tag:blogger.com,1999:blog-201299669322548648.post3981683552714929838..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: விட்டு விடுதலையாகி.......செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger120125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-84481661474614454172011-09-06T19:33:31.805+05:302011-09-06T19:33:31.805+05:30@நிரூபன்
//கதைக்கு ஏற்றாற் போல வேண்டிய இடங்களில் ...@<a href="#c3170861929140579993" rel="nofollow">நிரூபன்</a><br /><br />//கதைக்கு ஏற்றாற் போல வேண்டிய இடங்களில் ஏற்ற இறக்கங்களும், உணர்ச்சிகளை வேறு பிரித்துக் காட்டும் வண்ணம் வசன நடை அமைப்பும் வந்துள்ளது//<br /><br />நன்றி நிரூ..நான் இந்தக்கதைக்கு எதிர்பார்த்த, ஒரு சில பின்னூட்டங்களில் உங்களுடையதும் ஒன்று..நன்றி.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-88454561613667647482011-09-05T16:12:11.401+05:302011-09-05T16:12:11.401+05:30மேலும் தன் ஒரேயொரு செல்ல மகனை இழந்த அன்னையின் உணர்...மேலும் தன் ஒரேயொரு செல்ல மகனை இழந்த அன்னையின் உணர்வலைகளை எளிமையான முறையில் வெளிப்படுத்தியிருப்பதோடு, வட்டார மொழி வழக்கினைக் கையாண்டு கதைக்கு வலுச் சேர்த்திருக்கிறார் கதாசிரியர்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-31708619291405799932011-09-05T16:10:42.129+05:302011-09-05T16:10:42.129+05:30கதை நிகழ் கால கட்டம் கொஞ்சம் வேறுபட்டதாக இருந்தாலு...கதை நிகழ் கால கட்டம் கொஞ்சம் வேறுபட்டதாக இருந்தாலும், கதையின் போக்கானது, இன்றைய கால கட்டத்தில் வாழும் சாதாரண பொருளாதாரச் சூழ் நிலை கொண்ட மக்களின் உணர்வுகளுக்கு ஏற்றாற் போல பொருந்திப் போகின்றது. <br /><br />கதைக்கு ஏற்றாற் போல வேண்டிய இடங்களில் ஏற்ற இறக்கங்களும், உணர்ச்சிகளை வேறு பிரித்துக் காட்டும் வண்ணம் வசன நடை அமைப்பும் வந்துள்ளது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-43356392231489024122011-09-05T14:07:38.460+05:302011-09-05T14:07:38.460+05:30மீண்டும் வணக்கம் பாஸ்,
தொடர்ச்சியான வேலைப் பளு, ஒர...மீண்டும் வணக்கம் பாஸ்,<br />தொடர்ச்சியான வேலைப் பளு, ஒரே நாளில் பல நண்பர்களின் பதிவுகளைப் படிக்க ஓடுதல், டைம் இல்லாமை முதலிய காரணங்களால் இந்தப் பதிவு பற்றிய என் முழுமையான கருத்துக்களை எழுத முடியவில்லை. <br />மன்னிக்கவும்,நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-24499275743329580872011-09-03T15:02:18.079+05:302011-09-03T15:02:18.079+05:30@arun
விமர்சனமா..இது சிறுகதை தானே..நீங்க சொல்றது ...@<a href="#c176905172407418899" rel="nofollow">arun</a><br /><br />விமர்சனமா..இது சிறுகதை தானே..நீங்க சொல்றது புரியலை..அந்த தினமணி லின்க் கொடுக்கிறீங்களா?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-1769051724074188992011-09-03T13:51:26.897+05:302011-09-03T13:51:26.897+05:30என்ன தினமணி விமரிசனம் காப்பி பேஸ்ட் ஆ?என்ன தினமணி விமரிசனம் காப்பி பேஸ்ட் ஆ?arunhttps://www.blogger.com/profile/15056381562821997087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-23129551581977485062011-08-27T15:42:54.663+05:302011-08-27T15:42:54.663+05:30//Padmanaban said...
மனவட்டதை போகியது உங்கள் சிறு...//Padmanaban said... <br />மனவட்டதை போகியது உங்கள் சிறுகதை . நன்றிகள் பல //<br /><br />எழுதிய என் மனம் நிறைந்தது..நன்றி நண்பரே.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-76155397952641310592011-08-27T12:24:07.481+05:302011-08-27T12:24:07.481+05:30மனவட்டதை போகியது உங்கள் சிறுகதை . நன்றிகள் பலமனவட்டதை போகியது உங்கள் சிறுகதை . நன்றிகள் பலஓஜஸ்https://www.blogger.com/profile/09073680657107015936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-18461598836485264892011-08-27T01:52:21.862+05:302011-08-27T01:52:21.862+05:30வணக்கம் பாஸ்,
ஓட்டுப் போட்டேன், விரிவான கருத்துக்...வணக்கம் பாஸ்,<br /><br />ஓட்டுப் போட்டேன், விரிவான கருத்துக்களோடு பின்னர் வருகிறேன்.<br />மனசிற்கு கொஞ்சம் கஸ்டமா இருக்கு.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-36581710665844152292011-08-26T18:52:31.761+05:302011-08-26T18:52:31.761+05:30// hamaragana said...
அன்புடன் வணக்கம் நண்பரே.மரணத...// hamaragana said...<br />அன்புடன் வணக்கம் நண்பரே.மரணத்தை பற்றி ஒரு வித்தியாசமான சிந்தனை கதை மிக அருமை. இது போல் தொடருங்கள் நன்றி//<br /><br />வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா..!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-44951755015112767822011-08-26T18:51:36.072+05:302011-08-26T18:51:36.072+05:30//சென்னை பித்தன் said...
அருமையான சிறுகதை!வேறெதெவு...//சென்னை பித்தன் said...<br />அருமையான சிறுகதை!வேறெதெவும் சொல்ல வேண்டியதே இல்லை!//<br /><br />நீங்க சொன்னா சரி தான் சார்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-42978290175658894442011-08-26T18:51:02.881+05:302011-08-26T18:51:02.881+05:30//சென்னை பித்தன் said...
அருமையான சிறுகதை!வேறெதெவு...//சென்னை பித்தன் said...<br />அருமையான சிறுகதை!வேறெதெவும் சொல்ல வேண்டியதே இல்லை!//<br /><br />நன்றி ஐயா!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-56794761490175765212011-08-26T18:50:39.279+05:302011-08-26T18:50:39.279+05:30//K.s.s.Rajh said...
15+ இது புதுசா இருக்கு பாஸ்//...//K.s.s.Rajh said...<br />15+ இது புதுசா இருக்கு பாஸ்//<br /><br />மரணத்தைப் பத்தி 15 வயசுக்கு கீழ உள்ளவங்க ஏன் யோசிக்கணும்..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-7535193623720927312011-08-26T18:38:23.214+05:302011-08-26T18:38:23.214+05:30அன்புடன் வணக்கம் நண்பரே.மரணத்தை பற்றி ஒரு வித்தியா...அன்புடன் வணக்கம் நண்பரே.மரணத்தை பற்றி ஒரு வித்தியாசமான சிந்தனை கதை மிக அருமை. இது போல் தொடருங்கள் நன்றிhamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-10759426469297033112011-08-26T16:19:41.921+05:302011-08-26T16:19:41.921+05:30அருமையான சிறுகதை!வேறெதெவும் சொல்ல வேண்டியதே இல்லை!...அருமையான சிறுகதை!வேறெதெவும் சொல்ல வேண்டியதே இல்லை!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-22305872787758115902011-08-26T15:58:54.294+05:302011-08-26T15:58:54.294+05:30சி.பி.செந்தில்குமார்said...
அண்ணன் கடைல இப்போவெல்...சி.பி.செந்தில்குமார்said... <br />அண்ணன் கடைல இப்போவெல்லாம் செம கூட்டமா இருக்கே!!!!!!!!!!!!!!!!!////அது வந்து..............................அவரோட தலையில(கடையில)"சரக்கு"( நிரூபன் பதிவல்ல)இருக்குன்னு?!கூட்டம் அல மோதுதுன்னு நெனைக்கிறேன்!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-35087112543201942472011-08-26T15:31:51.887+05:302011-08-26T15:31:51.887+05:3015+ இது புதுசா இருக்கு பாஸ்15+ இது புதுசா இருக்கு பாஸ்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-27340961461914227812011-08-26T14:28:01.153+05:302011-08-26T14:28:01.153+05:30//Uma said... [Reply]
நூறாவது கமெண்ட் என்னோடது!!!!...//Uma said... [Reply]<br />நூறாவது கமெண்ட் என்னோடது!!!!//<br /><br />நீங்களுமா........விளங்கிரும்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-2543722097555975852011-08-26T14:27:27.229+05:302011-08-26T14:27:27.229+05:30//ஜீ... said... [Reply]
நன்றிண்ணே! பதில்களுக்கு! :...//ஜீ... said... [Reply]<br />நன்றிண்ணே! பதில்களுக்கு! :-)//<br /><br />நல்லவேளைய்யா கேட்டீங்க!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-86104625562351637982011-08-26T14:07:38.119+05:302011-08-26T14:07:38.119+05:30நூறாவது கமெண்ட் என்னோடது!!!!நூறாவது கமெண்ட் என்னோடது!!!!Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-48898726395897312732011-08-26T13:48:08.765+05:302011-08-26T13:48:08.765+05:30நன்றிண்ணே! பதில்களுக்கு! :-)நன்றிண்ணே! பதில்களுக்கு! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-38958422295928372012011-08-26T13:46:15.720+05:302011-08-26T13:46:15.720+05:30கதை நிகழ்வது 1980ல்..படிக்காத கிராமத்துப் பெண்ணின்...கதை நிகழ்வது 1980ல்..படிக்காத கிராமத்துப் பெண்ணின் ரியாக்சன் என்னவா இருக்கும்னு யோசிங்க. //<br /><br />அட ஆமாம், எம்.ஜி.ஆர். பற்றி கூட எழுதிருந்துதே! நான் என் angle லே இருந்து யோசிச்சேன், இந்த கோணத்துல இதை யோசிக்கவேயில்லை. நீங்க சொல்றது சரிதான்!<br /><br />அது சரி, சுவீசே நாடு எங்க இருக்கு// <br /><br />பொது அறிவுப்புலியான என்னைப்பார்த்து இந்த மாதிரி சிறுபிள்ளைத்தனமான கேள்வி கேட்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். சுவீசே நாடு அண்டார்டிகாவிலிருந்து இருநூறு கிலோமீட்டர் தொலைவிலும், ஆஸ்திரேலியாவிலிருந்து நானூறு கிலோமீட்டர் தொலைவிலும் (அதாவது இரண்டு கண்டங்களுக்கும் நடுவில்) இருக்கிறது என்பதை உலகவரைபடத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன்!<br /><br />விக்கி, மனோ அண்ணன் கைல மாட்டினீங்கன்னா, கண்டிப்பா தருவாங்க.// <br /><br />கொலைவெறியில இருக்கிறவங்ககிட்ட போய் நான் ஏன் மாட்டப்போறேன்?Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-44184382827522374962011-08-26T13:26:56.895+05:302011-08-26T13:26:56.895+05:30// Uma said...
// இதில் உள்ள எல்லாமே ஏற்றுக்கொள்ள...// Uma said...<br /><br />// இதில் உள்ள எல்லாமே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், கணவர் பத்துவருடமாக மனைவிக்கு ஒரு கடிதம் கூடப்போடாததும், இவ்வளவு தத்துவமாகப்பொழிவதும் நெருடலாகவே இருக்கிறது. இருப்பினும் நீங்கள் சொல்லவந்த விஷயத்துக்கு இது தேவைப்படுவது புரிகிறது...ஆனாலும் சுப்புத்தாய் ரொம்ப அப்பாவியா இருக்காங்க!//<br /><br />அக்கா, உங்க ரேஞ்சுக்கே யோசிக்காதீங்க. கதை நிகழ்வது 1980ல்..படிக்காத கிராமத்துப் பெண்ணின் ரியாக்சன் என்னவா இருக்கும்னு யோசிங்க. 1990களிலேயே ரியாக்சன் நத்திங் தான். கணவர் தான் பிஸி ஆகிட்டாரே...அது சரி, சுவீசே நாடு எங்க இருக்கு?<br /><br />// இந்துமதத்தில் இறப்பு ஒரு வரம் என்பதாகவே சொல்லப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். இந்த உலகத்தில் வாழ்பவர்கள்தான் இன்னும் அனுபவங்களுக்கு ஆளாகிறார்கள். //<br /><br />அருமையான தகவல்கள்..நன்றி சகோதரி.<br /><br />// (இன்னும் படித்ததில்லை).//<br /><br />சுத்தம்.<br /><br />// பாராட்டு விழாவில் பொற்கிழி எல்லாம் தருவீங்களா?! //<br /><br />விக்கி, மனோ அண்ணன் கைல மாட்டினீங்கன்னா, கண்டிப்பா தருவாங்க.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-4671180940817881522011-08-26T13:26:25.180+05:302011-08-26T13:26:25.180+05:30// Jagannath said...
சிறப்பான தத்துவ கதை. இதை வாசி...// Jagannath said...<br />சிறப்பான தத்துவ கதை. இதை வாசித்ததும் தாகூர் சொன்ன இந்த வாசகம் நினைவுக்கு வந்தது:<br /><br />நீ இந்தப் பூமியில் வந்து பிறப்பதற்கு முன்னதாகவே உனக்காகத் உன் தாயின் இரண்டு தனங்களிலும் பாலைச் சுரக்க வைத்தவன் இறைவன். நீ இறந்த பின்னும் உனக்காக இன்னொரு உலகத்தையே கூட அவன் படைத்து வைத்திருக்கக்கூடும். அதனால் நம்பிக்கையோடிரு. //<br /><br />தாகூர் எவ்வளவு பெரிய விஷயத்தை சிம்பிளா சொல்லிட்டாரு..தொடர்ந்து என் கதைகளை சிறப்பாக கவனிப்பதற்கு நன்றி ஜகன்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-51233215529571623992011-08-26T13:26:06.432+05:302011-08-26T13:26:06.432+05:30// NAAI-NAKKS said...
Engappa ANTHA +15 ??;) //
...// NAAI-NAKKS said...<br />Engappa ANTHA +15 ??;) //<br /><br />தலைப்புல இருக்கே..பாக்கலியா நீங்க?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com