tag:blogger.com,1999:blog-201299669322548648.post5352077371971915440..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: தம்பதிகள், குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடலாமா?செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-29583700265298747502013-10-21T10:27:55.831+05:302013-10-21T10:27:55.831+05:30@Gopi R
Very Good Boy.@<a href="#c713696682542920559" rel="nofollow">Gopi R</a><br /><br />Very Good Boy.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-7136966825429205592013-10-21T07:03:37.898+05:302013-10-21T07:03:37.898+05:30தங்கள் பேச்சை கண்டிப்பாக கேட்கிறேன்.... ;)தங்கள் பேச்சை கண்டிப்பாக கேட்கிறேன்.... ;)Anonymoushttps://www.blogger.com/profile/18067442082499866607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-60429176147763100822013-10-11T21:46:13.600+05:302013-10-11T21:46:13.600+05:30எல்லோரும் படிக்க வேண்டிய விழிப்புணர்வு பகிர்வு.
ப...எல்லோரும் படிக்க வேண்டிய விழிப்புணர்வு பகிர்வு.<br /><br />பகிர்வுக்கு நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-21592848845265816972013-10-09T11:04:25.325+05:302013-10-09T11:04:25.325+05:30நல்ல பதிவு வாழ்த்துக்கள் இது போன்ற விழிப்புணர்வு இ...நல்ல பதிவு வாழ்த்துக்கள் இது போன்ற விழிப்புணர்வு இளைய தலைமுறைக்கு அவசியம்Zubair sirajihttps://www.blogger.com/profile/07126406023745257731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-85170710114500331242013-10-09T11:04:24.960+05:302013-10-09T11:04:24.960+05:30நல்ல பதிவு வாழ்த்துக்கள் இது போன்ற விழிப்புணர்வு இ...நல்ல பதிவு வாழ்த்துக்கள் இது போன்ற விழிப்புணர்வு இளைய தலைமுறைக்கு அவசியம்Zubair sirajihttps://www.blogger.com/profile/07126406023745257731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-55302511248432721722013-10-09T00:57:36.314+05:302013-10-09T00:57:36.314+05:30இன்னும் இது பற்றி பேசுவோம் நேரம் கிடைக்கும் போது த...இன்னும் இது பற்றி பேசுவோம் நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து விரைவில்!ஹீதனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-48819641830916597182013-10-09T00:56:07.996+05:302013-10-09T00:56:07.996+05:30புலம் பெயர்தேசத்தில் வாலிப வயதில் வருவோருக்கு அடைக...புலம் பெயர்தேசத்தில் வாலிப வயதில் வருவோருக்கு அடைக்கல் விசா கிடைப்பதில் இருக்கும் காலச்சிக்கல்/நடைமுறை சிக்கல்! அது கடந்து பொருளாதார தீர்வின் பின் தம்பதியாகும் போது ஏற்படும் குடியகல்வு/குடிவரவு காத்திருப்புக்கு ஏற்படும் காலம் !!அதன் பின் வரும் புலம் பெயர் மொழி அறிவு வளர்பின் கால நிலை என பலரும் இன்று எதிர்நோக்கும் சூழல் என்பது பதிவு செய்ய வேண்டும் முன்னைய தலைமுறை கடந்து நாம் சிந்திக்க வேண்டும் செங்கோவியாரே! உருகி பின் உணர்ந்து தெளிந்து சுகமாக வாழ காலம் ஓடிவிடுகின்றது சினிமா நடிகை சினேஹா போல !ஹீ எல்லாம் அனுபவம் தான் என்று சொல்ல ஆசைதான் ஆனாலும் !ஹீ !தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-29273098548522343272013-10-09T00:43:43.216+05:302013-10-09T00:43:43.216+05:30உண்மையில் இந்த பகிர்வு பலரை சந்திக்க வைக்கும் ஒரு ...உண்மையில் இந்த பகிர்வு பலரை சந்திக்க வைக்கும் ஒரு விடயம் ஐயா! என்றாலும் புலம் பெயர் தேசத்தில் இந்த இளம் குடும்ப வம்ச விருத்தியில் இன்னும் பல விடயம் இங்கு தாக்கம் செய்கின்றது !தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-43444001060970580382013-10-09T00:37:11.036+05:302013-10-09T00:37:11.036+05:30இதுல என்ன வெட்கம் வேண்டிக் கெடக்குது?///'கோபால...இதுல என்ன வெட்கம் வேண்டிக் கெடக்குது?///'கோபாலா கோபாலா' படத்தில,வெ.ஆ.மூர்த்தி டயலாக் தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது.<br />October 8, 2013 at 1:08 PM//ஹீ!ம்ம்<br />தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-2262780757482282572013-10-08T13:08:09.549+05:302013-10-08T13:08:09.549+05:30இதுல என்ன வெட்கம் வேண்டிக் கெடக்குது?///'கோபால...இதுல என்ன வெட்கம் வேண்டிக் கெடக்குது?///'கோபாலா கோபாலா' படத்தில,வெ.ஆ.மூர்த்தி டயலாக் தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது.Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-48201435063052800452013-10-08T10:24:43.138+05:302013-10-08T10:24:43.138+05:30// Subramaniam Yogarasa said...
மிகவும் அருமையாக,...// Subramaniam Yogarasa said...<br />மிகவும் அருமையாக,நாசூக்காக...//<br /><br />நம்மளை மாதிரி வெட்கம் வி(கெ)ட்டவர்கள்தானே இதைப் பற்றிப் பேச முடியும் ஐயா!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-47094697606620836882013-10-08T10:24:28.131+05:302013-10-08T10:24:28.131+05:30// ராஜி said...
நல்ல விழிப்புணர்வு பதிவு.//
மருத...// ராஜி said...<br />நல்ல விழிப்புணர்வு பதிவு.//<br /><br />மருத்துவரின் பார்வையிலும், பெண்களின் பார்வையிலும் இந்த விஷயம் பற்றி பல பதிவுகள் இடப்பட்டிருந்தாலும், ஆண்களின் பார்வையில் இந்த விஷயம் எழுதப்படவில்லை என்று நினைத்தேன். அதைச் சரியாகவே செய்திருக்கிறேன் என்று உங்கள் பின்னூட்டம் உணர்த்துகிறது. நன்றி சகோ!<br />செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-69612750970124096942013-10-08T10:23:49.468+05:302013-10-08T10:23:49.468+05:30// இம்சைஅரசன் பாபு.. said...
அருமை.:)) //
சிங்கம...// இம்சைஅரசன் பாபு.. said...<br />அருமை.:)) //<br /><br />சிங்கம் வாயைத் திறக்குன்னா, பதிவு ஹிட் தான்!<br />செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-42260252054648231542013-10-08T10:23:35.559+05:302013-10-08T10:23:35.559+05:30// k.murugaboopathy sivagiri erode said...
சமுதாய...// k.murugaboopathy sivagiri erode said...<br />சமுதாயத்தை உற்று கவனித்த அனுபத்தில் இருந்து... //<br /><br />அடிபட்டு, மிதிபட்டு, பட்டுத் தெளிந்து.....மேலும் மானே, தேனேயும் சேர்த்துக் கொள்ளலாம் பாஸ்!<br /><br />செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-18824595086815795382013-10-08T10:22:59.621+05:302013-10-08T10:22:59.621+05:30// திண்டுக்கல் தனபாலன் said...
இன்றைய சூழ்நிலை இவ...// திண்டுக்கல் தனபாலன் said...<br />இன்றைய சூழ்நிலை இவ்வாறு தவறாக நினைக்க வைத்து விடுகிறது... இதனால் மேலும் மேலும் பிரச்சனை தான்... நல்லதொரு ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்...//<br /><br />வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தனபாலன்.<br />செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-31186743438112810702013-10-08T10:22:44.098+05:302013-10-08T10:22:44.098+05:30// Manimaran said...
லேட் மேரேஜ் கூட இதற்கு காரண...// Manimaran said...<br /> லேட் மேரேஜ் கூட இதற்கு காரணமாகிறது.<br /><br />மருத்துவ ரீதியாகவும் சில விசயங்களை பகிர்ந்திருக்கலாம். //<br /><br />உண்மை தான்... லேட் மேரேஜ் பாயிண்டை பதிவில் விட்டு விட்டேன். முன்பெல்லாம் 25 வயதிலேயே ஆணுக்கு கல்யாணம் ஆகிவிடும். ஆனால் படிப்பு, வேலை, செட்டில் ஆவது என 30ல் தான் திருமணமே. அதுவும் இந்த விஷயத்தை ஆழமாகப் பாதிக்கவே செய்கிறது.<br /><br />செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-27138792886043107642013-10-08T10:22:25.259+05:302013-10-08T10:22:25.259+05:30// Youngcrap said...
அன்பான உறவு நீடித்தால் ஓகே. ...// Youngcrap said...<br />அன்பான உறவு நீடித்தால் ஓகே. இல்லையென்றால்.........! <br />இல்லை என்றால் பிள்ளை எதற்கு? ஊருக்காகவா?? //<br /><br />லாஜிக்கலா உங்க கேள்வி ஓகே..பிடிக்கலைன்னாலும் குழந்தை பெத்துக்கிறதும் அந்த குழந்தைக்காகவே வாழ்ந்து தங்கள் வாழ்க்கையை அர்த்தமாக்கிக் கொள்வதும் நம் சமூக யதார்த்தம்.<br />செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-54125244751493196512013-10-08T10:22:06.697+05:302013-10-08T10:22:06.697+05:30 //Avargal Unmaigal said...
மிக சரியாகவும் தெளிவாக... //Avargal Unmaigal said...<br />மிக சரியாகவும் தெளிவாகவும் சொல்லப்பட்ட பதிவு. நிஜமாகவே இதை எழுதிய உங்களை பாராட்டுகிறேன் //<br /><br />நன்றி மதுரை!<br />செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-83386119259635161702013-10-08T09:42:51.381+05:302013-10-08T09:42:51.381+05:30மிகவும் அருமையாக,நாசூக்காக இன்றைய இளம் சமுதாயத்துக...மிகவும் அருமையாக,நாசூக்காக இன்றைய இளம் சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்!நன்று!!!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-83929211057490309042013-10-08T09:19:52.179+05:302013-10-08T09:19:52.179+05:30நல்ல விழிப்புணர்வு பதிவு.நல்ல விழிப்புணர்வு பதிவு.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-76141423704938134222013-10-08T09:13:45.375+05:302013-10-08T09:13:45.375+05:30அருமை.:))அருமை.:))இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-21935258085697101782013-10-08T08:27:46.283+05:302013-10-08T08:27:46.283+05:30சமுதாயத்தை உற்று கவனித்த அனுபத்தில் இருந்து வந்துள...சமுதாயத்தை உற்று கவனித்த அனுபத்தில் இருந்து வந்துள்ளன வரிகள்... அருமை.கே.முருகபூபதி இலக்கியவட்டம்https://www.blogger.com/profile/03329940312342543564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-28913340400964131302013-10-08T06:34:37.511+05:302013-10-08T06:34:37.511+05:30இன்றைய சூழ்நிலை இவ்வாறு தவறாக நினைக்க வைத்து விடுக...இன்றைய சூழ்நிலை இவ்வாறு தவறாக நினைக்க வைத்து விடுகிறது... இதனால் மேலும் மேலும் பிரச்சனை தான்... நல்லதொரு ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-73720528754670655422013-10-08T06:17:32.910+05:302013-10-08T06:17:32.910+05:30சிறந்த பதிவு செங்கோவி .... தற்போதைய சூழலில் கணவன...சிறந்த பதிவு செங்கோவி .... தற்போதைய சூழலில் கணவன் மனைவி இருவருமே பணிக்கு செல்வதால் திருமணம் செய்த புதிதில் குழந்தை வேண்டாமென தள்ளிவைக்கின்றனர். சில வருடத்திற்குப் பிறகு 'முயற்சி' செய்தால் கைகூடாமல் போய் விடுகிறது. லேட் மேரேஜ் கூட இதற்கு காரணமாகிறது.<br /><br />மருத்துவ ரீதியாகவும் சில விசயங்களை பகிர்ந்திருக்கலாம். Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-77191134074425850372013-10-08T03:45:58.557+05:302013-10-08T03:45:58.557+05:30அன்பான உறவு நீடித்தால் ஓகே. இல்லையென்றால்............அன்பான உறவு நீடித்தால் ஓகே. இல்லையென்றால்.........! <br />இல்லை என்றால் பிள்ளை எதற்கு? ஊருக்காகவா??Youngcraphttps://www.blogger.com/profile/10892726640135725961noreply@blogger.com