tag:blogger.com,1999:blog-201299669322548648.post5111072050526422260..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: காந்தி தான் இந்தியா.....இந்தியா தான் காந்தி!செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger137125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-6607695561912342602011-10-12T12:59:38.337+05:302011-10-12T12:59:38.337+05:30புலியிடமிருந்து தப்பித்து வேடன் கையில் மாட்டிய கதை...புலியிடமிருந்து தப்பித்து வேடன் கையில் மாட்டிய கதையாகிப் போனதே, நம்ம கதை.....!! வெள்ளைக்காரன்கிட்ட அடிமையாய் இருந்திருந்தா கூட நம்ம தேசம் இவ்வளவு கேவலமான நிலைக்குப் போயிருக்குமா என்று தெரியவில்லை. போது மக்களிடம் நில அபகரிப்பு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு நமது விவசாய நிலங்களை அட்மாட்டு விலைக்கு வாங்கி தாரை வார்த்தல், அடிப்படை விலங்களை வாரி அவர்களுக்கு வழங்குதல், சுரங்கங்கள் தோண்டுவதற்காக அங்கு வாழும் மக்களை கொல்லுதல் போல பல மனித உரிமை மீறல்கள், சில பணக்காரர்களுக்காக பெரும்பாலான மக்கள், உணவு, நீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல் வாடுதல்...... என்னத்தை கண்டோம் சுதந்திரம் வாங்கி....????Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-90265231321260568832011-10-04T15:46:19.133+05:302011-10-04T15:46:19.133+05:30//dr suneel krishnan said...
அன்புள்ள செங்கோவி உங...//dr suneel krishnan said... <br />அன்புள்ள செங்கோவி உங்களது இந்த கட்டுரையை காந்தி -இன்று தளத்திற்கு பயன்படுத்திகொள்கிறோம் //<br /><br />ஓகே...தெரியப்படுத்தியமைக்கு நன்றி.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-52308620419724976652011-10-04T15:10:44.085+05:302011-10-04T15:10:44.085+05:30அன்புள்ள செங்கோவி உங்களது இந்த கட்டுரையை காந்தி -இ...அன்புள்ள செங்கோவி உங்களது இந்த கட்டுரையை காந்தி -இன்று தளத்திற்கு பயன்படுத்திகொள்கிறோம்suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-49309004565284566052011-10-03T23:55:28.208+05:302011-10-03T23:55:28.208+05:30@Yoga.s.FR
அக்டோபர் - 1..............?@<a href="#c447784162830160079" rel="nofollow">Yoga.s.FR</a><br /><br />அக்டோபர் - 1..............?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-4477841628301600792011-10-03T23:24:07.506+05:302011-10-03T23:24:07.506+05:30இன்னிக்கு என்ன ஆராய்ச்சி பண்ணப் போறாரோ?இன்னிக்கு என்ன ஆராய்ச்சி பண்ணப் போறாரோ?Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-76022696833061388592011-10-03T22:16:44.961+05:302011-10-03T22:16:44.961+05:30//
aaa said...
மிகவும் நல்ல பயனுள்ள பதிவு. நாம் எ...//<br /> aaa said...<br />மிகவும் நல்ல பயனுள்ள பதிவு. நாம் எடுப்பார் கை பிள்ளைகள் என ஆணித்தரமாக சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள். இப்போதும் நம் மக்கள் அதை தானே செய்கிறார்கள்.//<br /><br />ஆம், எப்போதும் நம் மக்கள் போராட்டம் என்றால் பின்வாங்கவே செய்வர்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-82782052864629187302011-10-03T22:15:37.746+05:302011-10-03T22:15:37.746+05:30//FOOD said...
125. காந்தி ஜெயந்தி ஸ்பெஷலா? எந்த ச...//FOOD said...<br />125. காந்தி ஜெயந்தி ஸ்பெஷலா? எந்த சப்ஜக்ட் என்றாலும் கலக்கறீங்க.வாழ்த்துக்கள்.//<br /><br />எல்லாம் உங்களை மாதிரி பெரியவங்களோட ஆசீர்வாதம் தான் சார்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-67804113317771042532011-10-03T22:14:48.465+05:302011-10-03T22:14:48.465+05:30// ரெவெரி said...
காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்
http://...// ரெவெரி said...<br />காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்<br />http://gandhiashramkrishnan.blogspot.com/ நல்லதொரு இணைப்பு...செங்கோவி...//<br /><br />ஆமாம், அனைவரும் படிக்க வேண்டிய டைரி அது.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-16698956735420068682011-10-03T22:13:42.360+05:302011-10-03T22:13:42.360+05:30//சென்னை பித்தன் said...
//காந்தி என்ற தனிப்பெருங்...//சென்னை பித்தன் said...<br />//காந்தி என்ற தனிப்பெருங்கருணை வலுவாக இருக்கும்வரை, இந்த தேசம் சிதறிவிடாது//<br />ஆணித்தரமான கருத்து.<br />லேட்டானாலும்,நல்ல பதிவைத் தந்து விட்டீர்கள்!//<br /><br />நன்றி ஐயா.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-15817290231881520882011-10-03T22:13:01.254+05:302011-10-03T22:13:01.254+05:30//துஷ்யந்தன் said...
நல்ல பதிவு அண்ணா.... தெரியாத ...//துஷ்யந்தன் said...<br />நல்ல பதிவு அண்ணா.... தெரியாத விடயங்கள் நிறைய தெரிந்து கொண்டேன்..//<br /><br />சந்தோசம் துஷ்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-25976945641920511492011-10-03T21:51:46.161+05:302011-10-03T21:51:46.161+05:30http://www.gandhitoday.in/2011/10/blog-post_03.htm...http://www.gandhitoday.in/2011/10/blog-post_03.html<br /><br />payanulla web page about Gandhijiaaahttps://www.blogger.com/profile/06539228998427675667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-25453864770707971952011-10-03T21:05:29.263+05:302011-10-03T21:05:29.263+05:30மிகவும் நல்ல பயனுள்ள பதிவு. நாம் எடுப்பார் கை பிள்...மிகவும் நல்ல பயனுள்ள பதிவு. நாம் எடுப்பார் கை பிள்ளைகள் என ஆணித்தரமாக சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள். இப்போதும் நம் மக்கள் அதை தானே செய்கிறார்கள்.aaahttps://www.blogger.com/profile/06539228998427675667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-36775587020230799042011-10-03T20:16:26.666+05:302011-10-03T20:16:26.666+05:30125. காந்தி ஜெயந்தி ஸ்பெஷலா? எந்த சப்ஜக்ட் என்றாலு...125. காந்தி ஜெயந்தி ஸ்பெஷலா? எந்த சப்ஜக்ட் என்றாலும் கலக்கறீங்க.வாழ்த்துக்கள்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-87621955380895074972011-10-03T20:15:24.351+05:302011-10-03T20:15:24.351+05:30தெளிந்த காந்திய சிந்தனை.தெளிந்த காந்திய சிந்தனை.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-68263623038490168162011-10-03T18:56:59.373+05:302011-10-03T18:56:59.373+05:30காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்
http://gandhiashramkrishn...காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்<br />http://gandhiashramkrishnan.blogspot.com/ நல்லதொரு இணைப்பு...செங்கோவி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-26292967101779082762011-10-03T18:36:49.977+05:302011-10-03T18:36:49.977+05:30//காந்தி என்ற தனிப்பெருங்கருணை வலுவாக இருக்கும்வரை...//காந்தி என்ற தனிப்பெருங்கருணை வலுவாக இருக்கும்வரை, இந்த தேசம் சிதறிவிடாது//<br /> ஆணித்தரமான கருத்து.<br /> லேட்டானாலும்,நல்ல பதிவைத் தந்து விட்டீர்கள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-57866584240754328602011-10-03T16:43:54.467+05:302011-10-03T16:43:54.467+05:30நல்ல பதிவு அண்ணா.... தெரியாத விடயங்கள் நிறைய தெரி...நல்ல பதிவு அண்ணா.... தெரியாத விடயங்கள் நிறைய தெரிந்து கொண்டேன்..... காத்திரமான பதிவு காத்திரமான பதிவு என்று சொல்லுவாங்களே அது இது தானா.... பதிவு அசத்தல்.சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-6799817861150008912011-10-03T15:59:13.763+05:302011-10-03T15:59:13.763+05:30// MANO நாஞ்சில் மனோ said... [Reply]
காந்தி தான் ...// MANO நாஞ்சில் மனோ said... [Reply] <br />காந்தி தான் இந்தியா.....இந்தியா தான் காந்தி!//<br /><br />தலைப்பு அருமை, அதே வேளையில் காந்திய பாதையில் இருந்து இந்தியா விலகி பலகாலமாகி விட்டது...!!! ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கும் போராட்டங்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்... //<br /><br />ஓஹோ...!<br /><br />காந்தியம் இந்திய அரசுகிட்ட வாழவில்லை, இந்த மக்களிடையே வாழ்கிறது. அந்த மக்களின் போராட்டங்களே காந்தியிடம் கற்றுக்கொண்டது தான்.- அப்படீன்னு தான் பதிவுல சொல்லியிருக்கேன்ணே!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-50391616573580209782011-10-03T15:58:55.212+05:302011-10-03T15:58:55.212+05:30// ஜீ... said... [Reply]
சூப்பரண்ணே! //
சூப்பர்...// ஜீ... said... [Reply] <br />சூப்பரண்ணே! //<br /><br />சூப்பர் ஜீ.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-16343522680727225302011-10-03T15:58:42.051+05:302011-10-03T15:58:42.051+05:30// வேங்கட ஸ்ரீனிவாசன் said... [Reply]
காந்தியையும...// வேங்கட ஸ்ரீனிவாசன் said... [Reply] <br />காந்தியையும் காந்தியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும்/எடுத்துச் செல்லும் கடமை நமக்குள்ளது. அதை உணர்த்தும் வகையில் மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோ. //<br /><br />வாழ்த்துக்கு நன்றி பாஸ்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-70475446467663867392011-10-03T15:58:32.029+05:302011-10-03T15:58:32.029+05:30// விக்கியுலகம் said... [Reply]
பகிர்வுக்கு நன்றி...// விக்கியுலகம் said... [Reply] <br />பகிர்வுக்கு நன்றி மாப்ள! //<br /><br />நன்றிக்கு நன்றி மாப்ள.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-17131059002360729302011-10-03T15:58:23.775+05:302011-10-03T15:58:23.775+05:30// நிரூபன் said... [Reply]
பாஸ், மீண்டும் பதிவினை...// நிரூபன் said... [Reply] <br />பாஸ், மீண்டும் பதிவினை இரண்டரைத் தடவை படித்தேன் //<br /><br />2 1/2 தடவையா? இந்த ஆளுக்கு இன்னைக்கு என்னாச்சு...தூக்கக்கலக்கத்துல இருக்காரா?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-42104819552845335342011-10-03T15:42:39.006+05:302011-10-03T15:42:39.006+05:30காந்தி தான் இந்தியா.....இந்தியா தான் காந்தி!//
தல...காந்தி தான் இந்தியா.....இந்தியா தான் காந்தி!//<br /><br />தலைப்பு அருமை, அதே வேளையில் காந்திய பாதையில் இருந்து இந்தியா விலகி பலகாலமாகி விட்டது...!!! ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கும் போராட்டங்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-22819965394345371642011-10-03T15:16:23.512+05:302011-10-03T15:16:23.512+05:30சூப்பரண்ணே!சூப்பரண்ணே!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-48660412936335908142011-10-03T14:05:22.043+05:302011-10-03T14:05:22.043+05:30காந்தியையும் காந்தியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கட...காந்தியையும் காந்தியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும்/எடுத்துச் செல்லும் கடமை நமக்குள்ளது. அதை உணர்த்தும் வகையில் மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோ.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.com