tag:blogger.com,1999:blog-201299669322548648.post7474889242121716907..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் டைரியில் இருந்து...(சுதந்திர தின ஸ்பெஷல்)செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-66065786427089571822011-10-08T12:27:31.267+05:302011-10-08T12:27:31.267+05:30சூப்பர்.. நங்கள் இது போன்று நிறைய பதிவுகளை எதிர் ப...சூப்பர்.. நங்கள் இது போன்று நிறைய பதிவுகளை எதிர் பார்க்கிறோம் ... நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பதிவை படித்த திருப்தி உண்டாகி உள்ளது. நன்றி.Arunkumarhttps://www.blogger.com/profile/05742418133795329079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-67123440132725625842011-08-18T15:42:33.920+05:302011-08-18T15:42:33.920+05:30நல்ல தகவல்.
நன்றி,கண்ணன் http://www.tamilcomedywor...நல்ல தகவல்.<br />நன்றி,கண்ணன் http://www.tamilcomedyworld.comaotsprhttps://www.blogger.com/profile/02915813234168593171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-5355270407919874542011-08-17T12:27:38.041+05:302011-08-17T12:27:38.041+05:30"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" -இ..."எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" -இந்தியாவின் தற்போதைய அரசியல்வியாதிகளையும், ம[மா]க்களையும் நினைத்தால் இதைத்தான் சொல்லத் தோன்றுகிறது. ஒவ்வொரு பிரஜையும் நாட்டுக்காக உயிர் உட்பட எதையும் தியாகம் செய்யத் தயாராக இருந்த நிலை போய், தன் சுயநலத்துக்காகவும், குடும்பத்துக்காகவும் நாட்டை அடகு வைக்கவும், காட்டிக் கொடுக்கவும் தயங்க மாட்டேன் என்ற நிலைக்கு நாட்டை ஆள்பவர்களும், மாக்களும் வந்துவிட்டார்களே?? எப்படி நடந்தது இது? எங்கே போயிற்று தேச பக்தி? யாருக்கும் தேசத்தைப் பற்றி அக்கறையில்லாத நிலை எப்படி வந்தது? விடை எங்கே?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-56897682374455653802011-08-16T14:32:58.336+05:302011-08-16T14:32:58.336+05:30கிருஷ்ணன் சார், இன்னும் இதுபோன்ற அரிய அடுத்தடுத்த ...கிருஷ்ணன் சார், இன்னும் இதுபோன்ற அரிய அடுத்தடுத்த தலைமுறையினர் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-34736315136143393322011-08-15T22:48:35.263+05:302011-08-15T22:48:35.263+05:30எத்தனையோ தியாகிகள் உருவாகிய மண்.
சுதந்திர தின வாழ்...எத்தனையோ தியாகிகள் உருவாகிய மண்.<br />சுதந்திர தின வாழ்த்துக்கள் நண்பா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-87333544811719696092011-08-15T22:42:36.015+05:302011-08-15T22:42:36.015+05:30'தேவர் மகன்' சிவாஜிகணேசன் அவர்கள்
பேசிச் ச...'தேவர் மகன்' சிவாஜிகணேசன் அவர்கள்<br />பேசிச் சென்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.////அவரும் பாவம்!உண்மையான காங்கிரஸ்காரனாகவே வாழ்ந்து,இழந்து அமரராகிப் போனார்!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-75893513028407364882011-08-15T21:59:34.401+05:302011-08-15T21:59:34.401+05:30காலத்துக்கு ஏற்ற நல்ல பதிவு...என் சுதந்தர தின வாழ்...காலத்துக்கு ஏற்ற நல்ல பதிவு...என் சுதந்தர தின வாழ்த்துக்கள்... செங்கோவிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-51842066487783324262011-08-15T21:10:36.151+05:302011-08-15T21:10:36.151+05:30@Thanjavooraan இந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றது என் ...@<a href="#c6363262816669679111" rel="nofollow">Thanjavooraan</a> இந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றது என் பாக்கியம் ஐயா!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-63632628166696791112011-08-15T21:08:06.608+05:302011-08-15T21:08:06.608+05:30Although I have already read the entire diary of y...Although I have already read the entire diary of your father with regard to his participation in freedom struggle, it gives me immense pleasure to read it again in this Sengovi blog. I thank you and the blog owner for publishing it.Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-61917392041010949742011-08-15T21:04:37.138+05:302011-08-15T21:04:37.138+05:30//Heart Rider said...
அக்காலத்தில் நடந்த கொடுமைகளை...//Heart Rider said...<br />அக்காலத்தில் நடந்த கொடுமைகளை கண்முன் காட்டுகிறது இந்த பதிவு, இதனை பகிர்ந்தமைக்கு நன்றி.//<br /><br />நன்றி தகவல் தந்துதவிய முத்துக்கிருஷ்ணன் ஐயாவைச் சேரட்டும்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-90372804519149396812011-08-15T21:03:05.971+05:302011-08-15T21:03:05.971+05:30//முனைவர்.இரா.குணசீலன் said... [Reply]
காலத்துக்கு...//முனைவர்.இரா.குணசீலன் said... [Reply]<br />காலத்துக்கு ஏற்ற அழகான பகிர்வு.//<br /><br />நன்றி நண்பரே.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-10824457701529980692011-08-15T20:31:46.264+05:302011-08-15T20:31:46.264+05:30காலத்துக்கு ஏற்ற அழகான பகிர்வு.காலத்துக்கு ஏற்ற அழகான பகிர்வு.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-11213900668717836592011-08-15T20:04:28.587+05:302011-08-15T20:04:28.587+05:30//koodal bala said... [Reply]
சுதந்திர தினத்திற்கு...//koodal bala said... [Reply]<br />சுதந்திர தினத்திற்கு மிகப் பொருத்தமான பதிவு ........சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !//<br /><br />நன்றி பாலா!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-40261094176280406662011-08-15T20:04:04.937+05:302011-08-15T20:04:04.937+05:30//minorwall said... [Reply]
கடந்த காலங்களில் வாழ்ந...//minorwall said... [Reply]<br />கடந்த காலங்களில் வாழ்ந்து மறைந்த அ.கிருஷ்ணன் போன்ற <br />எண்ணற்ற பெரியோர்<br />இப்படி நிலைப்பாட்டை வெளிப்படுத்தி சுதந்திரம் வாங்கித்தந்திருக்கிறார்கள்.. <br />"எல்லா பயபுள்ளையும் ஒரு நாள் சாக வேண்டியதுதான். வாழறது முக்கியம் தான் ..இல்லைன்னு சொல்லல.ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்து போனா அந்த சாவுக்கே பெருமை. வெத வெதைச்ச வுடனே பழம் சாப்பிடனும்னு நெனைக்க முடியுமோ...இன்னைக்கு நான் வெதைக்கறேன்.நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ..அப்புறம் உன் பையன் சாப்பிடுவான்..அதுக்கப்புறம் அவன் பையன் சாப்பிடுவான்...அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன்.ஆனா வெத..நான் போட்டது.<br />இதெல்லாம் என்ன பெருமையா??? கடமை ஒவ்வொருத்தரோடைய கடமை!!!..." <br />என்று 'தேவர் மகன்' சிவாஜிகணேசன் அவர்கள் <br />பேசிச் சென்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.//<br /><br />அந்த அருமையான வசனத்தை சரியான இடத்தில் நினைவூட்டியதற்கு நன்றி மைனர்வாள்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-35826465572534075462011-08-15T20:03:06.194+05:302011-08-15T20:03:06.194+05:30//கவி அழகன் said... [Reply]
அருமையான உணர்வுகள் தாங...//கவி அழகன் said... [Reply]<br />அருமையான உணர்வுகள் தாங்கிய பதிவு தோழரே இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..//<br /><br />நன்றி கவி!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-42701916841578522012011-08-15T19:19:42.254+05:302011-08-15T19:19:42.254+05:30சுதந்திர தினத்திற்கு மிகப் பொருத்தமான பதிவு .........சுதந்திர தினத்திற்கு மிகப் பொருத்தமான பதிவு ........சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-49648906765381339022011-08-15T19:12:49.453+05:302011-08-15T19:12:49.453+05:30கடந்த காலங்களில் வாழ்ந்து மறைந்த அ.கிருஷ்ணன் போன்ற...கடந்த காலங்களில் வாழ்ந்து மறைந்த அ.கிருஷ்ணன் போன்ற <br />எண்ணற்ற பெரியோர்<br />இப்படி நிலைப்பாட்டை வெளிப்படுத்தி சுதந்திரம் வாங்கித்தந்திருக்கிறார்கள்.. <br />"எல்லா பயபுள்ளையும் ஒரு நாள் சாக வேண்டியதுதான். வாழறது முக்கியம் தான் ..இல்லைன்னு சொல்லல.ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்து போனா அந்த சாவுக்கே பெருமை. வெத வெதைச்ச வுடனே பழம் சாப்பிடனும்னு நெனைக்க முடியுமோ...இன்னைக்கு நான் வெதைக்கறேன்.நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ..அப்புறம் உன் பையன் சாப்பிடுவான்..அதுக்கப்புறம் அவன் பையன் சாப்பிடுவான்...அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன்.ஆனா வெத..நான் போட்டது.<br />இதெல்லாம் என்ன பெருமையா??? கடமை ஒவ்வொருத்தரோடைய கடமை!!!..." <br />என்று 'தேவர் மகன்' சிவாஜிகணேசன் அவர்கள் <br />பேசிச் சென்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது..<br />பழத்தை மட்டும் சுவைத்துவிட்டு பறந்துவிடும் சுதந்திரப் பறவையாக வளரும் <br />இன்றைய தலைமுறையாகவே இருந்துவிடாமல் <br />நாளைய தலைமுறைக்கு விதையையும் விதைக்கவெண்டும் என்ற எண்ணம் இன்னாளிலாவது ஞாபகத்துக்கு வந்தால் நல்லது..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-30985990816427573802011-08-15T18:32:59.587+05:302011-08-15T18:32:59.587+05:30அருமையான உணர்வுகள் தாங்கிய பதிவு தோழரே இனிய சுதந்...அருமையான உணர்வுகள் தாங்கிய பதிவு தோழரே இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-35333835884466559842011-08-15T17:07:23.590+05:302011-08-15T17:07:23.590+05:30// சி.பி.செந்தில்குமார் said...
ஆஹா பொக்கிஷப்பதிவ...// சி.பி.செந்தில்குமார் said... <br />ஆஹா பொக்கிஷப்பதிவு. அடிச்சார்ய்யா அண்ணன் //<br /><br />புதையல் தேடி வந்ததுண்ணே!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-10104059740576769822011-08-15T17:06:11.127+05:302011-08-15T17:06:11.127+05:30//"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
எனத...//"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said... <br />எனது சுதந்திர தின வாழ்த்துக்கள் ^_^<br /><br /><br />சுதந்திர தினத்துக்கு பெருமை சேர்க்கும் பதிவு, நல்ல பதிவு பாஸ்.//<br /><br />வருக பிரபலப் பதிவர் துஷ்யந்த் அவர்களே!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-26332591857418868462011-08-15T17:00:50.338+05:302011-08-15T17:00:50.338+05:30ஆஹா பொக்கிஷப்பதிவு. அடிச்சார்ய்யா அண்ணன்ஆஹா பொக்கிஷப்பதிவு. அடிச்சார்ய்யா அண்ணன்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-91697475897546752922011-08-15T16:47:00.525+05:302011-08-15T16:47:00.525+05:30// பாரத்... பாரதி... said...
""தண்ணீர் ...// பாரத்... பாரதி... said... <br />""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..<br /><br />அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..//<br /><br />நன்றி பாரதி!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-1403612466729825552011-08-15T16:46:25.482+05:302011-08-15T16:46:25.482+05:30// Rathnavel said...
அருமையான பதிவு.
கண் கலங்குகி...// Rathnavel said... <br />அருமையான பதிவு.<br />கண் கலங்குகிறது.<br />மிக்க நன்றி நல்ல பதிவுக்கு.//<br /><br />ஆமாம் ஐயா..எத்தனை எத்தனை தியாகங்கள்..போராட்டங்கள்..அவர்களுக்கு உரிய மரியாதையை நாம் செய்கிறோமா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும்..அவர்களை நாம் மறந்தோம்..அதனாலேயே சுயத்தை இழக்கின்றோம்! வருகைக்கு நன்றி!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-46388249840766894502011-08-15T16:46:07.749+05:302011-08-15T16:46:07.749+05:30// M.R said...
பகிர்வுக்கு நன்றி நண்பரே...சுதந்தி...// M.R said... <br />பகிர்வுக்கு நன்றி நண்பரே...சுதந்திர தின வாழ்த்துக்கள் //<br /><br />நன்றி ரமேஷ்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-81901664387026249372011-08-15T16:41:54.881+05:302011-08-15T16:41:54.881+05:30எனது சுதந்திர தின வாழ்த்துக்கள் ^_^
சுதந்திர தின...எனது சுதந்திர தின வாழ்த்துக்கள் ^_^<br /><br /><br />சுதந்திர தினத்துக்கு பெருமை சேர்க்கும் பதிவு, நல்ல பதிவு பாஸ்.சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.com