tag:blogger.com,1999:blog-201299669322548648.post8683529457553064738..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: திருவள்ளுவரும் மேனேஜ்மெண்டும்செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-44698878726613725992011-11-15T18:11:09.633+05:302011-11-15T18:11:09.633+05:30உண்மை தான். எப்படி பொங்கினால் பால் பாத்திரத்தினை ...உண்மை தான். எப்படி பொங்கினால் பால் பாத்திரத்தினை வெட்டு வெளியேற வேண்டியுள்ளதோ அதே போல் நிறுவனத்திலுள்ள நமது மேலேயுள்ளவரிடமும் பதமாக இருக்க வேண்டியது கட்டாயமாக இருக்கின்றது. என்னுடைய முதல் இரண்டு வருட தொழிற் வாழ்க்கையில் எட்டிற்கும் மேலான மேலாண்மையை சந்தித்த பின்பு தான் எனக்கு உறைத்தது.நெல்லி. மூர்த்திhttps://www.blogger.com/profile/13598403208552086524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-40546687997315744212011-11-15T13:30:11.665+05:302011-11-15T13:30:11.665+05:30வணக்கம் பாஸ்,,
நம்மாளுங்களின் நரிக் குணம் என்பது ...வணக்கம் பாஸ்,,<br /><br />நம்மாளுங்களின் நரிக் குணம் என்பது இது தான்!<br /><br />தவறைக் கண்டு பிடித்தால் விலக்கி வைப்பது, அல்லது ஒரு மார்க்கமாகப் பார்ப்பது<br />மாற்றுக் கருத்துக்கள் சொன்னால் வேற்றுக் கிரக மனிதனைப் போல நோக்குவது!<br /><br />நல்லதோர் அனுபவப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-16850034483902439502011-11-14T20:36:40.347+05:302011-11-14T20:36:40.347+05:30பின்னிட்டீங்க!பின்னிட்டீங்க!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-69018686116289226372011-11-14T18:32:25.495+05:302011-11-14T18:32:25.495+05:30இப்பவும் நல்ல பிள்ளை தான் நண்பரே
இடம் பொருள் ஏவல...இப்பவும் நல்ல பிள்ளை தான் நண்பரே <br /><br />இடம் பொருள் ஏவல் புரிந்து செயல் படு <br /><br />என்ற கருத்து <br /><br />பகிர்வுக்கு நன்றி நண்பாM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-29417454136359519182011-11-14T18:15:54.559+05:302011-11-14T18:15:54.559+05:30எப்பொருல் யார்வாய்லெ கேட்டாலும் அப்பொருல்க்கு மெய்...எப்பொருல் யார்வாய்லெ கேட்டாலும் அப்பொருல்க்கு மெய்யால அர்த்தம் பார்ப்பது தான் நைனா அறிவு.<br />நமக்கு கவுண்டிங்க் அல்லாம் தெரியாதுபா... ஒன்லி ஃபீலிங்தான்பாsaidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-50773538376161243782011-11-14T15:23:05.812+05:302011-11-14T15:23:05.812+05:30நேரா GM கிட்டவோ அல்லது கம்பெனி ஒனர்கிட்டயோ போயி போ...நேரா GM கிட்டவோ அல்லது கம்பெனி ஒனர்கிட்டயோ போயி போட்டுவிட்டிருக்கலாமே செங்கோவி?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-43089444624637822062011-11-14T14:58:51.635+05:302011-11-14T14:58:51.635+05:30ஹா ஹா ஹா
இடுக்கண் வருங்கால் நகுக...ஹா ஹா ஹா <br /><br />இடுக்கண் வருங்கால் நகுக...பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-37377316651530470912011-11-14T13:58:34.320+05:302011-11-14T13:58:34.320+05:30உயர்தரத்தில் தரப்படும் மாணவர் தலைவர் பதவி ஒரு முள்...உயர்தரத்தில் தரப்படும் மாணவர் தலைவர் பதவி ஒரு முள்கிரீடம் ஆனாலும் இதை தெரிவு செய்யும் போது ஆசிரியர்கள் செய்யும் அரசியல் கொஞ்சம் ஓவர் மாணவர்களிடையே பிரிவினையை வளக்கும் என்பதை அறியாதோர் .<br />என் நண்பன் ஒருவதுக்கு கிடைக்க வேண்டிய மாணவர் தலைவர் பதவியை ஒரு ஆசிரியர் பிரதேசவாதம் கிளப்பி அப்பதவியை கொடுக்காத போது அந்த கோபத்தில் பின்னாலின் கிடைத்த சிறந்த மாணவன் பரிசிலை இன்று வரை வாங்க நண்பனையும் பார்த்திருக்கின்றேன்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-12866639350047931092011-11-14T10:57:36.698+05:302011-11-14T10:57:36.698+05:30//பதிவுலகிற்கு வந்த புதிதில், நல்லபிள்ளையாக இருந்த...//பதிவுலகிற்கு வந்த புதிதில், நல்லபிள்ளையாக இருந்த போது எழுதியது//<br /><br /><br />அடக் கொடுமையே...இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-90984066558989346582011-11-14T10:30:56.240+05:302011-11-14T10:30:56.240+05:30அரசுப் பணிகளில் இதை விட மோசமான நிலைமை என நண்பர்கள்...அரசுப் பணிகளில் இதை விட மோசமான நிலைமை என நண்பர்கள் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இந்தப் பிசாசுகளிடம் சிக்காது தப்புவதுதான் உண்மையான அனுபவம்.. வேறென்ன சொல்ல..!வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-74984093279578677812011-11-14T10:30:37.726+05:302011-11-14T10:30:37.726+05:30கதை அருமை அண்ணே..
அதுவும் திருக்குறளை வச்சு எழுதி...கதை அருமை அண்ணே..<br /><br />அதுவும் திருக்குறளை வச்சு எழுதிய விதம் சூப்பர்Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-2250952602897793672011-11-14T09:43:19.334+05:302011-11-14T09:43:19.334+05:30அண்ணனும் நம்மள மாதிரியேதான் பேசுவாரோ?
ஆகா! கவனமா ...அண்ணனும் நம்மள மாதிரியேதான் பேசுவாரோ? <br />ஆகா! கவனமா இருக்கணுமோ...நம்ம கன்சல்டன்ட் மாமா ஒருவரோடு இப்பல்லாம் நான் எசகு பெசகாத்தான் கதைச்சுட்டு இருக்கேன்..!<br />ம்ம்ம்ம்....யோசிக்க வச்சுட்டீங்க!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-4256900265510583632011-11-14T08:05:16.502+05:302011-11-14T08:05:16.502+05:30மொக்கராசு மாமா said...
//அட அட அட... இதுதான் ஒத்த ...மொக்கராசு மாமா said...<br />//அட அட அட... இதுதான் ஒத்த வேவ்லென்க்த்ன்னு சொல்வதா, இல்ல நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி எப்புடி வர்க்அவுட் ஆகுதுன்னு சொல்வதா? இன்னிக்கு பகல்தான் நானும் திருக்குறள் நீதிக்கதை ஒன்னு போட்டேன், இரவு இங்க வந்து பார்த்தால், இங்கயும் திருக்குறள்... திருவள்ளுவர் பாஷைலையே சொல்றதுனா "புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் <br />நட்பாங் கிழமை தரும்."//<br /><br />எதக்கொண்டுவந்து எங்க சொருகுது பாருங்க.. யோவ் மாமா, நீரு என்ன அவமானப்படுத்தனும்ன்னு போட்ட பதிவுக்கு திருவள்ளுவர இழுத்ததே தப்பு, அதுல வேற இங்க வந்து விளம்பரம் குடுக்கறது மகா தப்பு.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-41775472933477213002011-11-14T08:02:15.683+05:302011-11-14T08:02:15.683+05:30அண்ணே, குறள் விளக்கம் வேண்டும்.. ஒண்ணுமே புரியல..அண்ணே, குறள் விளக்கம் வேண்டும்.. ஒண்ணுமே புரியல..Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-36168797243378312692011-11-14T07:39:31.145+05:302011-11-14T07:39:31.145+05:30வேலையை தக்கவைக்க காக்கா பிடிக்கனுமா?
நீங்க கேப்டன...வேலையை தக்கவைக்க காக்கா பிடிக்கனுமா?<br /><br />நீங்க கேப்டன் ரேஞ்சுக்க்கு பொங்கி எழுந்து தப்பை கண்டுபிடிச்சுருக்கீங்க போல....K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-22601790629149575182011-11-14T07:38:31.035+05:302011-11-14T07:38:31.035+05:30ப்ரோபைல் போட்டோ ஹீரோ..அதிரடியா இருக்காரு.ப்ரோபைல் போட்டோ ஹீரோ..அதிரடியா இருக்காரு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-26092305711162557522011-11-14T07:38:20.946+05:302011-11-14T07:38:20.946+05:30////இன்று கொஞ்சம் அதிக வேலை..இன்னும் ஆஃபீஸில் தான்...////இன்று கொஞ்சம் அதிக வேலை..இன்னும் ஆஃபீஸில் தான் இருக்கிறேன்..எனவே ரொம்ப நாளாக ட்ராஃப்ட்டில் இருந்த இந்தப் பதிவு..இது பதிவுலகிற்கு வந்த புதிதில், நல்லபிள்ளையாக இருந்த போது எழுதியது!!////<br /><br />ஹி.ஹி.ஹி.ஹி....<br /><br />திருவள்ளுவரின் மேனேஜ்மெட் சூப்பர் பாஸ்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-62320326876968199072011-11-14T05:10:16.874+05:302011-11-14T05:10:16.874+05:30வள்ளுவரின் குறளுக்கு ஒரு சல்யூட்! நன்றி!
http://w...வள்ளுவரின் குறளுக்கு ஒரு சல்யூட்! நன்றி!<br /><br />http://www.sharmaheritage.com/<br /><br />இந்த வலைதளத்தினைச் சென்று காண வேண்டுகிறேன்.<br /><br />கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தமிழகத்தில் மனிதன் வாழ்ந்ததற்கான<br />ஆதாரங்களை (10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே)இந்த அகழ்வாய்வு சொல்கிறது. <br /><br />வெறும் மேடைபேச்சுடன் நின்று விடாமல் சொந்த முறையில் ஆய்வு மேற் கொண்டு உலகத்தரம் வாய்ந்த ஆர்aaய்ச்சி முடிவுகளை அளிக்கும் ஒரு தனியார் தன் முயற்சி இது.<br /><br />சர்மா என்றபெயர் சாதாரண மாக பிராமணர்களின் 'சர்நேம்'.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-31045109092499181172011-11-14T00:58:03.727+05:302011-11-14T00:58:03.727+05:30@மொக்கராசு மாமா //அண்ணே சப்ஜேக்ட்ல ஒரு சின்ன டவுட்...@<a href="#c1382190937978918103" rel="nofollow">மொக்கராசு மாமா</a> //அண்ணே சப்ஜேக்ட்ல ஒரு சின்ன டவுட்டு,, 3 Mன்னு சொல்லிட்டு Man, Machine, Method, Materialன்னு 4 M போட்டு இருக்கீங்களே? இல்ல சும்மா ஒரு டவுட்டுக்காக கேட்டேன்...//<br /><br />மாத்திட்டேன்யா..பிரிவியூ பார்க்கக்கூட முடியலை, அதான்....செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-78565378217224985482011-11-14T00:34:13.240+05:302011-11-14T00:34:13.240+05:30//
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொ...//<br />யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்<br />சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.///<br />//அந்த வருசம் பெர்மனெண்ட் ஆகவேண்டிய நான் வேலை இழந்து வீட்டுக்குப் போனேன்///<br /><br />ஒஹ் இதுதான் நானு இன்னும் பெர்மனெண்ட் ஆகததுக்கு காரணமா? இனிமே எத அடக்குறோமோ இல்லையோ நாக்க அடக்கிக்கனும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-13821909379789181032011-11-14T00:31:38.103+05:302011-11-14T00:31:38.103+05:30அண்ணே சப்ஜேக்ட்ல ஒரு சின்ன டவுட்டு,, 3 Mன்னு சொல்ல...அண்ணே சப்ஜேக்ட்ல ஒரு சின்ன டவுட்டு,, 3 Mன்னு சொல்லிட்டு Man, Machine, Method, Materialன்னு 4 M போட்டு இருக்கீங்களே? இல்ல சும்மா ஒரு டவுட்டுக்காக கேட்டேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-29312918786318113662011-11-14T00:29:32.131+05:302011-11-14T00:29:32.131+05:30//இன்று கொஞ்சம் அதிக வேலை..இன்னும் ஆஃபீஸில் தான் இ...//இன்று கொஞ்சம் அதிக வேலை..இன்னும் ஆஃபீஸில் தான் இருக்கிறேன்..எனவே ரொம்ப நாளாக ட்ராஃப்ட்டில் இருந்த இந்தப் பதிவு..இது பதிவுலகிற்கு வந்த புதிதில், நல்லபிள்ளையாக இருந்த போது எழுதியது!!////<br /><br /><br />ஆனா நான் இன்னிக்கு புதுசா எழுதுன பதிவு, அப்புடின்னா நான் இன்னும் நல்லபுள்ளையாதான் இருக்கேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-36960606184131095882011-11-14T00:27:51.618+05:302011-11-14T00:27:51.618+05:30அட அட அட... இதுதான் ஒத்த வேவ்லென்க்த்ன்னு சொல்வதா,...அட அட அட... இதுதான் ஒத்த வேவ்லென்க்த்ன்னு சொல்வதா, இல்ல நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி எப்புடி வர்க்அவுட் ஆகுதுன்னு சொல்வதா? இன்னிக்கு பகல்தான் நானும் திருக்குறள் நீதிக்கதை ஒன்னு போட்டேன், இரவு இங்க வந்து பார்த்தால், இங்கயும் திருக்குறள்... திருவள்ளுவர் பாஷைலையே சொல்றதுனா "புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் <br />நட்பாங் கிழமை தரும்."Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-51454147740218446222011-11-14T00:04:27.096+05:302011-11-14T00:04:27.096+05:30வந்தேன்வந்தேன்Speed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-38972632502905835472011-11-13T23:37:56.685+05:302011-11-13T23:37:56.685+05:30மாம்ஸ் திருக்குறளை வேலையில் எப்படி பயன்படுத்த வேண்...மாம்ஸ் திருக்குறளை வேலையில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அருமையா சொல்லி இருக்கார்தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.com