tag:blogger.com,1999:blog-201299669322548648.post7619803613551919202..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: அன்னா ஹசாரேயின் வெற்றியும் அவதூறுகளும்செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger109125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-77396972772881242482011-08-30T21:19:25.327+05:302011-08-30T21:19:25.327+05:30மக்களின் மனதில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்ததில் ஹசார...மக்களின் மனதில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்ததில் ஹசாரேவுக்கு வெற்றிதான்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-38463997501433829722011-08-30T15:44:01.876+05:302011-08-30T15:44:01.876+05:30அன்னா ஹசாரே என்ற பெரியவரின் போராட்ட உணர்வுக்கு மதி...அன்னா ஹசாரே என்ற பெரியவரின் போராட்ட உணர்வுக்கு மதிப்பளித்து வணங்குகிறேன்..<br />அதேவேளையில் ஊழல், லஞ்சலாவண்யம்,வன்முறை வெறியாட்டக் கும்பலைக் கையில்கொண்டு செயல்படும் ஆதிக்கசக்திகள் என்று முற்றிலும் புரையோடிக்கிடக்கும் <br />இந்தியாவைக்கண்டு வருத்தம் அடைவதைத்தவிர வேறொன்றும் செய்யமுடியுமா என்றகேள்விதான் எழுகிறது..<br /> <br />ராகுல்காந்தி சொல்லியிருக்கும் விஷயம் போல இந்த சட்டமசோதா தாக்கலினால் மட்டுமே ஊழலை ஒழித்துவிடமுடியுமா என்ற கேள்வி சிந்திக்கவேண்டிய கேள்வி..<br />ஊழலை இன்றுவரை வேடிக்கைபார்த்து வளர்த்துவிட்ட மக்களும் இந்த அரசியல்கட்சிகளின் பின்னே இன்றுவரையிலும் மவுனசாட்சியாகப் பயணித்திருக்கின்றனர்<br />என்பதுதானே உண்மை..<br />'ஊழல் ரேசைத் துவங்கி அதிலே ஆழமாக கருத்தூன்றி ஜெயிப்பவருக்குத்தான் வெற்றிமாலை' என்ற கொள்கையை அடிப்படையாய்க் கொண்டு செயல்பட்ட கட்சிகள்<br />ஆதிக்கத்தில் மதிமயங்கிக்கிடக்கும் மக்கள் இன்று ஊழல் ரேசில் வெற்றிபெற்றவரை குற்றவாளி என்று தீர்ப்பு எழுதுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது..<br />எதிராளிகள் என்னமோ உத்தமர்கள் போலே..கணக்கிட்டுப்பார்த்தால் இந்தியாவிலே ஊழலற்ற தலைவர்கள் என்று தேடினால் விரல்விட்டுத்தான் எண்ணமுடியும்..<br />இப்படி ஒன்றிரண்டு தலைகளை வைத்து இந்தியா போன்ற பெரிய நாட்டை நிர்வகிக்கத்தான் முடியுமா?<br />வீண் ஜம்பம்தான்..இந்த ஜாம்பவான்கள் லிஸ்டிலே இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்திப்பிடிக்கும் கம்பெனி முதலாளிவர்க்கம் முழுமுதலாக நிற்கிறதே?<br />இவர்களை ஊழல்குற்றத்திலே கைதுசெய்துவிட்டு இந்தியா எங்கே போகும்?<br />ஸ்விஸ்வங்கிப்பணத்தை வெளியில்கொண்டுவந்து யார்யார் கணக்கு வைத்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால் <br />இந்தியப் பொருளாதாரமும் அரசியல் ஸ்திரத்தன்மையும் ஆட்டங்கண்டுவிடாதா?<br />பெயர்களை வெளியிடாவிட்டாலும் குறைந்தபட்சம் ஸ்விஸ்வங்கிப்பணத்தை வெளியில்கொண்டுவந்து இந்திய சேமிப்பில் சேர்க்குமா இந்திய அரசாங்கம்?<br /> <br />உதாரணத்துக்கு இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை எடுத்துக்கொள்வோம்..<br />ஊழலை முன்னின்று நடத்தியவர்கள் என்ற அடிப்படையில் ராசா கைதுசெய்யப்பட்டதுடன் பின்புலமாக இருந்து செயல்படத்தூண்டிய நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டதா?<br />நிறுவன அதிகாரிகள் தண்டிக்கப்பட்டார்களே ஒழிய அதனால் லாபமடைந்த முதலாளிகளைத் தண்டிக்க முடியுமா?<br />நிறுவனங்கள் அடைந்த லாபங்களை இந்திய அரசாங்கம் மீட்டுக்கொடுக்குமா? <br />The Comptroller and Auditor-General of India (CAG) சொன்னபடி கிட்டத்தட்ட ஒன்னேமுக்கால் லட்சம்கோடி இந்திய ரூபாயை மீட்டுத்தருமா?நடைமுறையில் முடியுமா?<br /> <br />எல்லாம் நடக்கும் முன்பே தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரம் படைத்த பிரதமர் கடைசியில் துறைமந்திரியை கைதுசெய்துவிட்டு <br />விஷயத்தைக் கிடப்பில்போட்டிடுக்கும் அவலநிலையை என்னவென்று சொல்வது?<br />சீனாவோ,பாகிஸ்தானோ இந்தியாவின் பகுதிக்குள் இன்னும் ஊடுருவி இடங்களைப் பிடித்தபின் <br />பாதுகாப்புமந்திரியை காரணம் சொல்லி அவரைக் கைது செய்து விட்டால் இழந்த பகுதிகள் இந்தியாவுக்குக் கிடைத்துவிடுமா?<br />அதுபோலத்தான் இது..<br />முதுகெலும்பில்லாத தலைவர்களைக் கொண்ட இந்தியாவைப் பற்றிய அவநம்பிக்கைதான் மென்மேலும் வளர்கிறது..<br />பாவம் இந்தியா..பாவம் தமிழன்..பாவம் காந்தி..பாவம் அன்னா ஹசாரே..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-44848952537070404602011-08-29T21:14:49.707+05:302011-08-29T21:14:49.707+05:30நான் 2 லேட்...சாரி லேடாயிட்டு...ஹி ஹி..
என் வோட்ட...நான் 2 லேட்...சாரி லேடாயிட்டு...ஹி ஹி..<br /><br />என் வோட்டு அண்ணாவுக்கே...நம்ம செங்கோவி அண்ணாவுக்கும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-34698336915095422712011-08-29T17:41:40.242+05:302011-08-29T17:41:40.242+05:30ஊழலில்லாத பாரதம் உருவாக வேண்டும் எனும் எண்ணத்தை அன...ஊழலில்லாத பாரதம் உருவாக வேண்டும் எனும் எண்ணத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வதற்கான பிரச்சாரப் பீரங்கியாகவும் ஹசாரே அவர்களே செயற்பட்டுள்ளார். லோக்பாலின் வெற்றியும் இதன் மூலமே கிடைத்துள்ளது எனலாம். ஆக எவ்வளவு தான் ஹசாரேயைப் பற்றிப் பிறர் வசைபாடினாலும், ஹசாரேயின் பணியின் மூலம் பெரும்பான்மையான மக்களுக்கு ஊழலற்ற சமூகம் உருவாக வேண்டும் எனும் எண்ணம் உருவாகியுள்ள்ளது என்பது நிஜம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-58012746464262577852011-08-29T17:39:43.724+05:302011-08-29T17:39:43.724+05:30ஊழலற்ற இந்தியா உருவாக வேண்டும் எனும் எண்ணத்தை மக்க...ஊழலற்ற இந்தியா உருவாக வேண்டும் எனும் எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைத்தவர்.......என் பார்வையில் ஹசாரே ஆகத் தான் இருப்பார்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-23590490475730220952011-08-29T17:33:27.177+05:302011-08-29T17:33:27.177+05:30வணக்கம் பாஸ்,
நான் மிட் நைட்டிலை வரலை என்றதும், இ...வணக்கம் பாஸ்,<br /><br />நான் மிட் நைட்டிலை வரலை என்றதும், இங்கே பெரிய ரணகளமே நடக்கிறது போல இருக்கே?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-30470975364536677062011-08-29T16:12:41.451+05:302011-08-29T16:12:41.451+05:30காட்டான் said...
// ஊழலுக்கெதிரான போராட்டமும் இது...காட்டான் said... <br />// ஊழலுக்கெதிரான போராட்டமும் இதுவும் வெவ்வேறானவை.. //<br /><br />ஆம்..உண்மை தான் மாம்ஸ்!<br /><br />//மாப்பிள நான் நினைப்பதை சொல்கிறேன் சத்தியமா நானா யோசித்தேன் //<br /><br />இவ்வளவு டீசண்டாவும் ’நானா’ யோசிக்கலாமா?..அவ்வ்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-69811228459993741852011-08-29T16:09:32.836+05:302011-08-29T16:09:32.836+05:30@வெட்டிப்பேச்சு
ஹா..ஹா..சாரி பாஸ்..அதை தூக்கிடறேன...@<a href="#c2894904541941335226" rel="nofollow">வெட்டிப்பேச்சு</a><br /><br />ஹா..ஹா..சாரி பாஸ்..அதை தூக்கிடறேன்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-60734312153023345612011-08-29T15:34:11.955+05:302011-08-29T15:34:11.955+05:30இப்ப எல்லாரும் பயப்படுகிறார்கள் அந்த கிழவர் இப்பிட...இப்ப எல்லாரும் பயப்படுகிறார்கள் அந்த கிழவர் இப்பிடியே எல்லாத்துக்கும் அரசை மிரட்டுவாரென்னு.. அட நல்ல விசயத்துக்குதானே இப்பிடி செய்கிறார் அத விட அடுத்த அவரின் தேர்தல் சீர்திருத்த போராட்டம் சில வேளையில் வெற்றி பெறாமல் போகும் சாத்தியமே அதிகம்.. ஏனெனில் இப்பொது இருக்கும் தேர்தல் முறை சரியானது என்றே மக்கள் நினைக்கிறார்கள்.. நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.. ஊழலுக்கெதிரான போராட்டமும் இதுவும் வெவ்வேறானவை.. மாப்பிள நான் நினைப்பதை சொல்கிறேன் சத்தியமா நானா யோசித்தேன்..காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-9302231534449531282011-08-29T15:13:28.799+05:302011-08-29T15:13:28.799+05:30//N.Manivannan said...
வீதிக்கு இறங்கி போராட வாரு...//N.Manivannan said... <br />வீதிக்கு இறங்கி போராட வாருங்கள் என்றாலும் வரமாட்டார்கள் ,அப்படி போராடுபவர்களையும் பழிப்பார்கள் ,காந்திய போராட்டம் என்பது தீர்மானமானது அதன் இலக்கு அடைய பல காலமாகும் //<br /><br />உண்மை மணி...(ஆம், இது ஸ்பேமில் தான் இருந்தது!!)செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-4044562867470069982011-08-29T15:08:07.888+05:302011-08-29T15:08:07.888+05:30// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஆமா இது வெற...// !* வேடந்தாங்கல் - கருன் *! said... <br />ஆமா இது வெற்றியா? //<br /><br />நீங்க ஏன் இன்னைக்காவது என் பதிவைப் படிக்கக்கூடாது?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-41192539478037142642011-08-29T14:52:25.153+05:302011-08-29T14:52:25.153+05:30வீதிக்கு இறங்கி போராட வாருங்கள் என்றாலும் வரமாட்டா...வீதிக்கு இறங்கி போராட வாருங்கள் என்றாலும் வரமாட்டார்கள் ,அப்படி போராடுபவர்களையும் பழிப்பார்கள் ,காந்திய போராட்டம் என்பது தீர்மானமானது அதன் இலக்கு அடைய பல காலமாகும் ,ஆனால் நிலையானது .இங்கே எல்லாவற்றுக்கும் காந்தி தேவைபடுகிறார் ,ஒரு முறை பேருந்தில் பயணித்து கொண்டிருந்தபோது ,இருவர் தங்கள் மகன்களை பற்றி பேசி கொண்டிருந்தார்கள் ,அவர்கள் தவறான பாதையில் செல்வதாகவும் அது குறித்து வருத்தமாக உரையாடிகொண்டிருந்தார்கள் ,சரி விடுங்க சார் ,'காந்தி மகனே திருட்டு பயதானாம் ,நம்ம மகன்கலாம் எம்மாத்திரம் ',என்றார் , நான் பார்த்தேன் ,எதகொண்டி எதோடையா லிங்க் பண்ற நீ உன் மகன சரியா வளக்கிறத விட்டு புட்டு ,என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன் ,இவர்களிடம் காந்திக்கு மொத்தம் எத்தனை பிள்ளைகள் என்று கேட்டால் தெரியாது என்று முழிப்பார்கள் .இவர்களின் காந்தியை பற்றிய புரிதல்கள் இவ்வளவே , சமீபத்தில் கூட கூகுல் பஸ்ஸில் ,பகத்சிங் கொலையை காந்தி ஆதரித்தார் என்று எழுதி முடிவில் ஒரு கேவலமான கெட்ட வார்த்தை போட்டு ,அதை தொடர்ந்து வந்த கமெண்ட்டும் மிக கேவலமாக இருந்தது ,என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள் ஏன் இவ்வளவு தவறான பரப்புரைகளில் ஈடுபடுகிறார்கள் என்று தெரியவில்லை<br /><br />லோக்பால் -இதை வெற்றி, தோல்வி, மாயத்தோற்றம் என்று கூறுவதைவிட ,இதை ஏன் ஒரு முயற்சியாக பார்க்ககூடாது ,இதன் மூலம் அதிகாரத்தில் இருப்போருக்கு ஒரு சிறு அச்சம் வந்திருக்குமே ,காங்கரெஸ் என்னும் பாரம்பரியத்தின் அடையாளமாக இன்று ஊழல் தானே உள்ளது ,நேற்றுதான் ஒன்றை தெரிந்து கொண்டேன் ,இதை இவ்வளவு காலம் கழித்து தெரிந்து கொண்டதற்கு வருத்தபடுகிறேன் ,நம் பிரதமர் மக்களால் தேர்ந்தெடுக்க படாத ஒரு மேல் சபை உறுப்பினர் என்றும் ,இந்திய பிரதமர் வரலாற்றில் இதுதான் முதல் முறையாம் இப்படி ஒரு பிரதமர் நமக்கு கிடைத்தற்கு நாம் உண்மைலே பெருமைப்பட்டு கொள்ளவேண்டும் ,நம்மால் தேர்ந்தடுக்கபடாத ஒருவர் நம்மை ஆள்கிறார் ,அதுவும் செயல் பட தெரியாமல் அல்லது முடியாமல் , பிரதமரின் பணி என்னவென்று கேட்டால் கூட ,அதை பற்றி எனக்கொன்றும் தெரியாது என்று கூறினாலும் கூறுவார் இந்த பொருளாதார மேதை ,<br /><br />காங்கரசின் இத்தனை வருட ஆட்சியில் ஊழல் மட்டுதானே வளர்ச்சி கண்டிருக்கிறது ,நாளை வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கும் எதிராகத்தானே இந்த லோக்பால் செயல்படும்N.Manivannanhttps://www.blogger.com/profile/02964005800082797990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-27340489946960192482011-08-29T14:47:27.451+05:302011-08-29T14:47:27.451+05:30அருமையான பதிவுக்கும் உரையாடலுக்கும் நன்றிகள்.
God...அருமையான பதிவுக்கும் உரையாடலுக்கும் நன்றிகள்.<br /><br />God Bless You.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-88252413535816354752011-08-29T14:45:49.964+05:302011-08-29T14:45:49.964+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
//என்னைப் பொருத்த...பன்னிக்குட்டி ராம்சாமி said... <br /><br />//என்னைப் பொருத்த வரை ஊழல் ஒழிப்பை விட ஜனநாயகமே பெரிதாகும். அன்னா செய்து கொண்டிருப்பது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடுமே என்று அஞ்சுகிறேன். <br /><br />அதற்கேற்றார்போல் அன்னா ஏற்கனவே தனது அடுத்த கோரிக்கை தேர்தல் சீரமைப்பு என்று அறிவித்திருக்கிறார். அதற்கும் இப்படி பாராளுமன்றத்தை மிரட்டுவாரா? அன்னா போல் மற்றவர்களும் ஆளுக்கொரு கோரிகையை வைத்து களத்தில் இறங்கினால் என்ன செய்வது? //<br /><br /><br /><br /><br />உங்கள் அச்சம் மதிக்கப்படக்கூடியதே..<br /><br />ஆனால் நாடே எந்தப் பிரிவினையும் இல்லாது பெறக்கூடிய நன்மையான கோரிக்கைகள் மட்டுமே இத்தகைய வரவேற்பைப் பெறும்.<br /><br />அதிலும் ஊழலுக்கெதிராக நடந்த இந்தப் போராட்டம் பெரும் அரசியல் வாதிகளின் சாயத்தை வெளுத்ததோடல்லாமல் மக்களிடையே மக்களின் சக்தி பற்றிய ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கதே என நினைக்கிறேன்..வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-29196835107088650812011-08-29T14:39:49.869+05:302011-08-29T14:39:49.869+05:30//செங்கோவி said... [Reply]
அரசின் பயம் அன்னாவின் ...//செங்கோவி said... [Reply] <br />அரசின் பயம் அன்னாவின் மிரட்டலைக் கண்டு அல்ல..அன்னா ஒருங்கிணைத்துவிட்ட மக்களின் ஊழலுக்கு எதிரான கொந்தளிப்பை!<br /><br />டீக்கடையிலும், இணையத்திலும் புலம்பித் திரிந்த இந்தியன் போராட ஒரு களம் அமைத்துக் கொடுத்துவிட்டார்..அதுவே இங்கு பிரச்சினை..<br /><br />அன்னா தனி மனிதர் அல்ல..அவரது விருப்பம் தனி மனிதனின் மிரட்டலும் அல்ல..என்று அரசியல்வாதிகள் உணர்ந்ததாலேயே ‘சும்மாவேனும்’ நாடாளுமன்றத்தில் பேசி, பரிந்துரைக்கிறார்கள்..அந்த பயமே அன்னாவின் வெற்றி. <br /><br />//<br /><br />இதுதான் இப்போது வெளிப்பட்ட மிகப் பெரியதொரு உண்மை..வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-74796127065216524942011-08-29T14:36:44.542+05:302011-08-29T14:36:44.542+05:30This comment has been removed by the author.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-47287319093069882022011-08-29T14:30:24.589+05:302011-08-29T14:30:24.589+05:30//செங்கோவி said... [Reply]
மக்களை திரட்டமுடியும்...//செங்கோவி said... [Reply] <br /><br />மக்களை திரட்டமுடியும் என்று காட்டியதே மசோதாவை விடவும் பெரிய வெற்றி. <br /><br />//<br /><br />உண்மை. இதுவே மெய்யான பலம். நாடு நமது என்கின்ற உணர்வே மிக்க பலமும் மேன்மையானதும் கூட..வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-4501376330361591162011-08-29T14:25:34.796+05:302011-08-29T14:25:34.796+05:30//காந்தியம் எப்போதும் சமரசத்தை நாடுவது, எல்லோருடனு...//காந்தியம் எப்போதும் சமரசத்தை நாடுவது, எல்லோருடனும் நட்புக்கரம் நீட்டி அவரது ஆதரவையும் பெறவே அது முயலும். இந்த அடிப்படைப் புரிதல் இன்றி, அவர் மதவாதிகளின் கைக்கூலி என்றார்கள். இதே வழிமுறை மூலம் சுதந்திரம் வாங்கி 65 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னும், நமக்கு காந்தியம் பற்றிப் புரியவே இல்லை. காந்தியை அறிந்து கொள்ள நாம் முயலவேயில்லை என்பதையே இது காட்டுகிறது.<br /><br /><br />’லோக்பால் வந்துவிட்டால் ஊழல் ஒழிந்துவிடுமா ‘ என்ற கேலிப்பேச்சு இன்னொரு பக்கம். சினிமாவில் நடப்பது போல், மெசின் கன்னை எடுத்து படபடவென ஊழல்வாதிகளைச் சுட்டு ஒரே நாளில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இங்கு பிரச்சினை நம் ஜனநாயக அமைப்பில் உள்ள ஓட்டை தானேயொழிய, இப்போதிருக்கும் அரசியல்வாதிகள் அல்ல. இவர்கள் போனால், வேறொருவர் வந்தும் இதையே செய்வார். எத்தனை பேரைச் சுடுவது?<br />//<br /><br />அருமையான பதிவு.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.<br /><br />வாழ்த்துக்கள்.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-37228303285721858492011-08-29T13:41:54.904+05:302011-08-29T13:41:54.904+05:30ஆமா இது வெற்றியா?ஆமா இது வெற்றியா?சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-76732172782841848102011-08-29T13:40:54.070+05:302011-08-29T13:40:54.070+05:30//அருள் said...
அண்ணா அசாரே: உண்ணாவிரதத் திடலை கு...//அருள் said... <br />அண்ணா அசாரே: உண்ணாவிரதத் திடலை குப்பை மேடாக்கிய கூட்டம் நாட்டை சுத்தப்படுத்தப் போகிறதாம்.//<br /><br />என்ன அநியாயம் பாருங்கய்யா..ஆனாலும் பரவாயில்லை..அங்க இருந்த ஒரு மரத்தைகூட வெட்டாம போனாங்களே..அதுவரைக்கும் சந்தோசம் தான் ஐயா!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-68028960693396972542011-08-29T13:39:03.323+05:302011-08-29T13:39:03.323+05:30//Yoga.s.FR said...
அருந்ததி ராயும் தன் பங்குக்கு...//Yoga.s.FR said... <br />அருந்ததி ராயும் தன் பங்குக்கு காரி உமிழ்ந்திருக்கிறார்! //<br /><br />அருந்ததி ராயின் பன்னிரெண்டு பொய்கள் :<br /><br />http://www.gandhitoday.in/2011/08/blog-post_25.htmlசெங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-71486610269851207052011-08-29T13:32:50.317+05:302011-08-29T13:32:50.317+05:30// K.s.s.Rajh said...
அகிம்சை வழியில் சுகந்திரம் ...// K.s.s.Rajh said...<br /><br />அகிம்சை வழியில் சுகந்திரம் அடைந்த காந்திதேசம்...இப்போது...ஒரு வரின் அகிம்சையை மதித்துள்ளது.ஆனால் இதே காந்திதேசம் தான் அன்று ஒரு நாள் எங்கள் மண்ணின் அகிம்சை வழிப்போராட்டத்தை மிதித்தது.புரிந்து கொள்ள முடியவில்லையே.//<br /><br />ஆம்..அது துரதிர்ஷ்டவசமானது தான்..இதற்கான விரிவான பதிலை ஒருநாள் பதிவாக எழுதுகின்றேன்<br /><br />ஆமா மாப்பிள எனக்கும் அந்த வருத்தம் இன்னும் கூடுதலாக இருக்கின்றது.. ஏன்னா அன்றய அந்த போராட்டத்தில இலங்கையில் இருக்கும்போது ஆதரவு தெரிவித்து ஒவ்வொரு நாளும் நல்லூர் வீதியில நின்றது மனக்கண் முன் நிற்கிறது.. எங்களிடம் ஓட்டு இல்லை அதுதான் அப்படி விட்டுவிட்டார்கள்.. இதைப்பற்றிய உங்கட பதிவ ஆவலோடு எதிர்பாக்கிறேன்...காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-73294667776302272962011-08-29T13:26:42.011+05:302011-08-29T13:26:42.011+05:30அருந்ததி ராயும் தன் பங்குக்கு காரி உமிழ்ந்திருக்கி...அருந்ததி ராயும் தன் பங்குக்கு காரி உமிழ்ந்திருக்கிறார்!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-40836275256888195012011-08-29T13:14:38.399+05:302011-08-29T13:14:38.399+05:30அண்ணா அசாரே: உண்ணாவிரதத் திடலை குப்பை மேடாக்கிய கூ...அண்ணா அசாரே: உண்ணாவிரதத் திடலை குப்பை மேடாக்கிய கூட்டம் நாட்டை சுத்தப்படுத்தப் போகிறதாம்.<br /><br />http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_28.htmlஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-8898705913922131512011-08-29T13:09:49.487+05:302011-08-29T13:09:49.487+05:30// தமிழ்வாசி - Prakash said...
செங்கோவி உங்கள் பத...// தமிழ்வாசி - Prakash said... <br />செங்கோவி உங்கள் பதிவு கருத்துகள் உண்மைதான்...//<br /><br />ஓகே தமிழ்வாசி!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com