tag:blogger.com,1999:blog-201299669322548648.post567340896040230292..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: குரங்கு கையில் சிக்கிய பூமாலை - ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-47777921171132300312012-06-17T09:47:36.285+05:302012-06-17T09:47:36.285+05:30ஒரு திட்டத்தை முறையாக செயல் படுத்த யாரும் தயாரில்ல...ஒரு திட்டத்தை முறையாக செயல் படுத்த யாரும் தயாரில்லை என்பது வெட்க்ககேடு! முறையாக செயல்படுத்திய இடங்களில் நல்ல பலனை தந்துள்ளது ,ஒதாரணம் மதுரை வடிவேல்கரை , உசிலை அல்லிகுண்டம் இப்படியாக பல ஔதநந்கல் உள்ளன நண்பரே !maduraisuki"sukihttps://www.blogger.com/profile/06511266317379816036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-41389397690697084382012-06-17T05:18:47.061+05:302012-06-17T05:18:47.061+05:30திரு செங்கோவியின் அருமையான பதிவு. படித்துப் பாருங...திரு செங்கோவியின் அருமையான பதிவு. படித்துப் பாருங்கள். மிக்க நன்றி.<br />எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-38087198864335159452012-06-16T10:34:40.175+05:302012-06-16T10:34:40.175+05:30அரசுகள் எதுவும் பண்ணாம சும்மா இருந்தாவே போதும்னு ச...அரசுகள் எதுவும் பண்ணாம சும்மா இருந்தாவே போதும்னு சொல்ற அளவுக்கு வந்துடுச்சு........பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-804193953482064222012-06-15T13:30:27.650+05:302012-06-15T13:30:27.650+05:30அனைவரும் ஊழலுக்கு துணை போவது இதன் கசப்பான மறுபக்கம...அனைவரும் ஊழலுக்கு துணை போவது இதன் கசப்பான மறுபக்கம். உண்மை என்னவெனில் இந்த வேலைகளெல்லாம் எனக்கு தெரிந்து எல்லாப் பக்கமும் இயந்திரங்களாலேயே நடப்பவை, எனவே மனித உழைப்பால் இவை நடக்க வேண்டுமென்பதே தேவையில்லாத எதிர்ப்பார்ப்பு.<br />கண்டிப்பாக வேலைக்கு வரும் பலரால் உடலுழைப்பு முடியாத காரியம்.<br /><br /> ஒன்னுமே முடியாத தாத்தா பாட்டிகளை பைக்கில் போய் இடத்துல டிராப் பண்ணிட்டு பிக்-அப் பண்ணினால் போதும், சம்பளம் அக்கவுண்டுக்கு வந்துடும். <br /><br />ஆனாலும் அனைவருக்கும் வங்கிக்கணக்கு, தினக்கூலிக்கு அதிக வருமானம் கிடைப்பது / தரவேண்டிய நிலை வந்திருப்பது இந்த முறையினால் கிடைத்த நன்மைகள். விவசாயக் கூலிக்கு ஆள் கிடைக்காதிருப்பது ஒன்றும் புதிதல்ல, பல வருடங்களுக்கு முன்பே, நீ என் வயலில் வேலை பாரு, நான் உன் வயலில் வேலை பார்ப்பேன் என பல குறு விவசாயிகள்/நில உரிமையாளர்கள் வேலையில் இறங்கிவிட்டார்கள். இது பொருளாதார தத்துவ அடிப்படையில் செயல்படாவிட்டாலும், ஒரளவிற்கு சாத்தியமாகிறது.மனு - தமிழ்ப் புதிர்கள்https://www.blogger.com/profile/14728028178827368767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-69260178812999021982012-06-15T10:58:23.360+05:302012-06-15T10:58:23.360+05:30It is a neat article that states the real problem,...It is a neat article that states the real problem, don't know whether this will lead to good change in future... at least hope this reach to some people out there.keep continuing this work...cheers!®theephttps://www.blogger.com/profile/11315228938957253127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-82292211475003907042012-06-15T08:55:19.739+05:302012-06-15T08:55:19.739+05:30என்னோட மற்றும் எங்க கிராமத்து விவசாயிங்களோட ஆதங்கத...என்னோட மற்றும் எங்க கிராமத்து விவசாயிங்களோட ஆதங்கத்த அப்படியே புட்டு புட்டு வச்சிருக்கீங்க. விவசாயம் மூலமா ஒன்னும் உருப்படியான லாபம் இல்லாததால கூலிய ஏத்தி குடுத்து அவங்கள விவசாய வேலைக்கு கூட்டிகிட்டு வர முடியாத நெலம. எல்லா வேலைக்கும் மெஷின் வந்துட்டாலும் அதுக்கு ஆகும் செலவும் ரொம்பவே அதிகம். அப்படியே மெஷின் பயன்படுத்தினாலும் அதுக்கும் எடுக்க புடிக்க வேலைக்கு ஆட்கள் வேணும். ம்ம்ம்ம்.<br /><br />எங்க ஊர்ல அவங்கவங்க தோட்டத்துல எல்லா வேலையையும் அந்தந்த விவசாயிங்களே கஷ்டப்பட்டு செஞ்சுகிட்டு இருக்காங்க, வேற வழியே இல்ல. அவங்களுக்கு விவசாயம் தவிர வேற ஒன்னும் தெரியாது, அதனாலதான் எதோ கொஞ்சம் வெளையுது. அடுத்த தலைமுறையில பாருங்க (இன்னும் பத்து வருடம் போகட்டும்), ங்கொக்க மக்க எல்லாரும் சொத்துக்கு சிங்கி அடிக்க வேண்டி வரும், வரணும்... அப்பவும் ஒன்னும் பெருசா நாம திருந்திடப் போறதில்ல...<br /><br />எழுபது என்பது ரூபாய்க்கு வேலைக்கு போறாங்கன்னு பொதுவா நாம அவங்கள திட்ட முடியாது. இந்த வெயில்ல ஒரு நாள் முழுக்க ஒடம்ப வளைச்சு கஷ்டப்பட்டு வேலை செஞ்சுட்டு 100, 120 ன்னு கூலி வாங்கிட்டு அவங்க எத்தன நாளைக்கு வாழ்க்கைய ஓட்டுவாங்க? என்னத்தையோ காலேஜ்ல போயி படிச்சு கிளிச்சிட்டோம்னு சொல்லி, நோகாம ACல உக்காந்துகிட்டு ஒரு நாளைக்கு 1000ல இருந்து 5000 ரூபா வரைக்கும் நாம வாங்கிட்டு அவங்கள குறை சொல்ல கூடாது. நம்மள்ல எத்தன பேரு விவசாயியோட பிள்ளைங்க, இப்போ இந்த IT வேலை வேண்டாம்னுட்டு எத்தன பேரு விவசாயம் பண்ண ரெடியா இருப்போம்?<br /><br />விவசாயத்த லாபகரமான ஒரு தொழிலா மாத்துறது மட்டுமில்லாம, கடினமான வேலைகளுக்கு மெஷின் பயன்படுத்த பழகினாத்தான், விவசாயம் இந்தியாவுல தாக்கு பிடிக்கும், இல்லன்னா மூணு வேலைக்கும் மூணு மாத்திரை சாப்பிட்டு உயிர் வாழ மருத்துவத்துறைய நாட வேண்டியதுதான். அந்த நாள் ரொம்ப தூரத்துல இல்ல, நம்ம வாழ்க்கை முடியறதுக்கு முன்னாடியே அது நடக்கும்.சமுத்ரன்https://www.blogger.com/profile/16724100072798423581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-61044303712046969772012-06-15T00:18:20.299+05:302012-06-15T00:18:20.299+05:30விவசாயமே மிகவும் சீரழிகின்ற நிலையில் இனி என்ன செய்...விவசாயமே மிகவும் சீரழிகின்ற நிலையில் இனி என்ன செய்யும் கை பார்ப்போம் ??தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-80588844597215039312012-06-15T00:15:26.551+05:302012-06-15T00:15:26.551+05:30சுரண்டப்படும் நிலை பற்றிய தீர்க்கமான பதிவு ம்ம் இப...சுரண்டப்படும் நிலை பற்றிய தீர்க்கமான பதிவு ம்ம் இப்படிப்போனால் வல்லரசு ஆகும் அரசியல் மக்கள் பாடுதான் பாவம்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-51936896333455101102012-06-14T20:53:18.786+05:302012-06-14T20:53:18.786+05:30அருமையான கட்டுரை.......இது கிராமத்தை மட்டுமல்ல நகர...அருமையான கட்டுரை.......இது கிராமத்தை மட்டுமல்ல நகர்ப்புறத்தையும் பாதிக்கிறது. கிராமத்திலிருந்து மக்கள் வேலை தேடி வராத காரணத்தினால் நாங்கள் வட இந்தியாவிலிருந்து ஆட்களை வேலைக்கு அழைத்து வரும் நிலைக்கு தள்ள பட்டு இருக்கிறோம்Raghuramanhttps://www.blogger.com/profile/06581068368008209256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-17405338337615744932012-06-14T14:17:33.087+05:302012-06-14T14:17:33.087+05:30இதே அனுபவம் அனைவருக்கும் ஏற்படுகிறது. உங்கள் எழுத்...இதே அனுபவம் அனைவருக்கும் ஏற்படுகிறது. உங்கள் எழுத்து அதனை வெளிக்கொண்டுவந்துள்ளது. நல்லதாய் விடியட்டும்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-13806561637491910632012-06-14T12:30:17.626+05:302012-06-14T12:30:17.626+05:30உண்மையிலையே மொக்கையான திட்டம் இது. வீட்டு வேலைக்கு...உண்மையிலையே மொக்கையான திட்டம் இது. வீட்டு வேலைக்கு ஆள் தேடுவது ரொம்ப கஷ்டமாகிவிட்ட்டது இந்த திட்டத்தால்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-17291069218775365572012-06-14T12:02:18.293+05:302012-06-14T12:02:18.293+05:30//‘கவர்மெண்ட் காசு தானே..காவ்ர்மெண்ட் வேலை தானே’ எ...//‘கவர்மெண்ட் காசு தானே..காவ்ர்மெண்ட் வேலை தானே’ என்ற அலட்சிய மனோபாவம் அடித்தட்டு மக்கள் வரை பரவியுள்ளது//<br /><br />அதிலயும் நியாயம்(?) இருக்கு! யார் யாரோ மொத்தமா கோடி கோடியாக் கொள்ளை அடிக்கற காசுதானே நாம கொஞ்சமா அடிச்சாத்தான் என்ன? அப்பிடி அவங்க கேட்டாலும் சொல்ல பதிலில்லையே!!<br /><br />படிக்கவே அதிர்ச்சியா இருக்கு! நேர்ல பார்த்த உங்களுக்கு?<br /><br />//லட்சக்கணக்கான கோடிகளில் நடக்கும் ஊழல்களைவிட, இந்த 30 ரூபாய் ஊழல் விளைவிக்கும் சமூகக்கேடு அதிகம்//<br />உண்மை!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-44828100135705886222012-06-14T10:55:18.229+05:302012-06-14T10:55:18.229+05:30தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் கிராமத்து பெண்கள்,...தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் கிராமத்து பெண்கள், ஒரு மணி நேரம் அனுமதி விடுப்பு வாங்கிக் கொண்டு, இந்த ஊரக திட்டத்தில் கலந்து கொண்டு சும்மா ஒரு மணி நேரம் மண்ணை கொத்தி அன்றைய முழு பணத்தையும் வாங்கிக் கொள்கிறார்கள்.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-49985089353785986382012-06-14T10:53:36.746+05:302012-06-14T10:53:36.746+05:30’தன் சொந்த மண்ணாயிற்றே..அதனை மேம்படுத்துவது நம் பண...’தன் சொந்த மண்ணாயிற்றே..அதனை மேம்படுத்துவது நம் பணியாயிற்றே’ என்ற அக்கறையோ புரிதலோ இந்த மக்களுக்கு இல்லாமல் போனது ஆச்சரியமாக உள்ளது. ////<br /><br /><br />அவர்களுக்கு தங்கள் மண் என்பதை விட அரசு தரும் நூறும் இருநூறும் பெரிய விசயமாக எடுத்துக் கொள்கிறார்கள். என்ன செய்வது இவர்களை?தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-55515876480245169362012-06-14T10:16:31.862+05:302012-06-14T10:16:31.862+05:30வணக்கம் செங்கோவி!அருமையான சாட்டையடிப் பகிர்வு/பதிவ...வணக்கம் செங்கோவி!அருமையான சாட்டையடிப் பகிர்வு/பதிவு!போற போக்கப் பாத்தா சீனாக்காரன் கிட்ட அரிசியும் வாங்கித் தான் வல்லரசு ஆவாங்களோ,என்னமோ????Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.com