tag:blogger.com,1999:blog-201299669322548648.post7157678995321275181..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: என்னை வளர்த்த புத்தகங்கள்...செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-54151714867961620282015-05-20T20:34:05.185+05:302015-05-20T20:34:05.185+05:30குறிஞ்சிநெட்டில் என் புத்தக அறிமுகக் கட்டுரை. பெரு...குறிஞ்சிநெட்டில் என் புத்தக அறிமுகக் கட்டுரை. பெருமாள்முருகனின் கங்கணம் நாவல்.<br /><br />/மறந்து போவது வயதாவதன் சாதாரண அறிகுறியாக இருப்பினும் அதன் உச்சத்தில் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் கலந்துவிடுகின்றன. நிறைவேறாத ஆசைகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஆழ்மனது, மூளை பலவீனப்படும் இந்த இறுதிக்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு மேலே வந்து தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. உச்சமான போதையின் பிடியிலும் இது நிகழ்வதைக் காணலாம்/<br /><br />http://kurinjinet.blogspot.sg/2015/05/10.html?m=1சிவானந்தம் நீலகண்டன்https://www.blogger.com/profile/10287371384287150765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-78294602305199223532012-07-21T21:22:39.762+05:302012-07-21T21:22:39.762+05:30/////! சிவகுமார் ! said...
கலைஞரின் நெஞ்சுக்கு நீத.../////! சிவகுமார் ! said...<br />கலைஞரின் நெஞ்சுக்கு நீதி?///<br /><br />கலைஞரின் சங்கத்தமிழ்....? (எப்பூடி..... நமக்கும் கொஞ்சம் எலக்கியம் வருது போல....?)பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-46727646959616963962012-07-21T21:19:18.721+05:302012-07-21T21:19:18.721+05:30இதுல சிறுவர் மலர் வரலியேண்ணே....?இதுல சிறுவர் மலர் வரலியேண்ணே....?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-16696838578332891732012-07-10T22:29:40.103+05:302012-07-10T22:29:40.103+05:30அருமையாக வெளிப்படுத்தியுள்ளீரகள் அண்ணா...
எனக்கு ...அருமையாக வெளிப்படுத்தியுள்ளீரகள் அண்ணா...<br /><br />எனக்கு ஆரம்பம் காமிக்ஸ் அப்புறம் ராஜேஸ்குமார்...<br /><br />ஆனால் தாங்கள் சொல்வது போல புளொக் எனது புத்தக மேய்ச்சலையும் குறைத்து விட்டது..<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://www.mathisutha.com/2012/07/blog-post_10.html" rel="nofollow">தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-28729314463149784212012-07-10T00:25:01.106+05:302012-07-10T00:25:01.106+05:30படித்ததை அழகா சொல்லியிருக்கீங்க...
வாழ்க்கை கல்வி ...படித்ததை அழகா சொல்லியிருக்கீங்க...<br />வாழ்க்கை கல்வி உள்பட...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-13056097527983166212012-07-06T21:40:38.867+05:302012-07-06T21:40:38.867+05:30ஜீ... said... [Reply]
@Dr. Butti Paul
//உங்கள் குற...ஜீ... said... [Reply]<br />@Dr. Butti Paul<br />//உங்கள் குறிப்பில் யாராவது ஈழ தமிழ் படைப்பாளிகளையும் சேர்த்திருக்கலாம்//<br /><br />ஈழத்துப் படைப்பாளிகளில் முக்கியமானவர்களாக அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி இருவரையும் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். ஈழத்து மொழிநடையில் எள்ளல், நக்கல் கலந்து இறங்கி அடிப்பவர் ஷோபாசக்தி. மெல்லிய புன்னகை இழையோட நகைச்சுவை உணர்வுடன் வருடிச் செல்பவர் அ.முத்துலிங்கம்! சமீபத்தில் அவரது 'பத்மினி' கட்டுரையைப் பகிர்ந்திருந்தார் அட்ராசக்கை சி.பி!<br /><br />ரொம்ப நன்றி ஜீ. சோபா சக்தியை படித்திருக்கிறேன், அவரது "தேவதைகளின் நகரம்" சிவில் யுத்தத்தின் இன்னொரு பக்கத்தை எடுத்துக்காட்டியது. முத்துலிங்கம் அவர்களை படித்ததில்லை. கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போது முயற்ச்சிக்கிறேன். இப்போ கிடைக்கிற நேரம் எல்லாம் சினிமா பார்பதற்க்கே செலவாகி விடுகிறது. கொஞ்சம் குறைச்சிக்கனும்.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-47411938048132769062012-07-06T17:14:46.060+05:302012-07-06T17:14:46.060+05:30நல்ல முறையில் அலசி ஆராய்ந்த புத்தகவாசிப்பு! நானும்...நல்ல முறையில் அலசி ஆராய்ந்த புத்தகவாசிப்பு! நானும் ஒரு காலத்தில் புத்தகமும் கையுமாக திரிந்தவன் தான்! உங்கள் பதிவு மீண்டும் வாசிப்பை நேசிக்கத்தூண்டுகிறது நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-198981280428200602012-07-06T14:42:37.161+05:302012-07-06T14:42:37.161+05:30செங்கோவி said...
ஐயா, உங்கள் கமெண்ட்டுகள் பெரும்பா...செங்கோவி said...<br />ஐயா, உங்கள் கமெண்ட்டுகள் பெரும்பாலும் ஸ்பேம்-க்கு போய்விடுகின்றன. ஆகவே அவ்வப்போது நான் செக் பண்ணி, ரிலீஸ் செய்கிறேன்..லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரும் உங்கள் கமெண்ட்ஸ்!/////ஓஹோ!ஸ்பேம் தான் நமக்கு வில்லனா?ஒ.கே.ஒ.கே...!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-13249705581336803442012-07-06T13:30:36.464+05:302012-07-06T13:30:36.464+05:30நீங்கள் சாண்டில்யன், கோவி மணிசேகரன் போன்ற வரலாற்று...நீங்கள் சாண்டில்யன், கோவி மணிசேகரன் போன்ற வரலாற்று நூல்களையும் வாசிக்கலாம் அருமையாக இருக்கும்.Peter Johnhttps://www.blogger.com/profile/09486420829401728831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-77971348529723993252012-07-06T12:44:15.147+05:302012-07-06T12:44:15.147+05:30//! சிவகுமார் ! said... [Reply]
கலைஞரின் நெஞ்சுக்க...//! சிவகுமார் ! said... [Reply]<br />கலைஞரின் நெஞ்சுக்கு நீதி?//<br /><br />யோவ், நல்லா வருது வாயில...ஓடிப் போயிரும்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-46312194139342284922012-07-06T12:43:16.273+05:302012-07-06T12:43:16.273+05:30@Yoga.S.
ஐயா, உங்கள் கமெண்ட்டுகள் பெரும்பாலும் ஸ்...@<a href="#c2616141683514835325" rel="nofollow">Yoga.S.</a><br /><br />ஐயா, உங்கள் கமெண்ட்டுகள் பெரும்பாலும் ஸ்பேம்-க்கு போய்விடுகின்றன. ஆகவே அவ்வப்போது நான் செக் பண்ணி, ரிலீஸ் செய்கிறேன்..லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரும் உங்கள் கமெண்ட்ஸ்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-20712648102729588632012-07-06T11:34:51.006+05:302012-07-06T11:34:51.006+05:30கலைஞரின் நெஞ்சுக்கு நீதி?கலைஞரின் நெஞ்சுக்கு நீதி?Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-63670744408401574072012-07-06T11:18:26.371+05:302012-07-06T11:18:26.371+05:30நம்ம பதிவர்களில் 'பொன்னியின் செல்வன்'- கார...நம்ம பதிவர்களில் 'பொன்னியின் செல்வன்'- கார்த்திகைப் பாண்டியன் செமையாக எழுதுபவர். அவரது 'உதிரிப்பூக்கள்'தொடரை வாசிக்கவும்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-57092754180399110802012-07-06T11:15:08.693+05:302012-07-06T11:15:08.693+05:30@Dr. Butti Paul
//உங்கள் குறிப்பில் யாராவது ஈழ தமி...@<a href="#c5158752411467091883" rel="nofollow">Dr. Butti Paul</a><br />//உங்கள் குறிப்பில் யாராவது ஈழ தமிழ் படைப்பாளிகளையும் சேர்த்திருக்கலாம்//<br /><br />ஈழத்துப் படைப்பாளிகளில் முக்கியமானவர்களாக அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி இருவரையும் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். ஈழத்து மொழிநடையில் எள்ளல், நக்கல் கலந்து இறங்கி அடிப்பவர் ஷோபாசக்தி. மெல்லிய புன்னகை இழையோட நகைச்சுவை உணர்வுடன் வருடிச் செல்பவர் அ.முத்துலிங்கம்! சமீபத்தில் அவரது 'பத்மினி' கட்டுரையைப் பகிர்ந்திருந்தார் அட்ராசக்கை சி.பி!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-83287908253656750542012-07-06T11:09:47.755+05:302012-07-06T11:09:47.755+05:30////புத்தகங்களே நல்ல நண்பனாகவும், ஆசானாகவும் எனக்க...////புத்தகங்களே நல்ல நண்பனாகவும், ஆசானாகவும் எனக்கு இருந்திருக்கின்றன. புத்தகங்களைப் பற்றிப் பேசுவது எனக்கு எப்போதுமே சந்தோசமான விஷயமாக இருந்திருக்கின்றன. இன்னும் படிக்க வேண்டிய எழுத்தாளர்களும் நிறைய இருக்கின்றார்கள். எழுதுவதும், படிப்பதும் மட்டுமே வாழ்க்கையாக அமைந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்!!////<br /><br />சூப்பர்ணே! நானும் அடிக்கடி யோசிக்கிறது. வாசிப்பது எப்போதுமே மிகப்பிடித்த விஷயமாகவே இருக்கிறது. விகடனில் எழில்வரதன் என்று ஒருவர் சிலகாலம் (2005 -2006 )எழுதினார். செமையா இருக்கும்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-28138182522391761452012-07-06T11:06:22.901+05:302012-07-06T11:06:22.901+05:30இப்போது வாசிப்புப் பழக்கம் சுத்தமாக இல்லை. ஏழு வசு...இப்போது வாசிப்புப் பழக்கம் சுத்தமாக இல்லை. ஏழு வசுஷமாச்சு! அப்பப்போ ஏதாவது...தற்போது எழுதுபவர்களில் அழகிய பெரியவன், ராஜூ முருகன் (எஸ்.ரா டைப் - விகடனில்) நல்லாயிருக்கும்! கடைசியாக சில மாதங்களுக்குமுன் வாசித்த நாவல் பெருமாள் முருகனின் 'கங்கணம்' - நல்லாயிருந்தது. ஜெமோவின் 'ஊமைச்செந்நாய்' செம்ம! பதிவெழுத வந்ததில் வாசிப்புப் பழக்கம் தொலைந்து போனது!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-19367267781614478672012-07-06T11:04:36.779+05:302012-07-06T11:04:36.779+05:30சூப்பர்ணே!
அண்ணன் காமிக்ஸ் வாசிச்சதில்லையா?
பாலகும...சூப்பர்ணே!<br />அண்ணன் காமிக்ஸ் வாசிச்சதில்லையா?<br />பாலகுமாரன் பற்றி கூறியிருப்பது செம்ம! அநேகமாக எல்லோரும் பாலகுமாரனுக்கு அடுத்ததாக ஓஷோவுக்குப் போவார்கள்..நானும்!<br />தி.ஜானகிராமனின் மோகமுள் எனக்கு இன்னும் கிடைக்கல. ஜெயகாந்தனின் கதைகள் படித்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் பற்றிக் கூற வேண்டியதில்லை. சுந்தரராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் வாசித்து முடிக்க வேணும் என்பதற்காகவே கஷ்டப்பட்டு..முடியல! அவரின் 'ஒரு புளிய மரத்தின் கதை' நல்லாயிருக்கும்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-26161416835148353252012-07-06T10:51:09.315+05:302012-07-06T10:51:09.315+05:30"காணவில்லை":::::கண்டு பிடித்துக் கொடுப்ப..."காணவில்லை":::::கண்டு பிடித்துக் கொடுப்போருக்கு,ஒரு அணா தரப்படும்!(நேத்து நைட்டு போட்ட ரெண்டு கமெண்டு காணாப் போயிடிச்சு!)Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-14071538918201387082012-07-06T10:49:34.540+05:302012-07-06T10:49:34.540+05:30காலை வணக்கம்,செங்கோவி!நலம் தானே?காலை வணக்கம்,செங்கோவி!நலம் தானே?Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-61751393033950639972012-07-06T08:11:27.259+05:302012-07-06T08:11:27.259+05:30நல்லதொரு தொகுப்பு ! பாராட்டுக்கள் !
இவர்களை நிறைய ...<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/07/blog-post.html" rel="nofollow"><b>நல்லதொரு தொகுப்பு ! பாராட்டுக்கள் !<br />இவர்களை நிறைய பேர் இப்போது மறந்து விட்டார்கள் சார் ! நன்றி ! </b></a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-6850715359108891052012-07-06T07:27:10.594+05:302012-07-06T07:27:10.594+05:30உண்மைதான் பாஸ் தற்போது புத்தக வாசிப்பு பழக்கம் எனக...உண்மைதான் பாஸ் தற்போது புத்தக வாசிப்பு பழக்கம் எனக்கும் வெகுவாக குறைந்துவிட்டது குறைந்துவிட்டது என்று சொல்வதை விட முற்றாக தொலைந்துவிட்டது.ஆனால் சில புத்தகங்களை பார்த்தால் வாங்கிவிடுவேன்<br /><br />அப்படி சமீபத்தில் இந்தியா போன போது பார்த்ததும் மனதை தூண்டிவிட்ட உடனே வாங்கி வாசிக்க தோன்றிய........யோவ் நீங்க நினைக்கிறமாதிரி வாழ்க்கை கல்வி புத்தகம் இல்லை இது ”சிம்ம சொப்பனம்” பிடல்காஸ்ரோ வின் வாழ்க்கை வரலாறு பலவருடங்களுக்கு பின் நான் படித்த புத்தகம்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-74776648140768880772012-07-06T07:23:24.226+05:302012-07-06T07:23:24.226+05:30////
பிஸ்கி: பதிவின் நாகரீகம் கருதி நான் படித்த ‘வ...////<br />பிஸ்கி: பதிவின் நாகரீகம் கருதி நான் படித்த ‘வாழ்க்கைக் கல்வி’ புத்தகங்களை இங்கே குறிப்பிடவில்லை. விவரம் வேண்டுவோர் ஆயிரம் ரூபாய் மணியார்டருடன், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்////<br /><br />ரொம்ப எதிர்பார்த்து வந்தோம் பாஸ் <br />இதை ஒரு தனிப்பதிவில் எழுதவேண்டும்.ஹி.ஹி.ஹி.ஹி.....K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-17871246327076091122012-07-06T07:10:44.034+05:302012-07-06T07:10:44.034+05:30Vaazhthukkal sagothara; menmelum vaasippu perugatt...Vaazhthukkal sagothara; menmelum vaasippu perugattum!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-51587524114670918832012-07-06T02:58:31.676+05:302012-07-06T02:58:31.676+05:30சிறு வயதில் வாசிப்பு பழக்கம் இருந்தது, நாள் ஆக நாள...சிறு வயதில் வாசிப்பு பழக்கம் இருந்தது, நாள் ஆக நாள் ஆக குறைந்து போனது வருத்தமே. அதுவும் இங்கே வந்த பின் முற்றாக நின்று விட்டது. உங்கள் குறிப்பில் யாராவது ஈழ தமிழ் படைப்பாளிகளையும் சேர்த்திருக்கலாம். ஏதாவது நமக்கு கிட்டக் கூடிய சஞ்சிகைகள் இருந்தா சொல்லுங்கண்ணே, சந்தா கட்டியாவது பாப்போம், அப்படியாவது எழுத்து வளருதான்னு.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-49397293863544081932012-07-06T01:55:59.772+05:302012-07-06T01:55:59.772+05:30மணிமேகலை பிரசுரத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட வாழ்...மணிமேகலை பிரசுரத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைக் கல்வி புத்தகத்தை வரவழைத்தோமே !!! :)))வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.com