tag:blogger.com,1999:blog-201299669322548648.post364014724820003715..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: ராஜீவ் உயிருக்கு ஈடாக இன்னும் எத்தனை உயிர்கள் தேவை?செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-90428502056518788532014-02-18T16:20:13.733+05:302014-02-18T16:20:13.733+05:30நன்றி அண்ணாநன்றி அண்ணாம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-21815666769282366732011-08-30T17:20:39.849+05:302011-08-30T17:20:39.849+05:30ஒன்றிணைந்த போராட்டங்கள் பலன் தெரிகிறது. இப்பொழுது ...ஒன்றிணைந்த போராட்டங்கள் பலன் தெரிகிறது. இப்பொழுது ஒர் சற்றே ஆறுதல் தரும் செய்தி வெளியாகி இருக்கிறது. நீதிமன்றம் மரண தண்டனையை நிறைவேற்றுவதைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.அத்துடன் தமிழ்நாடு சட்டச்பையிலும் முதல்வர் ஜெயல்லிதா அம்மையார் இம்மூவருக்கும் ஆதரவாகப் பிரேரணை நிறைவேற்றியுள்ளார். மாறுதல் தெரிகிறதுஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-6460914830274479322011-08-29T22:59:09.265+05:302011-08-29T22:59:09.265+05:30@thiyagarajan.
அண்ணே...பதிவை நல்லாப் படிங்க..//ம...@<a href="#c7477028731425257094" rel="nofollow">thiyagarajan.</a> <br /><br />அண்ணே...பதிவை நல்லாப் படிங்க..//மூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் 1991ம் வருடமே ராஜீவ் கொலை பற்றிய நீதிமன்ற விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகளை//<br /><br />..அதாவது இந்தக் கேள்விகள் கோர்ட்டில் எழுப்பப்பட்டவையே..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-74770287314252570942011-08-29T22:05:31.921+05:302011-08-29T22:05:31.921+05:30இப்ப சொல்லிய விஷயங்களை கோர்ட்டில் சொல்லாதது ஏன்......இப்ப சொல்லிய விஷயங்களை கோர்ட்டில் சொல்லாதது ஏன்...?????thiyagarajan.shttps://www.blogger.com/profile/09690635048324311739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-78250242444243959322011-08-29T18:03:46.877+05:302011-08-29T18:03:46.877+05:30இங்கே நீங்கள் எடுத்தியம்பியுள்ள தர்க்க ரீதியான கரு...இங்கே நீங்கள் எடுத்தியம்பியுள்ள தர்க்க ரீதியான கருத்துக்கள் நிச்சயம் பலரைச் சென்றடைய வேண்டும்,<br /><br />இரவு சந்திக்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-26640862975426641242011-08-29T17:51:41.948+05:302011-08-29T17:51:41.948+05:30ராஜீவ் கொலை என்பது அந்த வகையில் புலிகளின் அரசியல் ...ராஜீவ் கொலை என்பது அந்த வகையில் புலிகளின் அரசியல் தற்கொலையே. அரசியல்ரீதியாக அவர்கள் தனிமைப்பட்டுப் போக, அதுவே முக்கியக் காரணம் ஆயிற்று. நியாயரீதியில் புலிகள் தரப்பில் காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், செப்டம்பர் 11க்குப் பின் மாறிவிட்ட உலக அரசியல் சூழலில் புலிகளை வெறும் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தி முடக்க ராஜீவ் கொலையே முக்கிய ஆயுதம் ஆயிற்று.//<br /><br />காத்திரமான கருத்து,<br />இந்தக் கொலையில் வரதராஜப் பெருமாளுக்கு கூட தொடர்பிருப்பதாக ஒரு நூலில் படித்தேன், ஆனால் தீவிரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்ட புலிகள்ம் மீது கொலைக் குற்றச்சாட்டு முழுவதும் விழுந்தது தான் இதற்கான காரணம்,நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-80552238175629705192011-08-29T17:49:27.278+05:302011-08-29T17:49:27.278+05:30முடிவில் இவனும் இயக்கத்து ஆளோ என்ற சந்தேகத்துடன் எ...முடிவில் இவனும் இயக்கத்து ஆளோ என்ற சந்தேகத்துடன் எல்லோரும் பார்க்கும் நிலையே எனக்கு வந்து சேர்ந்தது.//<br /><br />இது அவர்களின் கையாலாகத் தனம் பாஸ்,<br />இந்த நிலையினை எண்ணி நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டுமே தவிர,<br />இந்த வசை மொழி கேட்டு மனந் தளரக் கூடாது பாஸ்,நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-71359885746187160542011-08-29T12:25:54.041+05:302011-08-29T12:25:54.041+05:30மிக அருமையான கட்டுரை தோழரே . மிக்க நன்றி . இந்த கட...மிக அருமையான கட்டுரை தோழரே . மிக்க நன்றி . இந்த கட்டுரை சில அறிவிலிகளை தட்டி எழுப்பினால் சந்தோஷ படுவேன் . மீண்டும் என் நன்றி .Gunahttps://www.blogger.com/profile/05960879890287686696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-77053651699398917952011-08-29T10:08:26.714+05:302011-08-29T10:08:26.714+05:30செங்கோவி said...
கமெண்ட்டில் சகோதரர்கள் பரஸ்ப...செங்கோவி said...<br /><br /> கமெண்ட்டில் சகோதரர்கள் பரஸ்பர வசைகளையும் குற்றச்சாட்டுகளையும் தவிர்த்து, அந்த உயிர்களைக் காப்பாற்ற கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.<br /><br /> kகிரேட்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-90894869959113470382011-08-29T00:16:12.771+05:302011-08-29T00:16:12.771+05:30@Yoga.s.FR :
ஆம்..தீக்குளிப்பு இந்த ஆட்சியாளர்களி...@<a href="#c591178375865232364" rel="nofollow">Yoga.s.FR</a> :<br /><br />ஆம்..தீக்குளிப்பு இந்த ஆட்சியாளர்களின் மனதில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதற்கு முத்துக்குமரனின் மரணமே அவல சாட்சியாக நிற்கிறது.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-5911783758652323642011-08-29T00:04:56.438+05:302011-08-29T00:04:56.438+05:30நடந்து விட்டதே செங்கோவி.போர் என்று பெயரிட்டு இலங்க...நடந்து விட்டதே செங்கோவி.போர் என்று பெயரிட்டு இலங்கை அரசு இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளை சேர்த்து நடாத்திய இன அழிப்பை நிறுத்துமாறும் எத்தனையோ உறவுகள் உயிரை துச்சமென மதித்து தற்கொடையாளர் ஆனார்களே,அப்போதும் மவுனம் தானே காத்தார்கள்,ஆட்சியாளர்கள்?Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-71038057316489123702011-08-28T22:56:55.465+05:302011-08-28T22:56:55.465+05:30@Yoga.s.FR :
இப்படி நிகழக்கூடாதே...மிகவும் வருத்த...@<a href="#c7426742327645495335" rel="nofollow">Yoga.s.FR</a> :<br /><br />இப்படி நிகழக்கூடாதே...மிகவும் வருத்தத்துக்குரிய செய்தி.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-74267423276454953352011-08-28T22:24:23.030+05:302011-08-28T22:24:23.030+05:30ஞாயிற்றுக்கிழமை,28ஓகஸ்ட்2011. தூக்குக்கு எதிராக பெ...ஞாயிற்றுக்கிழமை,28ஓகஸ்ட்2011. தூக்குக்கு எதிராக பெண் ஒருவர் தீக்குளிப்பு மரணம்!- அவர் எழுதிய உருக்கமான கடிதம்;;;;;;;;;;;;<br /> பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார். <br />காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செங்கொடி ( வயது 27) என்பவரே இவ்வாறு தீக்குளித்து இறந்தவராவார்.<br /> மக்கள் மன்றம் இயக்கத்தில் உறுப்பினராக உள்ள இவர், இன்று மாலை காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். <br />உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார். <br />இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.<br /> செங்கொடி தீக்குளிப்பதற்கு முன்னர் எழுதி வைத்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது. <br />21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். <br />முதல்வர் ஜெயலலிதா இந்த விடயத்தில் தலையிட்டு தூக்குத் தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-26551556636282731112011-08-28T20:42:51.193+05:302011-08-28T20:42:51.193+05:30இந்த விஷயத்தில் ஆதரவு தெரிவித்து வரும் அன்பர்களுக்...இந்த விஷயத்தில் ஆதரவு தெரிவித்து வரும் அன்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி..நல்ல முடிவை எதிர்பார்த்து காத்திருப்போம்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-69550641636480319472011-08-28T20:37:17.994+05:302011-08-28T20:37:17.994+05:30தமிழக முதல்வரும் ஆளுனரும் நினைத்தால் இவர்களை தூக்க...தமிழக முதல்வரும் ஆளுனரும் நினைத்தால் இவர்களை தூக்கில் இருந்து காப்பாற்ற இயலும். <br /><br />http://ibnlive.in.com/news/window-of-opportunity-for-rajiv-killers/179212-60-118.html<br /><br />ஏற்கனவே இந்த சட்ட வழிமுறையில் தமிழகத்திலேயே சிலர் தூக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.<br /><br />ஜெயா இவர்கள் இப்படி சொல்வதை கேட்பாரா....<br /><br />பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும்: வழக்கறிஞர் புகழேந்தி<br /><br />குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகும் கூட, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.<br /><br />அதன்படி முதல்வர் ஜெயலலிதா தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம்.<br /><br />http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=60329<br /><br />அல்லது இவர்கள் இவர்கள் சொல்வதை கேட்பாரா....<br /><br />தூக்கில் போட ராம. கோபாலன் ஆதரவு..<br /><br />அப்போது அவர்,ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தண்டனைக்கு தயாராகியுள்ளனர். <br />அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.<br /><br />http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=60310Prakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-91038188436375865522011-08-28T20:05:27.011+05:302011-08-28T20:05:27.011+05:30மறப்போம் மன்னிப்போம் என்பதே தமிழர் பண்பாடு! தவறே ச...மறப்போம் மன்னிப்போம் என்பதே தமிழர் பண்பாடு! தவறே செய்திருந்தாலும் தண்டணைக்கு இது நேரமல்ல! ஆண்டவன் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும். ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-83060441197994315372011-08-28T15:49:58.746+05:302011-08-28T15:49:58.746+05:30Well Written. தேசபக்தி என்னும் பெயரில் குருட்டாம்ப...Well Written. தேசபக்தி என்னும் பெயரில் குருட்டாம்போக்கில் செயல்படாமல், இனம் மதம் மொழி தேசம் என்னும் வேற்றுமைகளை கடந்து, உண்மை ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் எழுதும் சிலர் இன்னும் இருக்கிறார்கள் என்பதை நினைக்க பெருமையாக இருக்கிறது. நன்றி செங்கோவி.Lady ViVihttps://www.blogger.com/profile/08475297230438950268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-35259484182717571512011-08-28T14:37:22.010+05:302011-08-28T14:37:22.010+05:30பலரும் சிந்தனை செய்து இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்...பலரும் சிந்தனை செய்து இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்கவேண்டும்.ஓசூர் ராஜன்https://www.blogger.com/profile/16729301431253241528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-78892906415002591222011-08-28T11:58:37.574+05:302011-08-28T11:58:37.574+05:30காந்தி தேசம் என்று பெருமை பேசுவார்கள்!திலீபன் உண்ண...காந்தி தேசம் என்று பெருமை பேசுவார்கள்!திலீபன் உண்ணா நோன்பிருந்து இறந்த போது கூட வாய் மூடி மெளனம் காத்தது இந்த ராஜீவ் அரசு தான்!"காந்தி" உண்ணா நோன்பிருந்து தண்டி யாத்திரை செய்து,உப்புச் சத்தியாக்கிரகம் செய்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார்.இன்று உண்ணா நோன்பிருக்கவோ,கேவலம் இன அழிப்பை நிறுத்து என்று கோரி ஒரு ஊர்வலமே செல்ல முடியாத "காந்தி தேசம்"இது!இந்த அப்பாவிகள் மூவரையும் தூக்கில் போட்டு சாகடித்ததுடன் ராஜீவ் கதைக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைக்கிறார்கள் போலும்.சிங்கள அரசுக்கு வேண்டிய மட்டும் உதவி வி.பு.களின் கதையை முடித்தாயிற்று!மீதமிருப்பது இந்த மூவர் தானே,இத்துடன் முடித்துவிடலாம் என்று கருதுகிறார்கள் போலும்!பலிக்கடா ஆக்கப்பட்டது,ஆகியது எல்லம் சரி தான்.இது முடிவில்லாதது என்பதை புரிந்து கொள்ள ஏன் மறுக்கிறார்களோ தெரியவில்லை.ராஜீவுக்காவது ஒரு ஆண்,ஒரு பெண்.இனி?????????????Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-37007658183965072822011-08-28T10:40:00.330+05:302011-08-28T10:40:00.330+05:30தேனி மாவட்டம் சின்னக்கோளாறுபட்டியில் இருவத்துநால...தேனி மாவட்டம் சின்னக்கோளாறுபட்டியில் இருவத்துநாலு கொலை விழுந்த கேசில் <br />"ஜெயிலர் வெளியே வந்து ரிப்போர்ட் எழுதுனாத்தானே என்குயரி? போலீஸ்காரனை FIR எழுதவுட்டே..அம்புட்டுதான்..இவன் என்ன? இருவத்துநாலு கொலையா செஞ்சான்? நான் FIR எழுதித் தூக்கு வாங்கலை?" என்று சமூக ஆர்வலர் ஏஞ்சலாவின் காமிராவிலே பதிவாகிக்கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞை இல்லாமலே ஜெயிலிலே சுயவாக்குமூலத்தை உதிர்க்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேய்க்காமன்தான் சாட்சியம்.. <br />நடந்த கொலைகள் தொடர்பான சம்பவங்களில் தனக்குச் சாதகமான அம்சங்களை மட்டும் ஆங்காங்கே உண்மையை மறைத்தும் கொஞ்சம் நீட்டியும் எடிட்டிங் செய்து வாக்குமூலம் கொடுத்துவிட்டு ஆயுள்தண்டனையுடன் தப்பிக்கும் கொத்தாளத்தேவரின் அணுகுமுறைக்கு எதிராக உண்மையை வெளிக்கொணர முடியாமல் முடங்கிப்போய்<br />மரணதண்டனைக்கு ஆளாகும் விருமாண்டியின் தரப்புவாதங்களையும் இரண்டு தரப்பிலிருந்துமான பார்வையில் எடிட்டிங்கில் சீன்களை ஒட்டி வெட்டி இரண்டுமுறை காட்சியை காண்பித்திருப்பார் டைரக்டர் கமலஹாசன்..<br />அதன்பின்னாலேயே விருமாண்டியின் கொலைப்பழிக்குப் பின்னாலிருக்கும் உண்மையை மக்கள் உணரமுடிந்தது..<br />உள்ளூரில் செல்வாக்கு படைத்த செகண்ட் அக்க்யுஸ்ட் கொத்தாளத் தேவரால் இது முடியும் என்றால் உலக அளவில் தனது சித்துவேலைகளை செய்துவரும் பெருந்தலைகளுக்கு இதெல்லாம் ஜுஜுபிதான்..உலக அளவில் 85 நாடுகள் மரணதண்டனையை நீக்கிவிட்ட நிலையில் அகிம்சையை போதிக்கும் இந்தியா இப்படி நடந்துகொள்வது நியாயமா என்கிற ரீதியில் மீடியாவின் குரலாகத் தனது கருத்தை பதிவுசெய்வார் படத்தின் கடைசி நிமிடங்களில் டைரக்டர் கமலஹாசன்...<br />இந்தப் படத்தை ஒருதரம் பார்ப்பது உண்மைதேடும் உயர்ந்தவர்களின் உணர்வுகளுக்கு உரம் கொடுக்கும்..<br />உண்மைக்குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படவேண்டும்..அம்புகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல் எய்தவர்கள் அடையாளம் காணப்பட்டால்தான் வழக்கு உண்மை வெளிவரும்..பாவம் தமிழன்..<br />இந்தியாவிலே இதெல்லாம் சாத்தியமா என்ற கேள்விக்குப் பதில் சிபிஐ மோகன்ராஜ் அவர்களின் பேட்டிதான்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-51794085201629759872011-08-28T09:24:26.245+05:302011-08-28T09:24:26.245+05:30ஒவ்வொரு கேள்விகளும் இடிபோல் இருக்குஒவ்வொரு கேள்விகளும் இடிபோல் இருக்குகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-31554169485029726062011-08-28T08:38:27.248+05:302011-08-28T08:38:27.248+05:30ஒரு வழக்கில் நாட்டின் உச்சமான நீதிமன்றத்தில், குற்...ஒரு வழக்கில் நாட்டின் உச்சமான நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவரின் அனைத்து வாதங்களையும் கேட்டபிறகு அந்த நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்கிறதென்றால் அந்தத் தண்டனையை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும். கருணை மனுவுக்கு வாய்ப்புள்ளது ....போட்டார்கள்....உடனே மனு நிராகரிக்கப்பட்டிருந்தால் அதுக்கும் கூப்பாடுதான் வரும்..... தமிழர்களைத் தூக்கில் போட்டால் தமிழர்கள் போராட்டம் நடத்துவார்கள்.....அப்சல் குருவைத் தூக்கிலிட்டால் காஷ்மீரிகள் போராடுவார்கள்...... கல்லூரி மாணவனைத் தூக்கிலிட்டால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கலவரம் வெடிக்கும்... மளிகைக்கடைக்காரனைத் தூக்கில் போட்டால் , மளிகைக்கடைக்கார்கள் எல்லாம் பெரும் போராட்டம் நடத்துவார்கள் என்றால் அப்புறம் நாட்டில் சட்டத்தின் நடைமுறைதான் என்ன..?<br /><br />கொலை வழக்கு நடந்து முடிந்து குற்றவாளிக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு ஒரு ஆயுள் தண்டனை கிடைப்பதற்குள் பத்து வருடமாகி விடுகிறது .. ஆயுள் தண்டனை என்பது பதினாலு வருஷம் என்று எந்த அறிவிலி சொன்னானோ தெரியவில்லை...எல்லா மூடர்க ளும் அதையே பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள்...அப்புறம் அண்ணாதுரை, காந்தி போன்ற தலைவர்கள் பிறந்த நாள் ...அவர்கள் கோமணம் அவிழ்த்த நாள் என்று ரெமிஷன் கொடுத்து எல்லாம் செய்து அவன் அவன் பரோல் லீவில் கூட ஊரைச்சுத்துகிறான்...<br /><br />சமூகத்தின் அமைதியைப் பொருட்டுதான் சிறைகள் ஏற்படுத்தப்பட்டு குற்றவாளிகள் தனிமைப்படுத்தபடுகிரார்கள் ...திருந்தி வாழும் வாய்ப்புக்காகத்தான் வெளியில் விடுகிறார்கள் ...அதுகூட செய்ய முடியாத நபர்கள் என்பவர்களுக்குத்தான் தூக்கு தண்டனை கிடைக்கிறது . எதையுமே செய்யக்கூடாது என்றால் என்ன மயித்துக்குப்பா இந்த கோர்ட்டு புண்ணாக்கு எல்லாம்.....எல்லாத்தையும் மூடிட்டு .....எவனுக்கு என்ன சவுரியமோ..செஞ்சுக்குங்கடானு விட்டுட வேண்டியது தான்சூனிய விகடன்https://www.blogger.com/profile/18039774399798599944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-33884645604309640172011-08-28T02:50:06.131+05:302011-08-28T02:50:06.131+05:30அனைத்தும் நியாயமான கேள்விகளே... அனைவரும் அணிதிரள்வ...அனைத்தும் நியாயமான கேள்விகளே... அனைவரும் அணிதிரள்வோம்.... !Niroshhttps://www.blogger.com/profile/03676198731401142117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-12726677817105706432011-08-28T00:17:13.329+05:302011-08-28T00:17:13.329+05:30வணக்கம் மச்சி,
காத்திரமான கேள்விகள். பதில் சொல்லத...வணக்கம் மச்சி, <br />காத்திரமான கேள்விகள். பதில் சொல்லத் திரானியற்று சம்பந்தப்பட்ட தரப்பினர் நிற்கிறார்கள் என்று என்பது மட்டும் உறுதி.<br />விரிவான பின்னூட்டமிட முடியவில்லை. <br />இப்போது வேண்டியதெல்லாம் மக்கள் எழுச்சி மாத்திரமே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-10312235528908909472011-08-27T23:50:14.678+05:302011-08-27T23:50:14.678+05:30இவர்களுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை நீக்கக் கோரி ப...இவர்களுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை நீக்கக் கோரி பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதிலும் ஒரு தேசத்தின் தலைவர் கொலை செய்யப்பட்டதில் அனுதாபமோ, பாரபட்சமோ பார்க்கக் கூடாது என இந்தியத் தேசம் நினைக்கிறது.<br />இந்த மூவருக்கும் வழங்கப்பட்ட கருணை மனு இவ்வளவு காலம் கிடப்பில் கிடந்து தற்போது முழு மூச்சாக தண்டனை வழங்கப்பட்டுள்ளதன் பின்னணி குறித்துச் சிந்திக்கையில் பொங்கியெழும் தமிழ்ச் சமூகத்துக்கு மறைமுகமான பதிலடியாகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகிறது.<br />எவ்வாறாயினும் தமிழக முதல்வரின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் மரணத்தின் விளிம்பிலிருக்கும் இவர்களுடைய உயிர்கள் காப்பாற்றப்படலாம் என்ற நம்பிக்கை உலகத் தமிழரிடத்தே உண்டு என்பது யதார்த்தமான உண்மையாகும்.////இது இன்றைய வீரகேசரி(கொழும்பு)பத்திரிகையில் வெளியான இராமானுஜம் நிர்ஷனின் கருத்தோட்டம். நன்றி;வீரகேசரி.Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.com