tag:blogger.com,1999:blog-201299669322548648.post7621515955594403063..comments2024-03-29T15:00:57.570+05:30Comments on செங்கோவி: இனிமேல்....படித்தால் மட்டும் போதுமா?செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-33668271508010344512015-03-03T19:41:06.540+05:302015-03-03T19:41:06.540+05:30நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
நமது கல்வி திட்டத்தில் ...நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.<br />நமது கல்வி திட்டத்தில் விவசாயம், சுயதொழில், அரசியல் போன்ற வகுப்புகளை சேர்ப்பதன் மூலம் எதிவரும் சமுதாயம் தனிச்சையாக செயல்பட முடியும் என நம்புகிறேன். ஆனால் இதெல்லாம் யார் செய்வது?candysivahttps://www.blogger.com/profile/17173004369044805667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-85076565808265737092015-02-28T08:16:39.783+05:302015-02-28T08:16:39.783+05:30Excellent Article bossExcellent Article bossPriyamuden ashokhttps://www.blogger.com/profile/03651756462662411675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-60467997659048676142015-02-25T13:05:21.746+05:302015-02-25T13:05:21.746+05:30சிறந்த விழிப்புணர்வூட்டும் பகிர்(தி)வு.///மீண்டும்...சிறந்த விழிப்புணர்வூட்டும் பகிர்(தி)வு.///மீண்டும் விவசாயம் கை கொடுக்கும் காலம் திரும்புமோ,என்னவோ?அதிலும் பசுமை(Biology) விவசாயம் .................Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-75089991941062120082015-02-25T09:51:51.762+05:302015-02-25T09:51:51.762+05:30"நம்மில் பெரும்பாலோனோர் முதல் தலைமுறை பட்டதார..."நம்மில் பெரும்பாலோனோர் முதல் தலைமுறை பட்டதாரிகள். வறுமையை கல்வியால் வென்றவர்கள். எனவே மீண்டும் ரிஸ்க் எடுத்து பிஸினஸ் செய்து, ஆரம்பித்த இடத்திற்கே பிள்ளைகளை அனுப்பி விடுவோமோ எனும் பயம் இருக்கிறது. ஆனால் வி.ஐ.பிகளாக பிள்ளைகளைஆக்குவதைவிட, படிப்புடன் சுயதொழில்கள் பற்றிய அறிவையும் பிள்ளைகளுக்கு பள்ளியிலும் வீட்டிலும் புகுத்துவது அவசியம் ஆகிறது. குஜராத் போன்று சுயதொழில் சார்ந்த சமூகமாக நாம் மாறவேண்டிய நிலையில் இருக்கிறோம்"<br /><br />"விவசாயத்தில் ஆரம்பித்து ரியல் எஸ்டேட்வரை எல்லாத் தொழில்கள் பற்றிய அறிவுடன் நம் பிள்ளைகள் வளரட்டும். படித்தால் வேலைக்குப் போகலாம் எனும் அடிமை மனோபாவத்தை மட்டும் உண்டாக்காதீர்கள். ஏனெனில் இனிவரும் காலத்தில் டிகிரி சர்ட்டிபிகேட் என்பது வேலைக்கான உத்தரவாதச் சீட்டு அல்ல!"<br /><br />மிக அற்புதமான பதிவு. உங்கள் கருத்து மிகுந்த சிந்தனைக்குரியது. நம் எல்லோரது சிந்தனையும் மாற வேண்டும். போதாக் குறைக்கு இப்போது குற்றத்தொழிலில் ஈடுபடுபவர்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொறியியற்கல்வி படித்த பட்டதாரிகளுமாக சிலர் இருப்பது மனதை நோகச் செய்கிறது.<br /><br />இந்த பயனுள்ள பதிவிற்கு மனம் திறந்த பாரட்டுக்கள்.<br /><br />God Bless You.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-49721929735001963252015-02-24T20:28:26.703+05:302015-02-24T20:28:26.703+05:30இதப்பத்தி நான் யோசிச்சதில்லை..
நம்ம பசங்களுக்கு ஒர...இதப்பத்தி நான் யோசிச்சதில்லை..<br />நம்ம பசங்களுக்கு ஒரு புதிய (பெரிய) பிரச்சனை காத்திருக்குனு நினைச்சா கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு.<br />நாம முதலில் விழித்துக்கொள்ள வேண்டும்.<br /><br />சிறந்த தொலைநோக்குபார்வை.<br /><br />Thanks for your ALERT...Shankarhttps://www.blogger.com/profile/03796134965973550760noreply@blogger.com