுக்கு அரோகரா! கடம்பனுக்கு அரோகராசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-61635970369674363572011-11-03T01:14:57.519+05:302011-11-03T01:14:57.519+05:30உடம்பைத் தேற்றுங்கள் வாத்தியாரே!உடம்பைத் தேற்றுங்கள் வாத்தியாரே!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-65475475896241076192011-11-03T01:12:21.097+05:302011-11-03T01:12:21.097+05:30வணக்கம்!வைரம் பாஞ்ச கட்டைக்கு மலாத்தா?(Malade)(சுக...வணக்கம்!வைரம் பாஞ்ச கட்டைக்கு மலாத்தா?(Malade)(சுகவீனம்)த்சோ,த்சோ! நல்ல மெடிக்காமோ(Medicament)(மருந்து)எடுத்துக்குங்க.சீக்கிரம் குனமாகணும்னு அந்த முருகன வேண்டிக்கிறேன்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-52803396000056541012011-11-03T00:13:29.899+05:302011-11-03T00:13:29.899+05:30//இன்னும் உடல்நிலை சரி வராததால், இன்று கடைக்கு விட...//இன்னும் உடல்நிலை சரி வராததால், இன்று கடைக்கு விடுமுறை. நாளை நானா யோசிச்சேனுடன் சந்திப்போம்...நன்றி.//<br /><br />ஓகேண்ணே, சீக்கிரம் குணமாகி வர வேண்டுகிறேன்...Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-434987427147225082011-11-02T22:24:12.909+05:302011-11-02T22:24:12.909+05:30அற்புதமான அனுபவம்தான்.நன்றாக உள்ளது.
இதைப் போல என...அற்புதமான அனுபவம்தான்.நன்றாக உள்ளது.<br /><br />இதைப் போல என் வாழ்க்கையில் சொந்த அனுபவம் முருகன் அளித்தது <br />வகுப்பறையில் 23 ஏப்ரில் 2011ல் வெளியாகியுள்ளது. <br /><br />"அம்பி கல்யாணத்திற்கு அலைந்த கதை"<br /> <br />படித்துப்பார்க்கவும்<br /><br />http://classroom2007.blogspot.comkmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-87867420514438102772011-11-02T19:56:05.865+05:302011-11-02T19:56:05.865+05:30உடல் சிலிர்த்து விட்டது!
குருவாய் வருவாய் அருள்வாய...உடல் சிலிர்த்து விட்டது!<br />குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-77182648264532539982011-11-02T16:36:11.380+05:302011-11-02T16:36:11.380+05:30படித்தேன், உணர்ந்தேன்.படித்தேன், உணர்ந்தேன்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-14875901752793899812011-11-02T16:22:36.569+05:302011-11-02T16:22:36.569+05:30பிரம்மிப்பா இருக்கு..பிரம்மிப்பா இருக்கு..Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-18081452141569338972011-11-02T14:15:32.870+05:302011-11-02T14:15:32.870+05:30உணர்வுபூர்வமான சம்பவம்.கிண்டல்,கேலி விடுத்தது ஆக்க...உணர்வுபூர்வமான சம்பவம்.கிண்டல்,கேலி விடுத்தது ஆக்கபூர்வமாக கருத்திடுங்கள் உறவுகளே.Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-23870692581676834322011-11-02T14:13:06.002+05:302011-11-02T14:13:06.002+05:30காலை வணக்கம்,எல்லோருக்கும்.வந்தவங்க,வந்திருப்பவங்க...காலை வணக்கம்,எல்லோருக்கும்.வந்தவங்க,வந்திருப்பவங்க,வர இருப்பவங்க எல்லோருக்கும்.இப்போது தான் நேரம் கிட்டியது,கந்தன் அருள் படிக்க.பரவாயில்லை,எனக்கு அவன் பெருமை படிக்க இப்போது தான் நேரம் கிட்ட வேண்டுமென்று அவன் நினைத்தான் போலிருக்கிறது.பல பக்திப் படங்களை தயாரித்தளித்த சின்னப்பா தேவர் கூட நினைவில் நிற்கிறார்.முருகன் அருள் அனைவருக்கும் கிட்ட அவன் தாள் வணங்குவோம்.Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-83345588617978362222011-11-02T13:00:17.383+05:302011-11-02T13:00:17.383+05:30நம்பிக்கைதான் வாழ்க்கை மாப்ள..
பக்தி பரவசம்..
மு...நம்பிக்கைதான் வாழ்க்கை மாப்ள..<br /><br />பக்தி பரவசம்..<br /><br />முருகனை நினைப்போம், கவலைகள் மறப்போம்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-28793018698003564502011-11-02T12:30:08.959+05:302011-11-02T12:30:08.959+05:30நல்லப் பதிவு....
காலம் மாறியதால் கடவுள் இல்லாமலா ...நல்லப் பதிவு....<br /><br />காலம் மாறியதால் கடவுள் இல்லாமலா போய் விடுவார்...<br />கம்பியூட்டர் வந்ததால் கந்தனின் கருணை இல்லாமலா போய் விடும்...<br /><br />பஞ்ச பூதங்களின் இயக்கமும் அதனை இயக்குபவனின் இருப்பும்<br />வேண்டி விரும்பி ஆழ்ந்து தேடினால் அறியப்படுவதும் <br />சாத்தியமே என்று உலகிற்கு உணர்த்திய நிகழ்வு...<br /><br />அனுபவங்களை அடுத்தவர்களுக்கு உணர்த்துவது கடினமே!<br />அதனாலே, கண்டவர் விண்டதில்லை..<br />விண்டவர் கண்டதில்லை என்பர் பெரியோர்...<br />புசித்தவனுக்குத் தானே ருசி தெரியும்...<br />பசித்தவனுக்குத் தானே புசிக்கவும் தோன்றும்...<br />புளிச்சேப்பக் காரனுக்கு யாது தெரியும்?<br /><br />அற்புதமான பதிவு... <br />பதிவிற்கு நன்றிகள் நண்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-18268862430207116862011-11-02T12:12:19.227+05:302011-11-02T12:12:19.227+05:30என் இஷ்டதெய்வத்தை பத்தி எழுதி இருக்கீங்க. நன்றி நண...என் இஷ்டதெய்வத்தை பத்தி எழுதி இருக்கீங்க. நன்றி நண்பாபாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-8362592871501862652011-11-02T11:52:50.367+05:302011-11-02T11:52:50.367+05:30முருகன் புகைப்படங்கள் மிக அருமை....முருகன் புகைப்படங்கள் மிக அருமை....சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-3417636283857619552011-11-02T11:00:20.406+05:302011-11-02T11:00:20.406+05:30படித்து, சிலிர்த்து, நெகிழ்ந்து விட்டேன்!!படித்து, சிலிர்த்து, நெகிழ்ந்து விட்டேன்!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-69362928417992993222011-11-02T10:58:56.601+05:302011-11-02T10:58:56.601+05:30பாஸ், ஸ்ரீவாள சுப்பிரமணியரின் அருளை நினைத்தால் மெய...பாஸ், ஸ்ரீவாள சுப்பிரமணியரின் அருளை நினைத்தால் மெய் சிலிர்க்கிறது.<br />ஒருவரின் காசநோயைக் குணப்படுத்தி, பிள்ளைப்பாக்கியத்தையும் கொடுத்து, அவரை விட்டு விலகிய சுற்றத்தினரையும் இணைத்து வைத்திருக்கிறார்.<br /><br />நானும் தமிழகம் போகும் போது சந்தர்ப்பம் கிடைத்தால் போக முயற்சி செய்கிறேன், <br /><br />நல்லதோர் பதிவு பாஸ்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-2464622417898272832011-11-02T10:55:36.182+05:302011-11-02T10:55:36.182+05:30உங்கள் தாத்தா கோவணம் கட்டியவரைத் தரிசித்த வரியினைப...உங்கள் தாத்தா கோவணம் கட்டியவரைத் தரிசித்த வரியினைப் படிக்கையில் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. <br />அரோகரா!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-10706102301216151272011-11-02T10:53:17.265+05:302011-11-02T10:53:17.265+05:30ஆச்சரியமா இருக்கு அண்ணே!ஆச்சரியமா இருக்கு அண்ணே!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-12892676319828655652011-11-02T10:53:13.076+05:302011-11-02T10:53:13.076+05:30கையில காசு இருந்தா மட்டும் ஓட்டும் உறவுகளை உதறித் ...கையில காசு இருந்தா மட்டும் ஓட்டும் உறவுகளை உதறித் தள்ளி விட்டு, எல்லோரும் கைவிட்ட நிலையிலும் கைவிடாதா இறைவனுக்கு தனது மீதமுள்ள வாழ்நாளை அவர் அர்ப்பநித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-14107384232617320482011-11-02T10:52:42.419+05:302011-11-02T10:52:42.419+05:30இனிய காலை வணக்கம் செங்கோவி அண்ணாச்சி,
மற்றும் அபைய...இனிய காலை வணக்கம் செங்கோவி அண்ணாச்சி,<br />மற்றும் அபையோரே<br />எல்லோரும் நல்லா இருக்கிறீங்களா?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-20341721882733222522011-11-02T10:47:06.518+05:302011-11-02T10:47:06.518+05:30வேலுண்டு... வினையில்லை...வேலுண்டு... வினையில்லை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com