tag:blogger.com,1999:blog-201299669322548648.post5489922908016299728..comments2024-03-29T15:00:57.570+05:30Comments on செங்கோவி: குவைத்தில் ஜெயமோகன் & நாஞ்சில் நாடன்...செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-70039798876801072412012-04-24T13:11:16.591+05:302012-04-24T13:11:16.591+05:30‘ஒரு படைப்பாளியை நேரில் சந்திக்கும்போது நீங்கள் ஏம...‘ஒரு படைப்பாளியை நேரில் சந்திக்கும்போது நீங்கள் ஏமாற்றம் அடையாவிட்டால், அவர் ஒரு போலி என்று கண்டுகொள்ளுங்கள்’////ஜெய மோகனின் சத்தியமான வார்த்தைகள்.....Ravi,KuwaitAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-70108731385243647852012-04-20T01:16:59.925+05:302012-04-20T01:16:59.925+05:30//S.M. Arif Maricar said...
http://www.facebook.co...//S.M. Arif Maricar said...<br />http://www.facebook.com/media/set/?set=a.356792274369471.74930.100001161044568&type=1//<br /><br />ஃபோட்டோக்களுக்கு நன்றி சார்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-50871037324773474752012-04-20T01:16:00.552+05:302012-04-20T01:16:00.552+05:30manjoorraja said...
//வணக்கம் செங்கோவி. நிகழ்ச்சிய...manjoorraja said...<br />//வணக்கம் செங்கோவி. நிகழ்ச்சியில் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. விரைவில் தீவிர வாசகர்களுடனான ஒரு சந்திப்பை குவைத்தில் ஏற்பாடு செய்வோம். நன்றாக பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுகள்.//<br /><br />நன்றி சார்..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-86353379622700188382012-04-18T12:27:35.682+05:302012-04-18T12:27:35.682+05:30வணக்கம் செங்கோவி. நிகழ்ச்சியில் உங்களை சந்திக்க வா...வணக்கம் செங்கோவி. நிகழ்ச்சியில் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நிகழ்ச்சி நடந்த நாள் காலை முதல் மாலை வரையில் அவர்களுடனேயே இருந்து அவர்களின் உரையாடல்களை ரசித்தது ஒரு வித்தியாசமான அனுபவம். விரைவில் தீவிர வாசகர்களுடனான ஒரு சந்திப்பை குவைத்தில் ஏற்பாடு செய்வோம். நன்றாக பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுகள்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-5426660230578840852012-04-17T22:00:40.152+05:302012-04-17T22:00:40.152+05:30http://www.facebook.com/arifmaricarhttp://www.facebook.com/arifmaricarAnonymoushttps://www.blogger.com/profile/10167206190905487112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-61406255069518768622012-04-17T21:59:05.455+05:302012-04-17T21:59:05.455+05:30http://www.facebook.com/media/set/?set=a.356792274...http://www.facebook.com/media/set/?set=a.356792274369471.74930.100001161044568&type=1Anonymoushttps://www.blogger.com/profile/10167206190905487112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-61129658309024808032012-04-17T21:03:36.213+05:302012-04-17T21:03:36.213+05:30அருமையான பதிவு. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.அருமையான பதிவு. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-21330623494105293892012-04-17T17:19:35.506+05:302012-04-17T17:19:35.506+05:30This comment has been removed by the author.அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-49045962638347489012012-04-17T17:17:19.910+05:302012-04-17T17:17:19.910+05:30தங்களின் திக், திக் அனுபவத்தை பதிவு செய்த விதம் அர...தங்களின் திக், திக் அனுபவத்தை பதிவு செய்த விதம் அருமை .ஆனால் கடைசியில் ‘ஒரு படைப்பாளியை நேரில் சந்திக்கும்போது நீங்கள் ஏமாற்றம் அடையாவிட்டால், அவர் ஒரு போலி என்று கண்டுகொள்ளுங்கள்’ என்று முடித்து எனக்கு ஒரு ஆறுதலை ஏற்படுத்திவிட்டீர்கள் .ஆம் உங்களை போலவே (1990 ஆம் என்று நினைக்கிறன் ) என் சொந்த மண்ணுக்கு (திண்டுக்கல் ) வைரமுத்துவும் ,பாலா சாரும் ஒரு பதிப்பக திறப்பு விழாவுக்கு வந்திருந்தார்கள .விஷயம் தெரியாத நான் நண்பரின் அண்ணனின் கல்யாண வேலையில் மிக மும்முரமாக வேலை செய்து கொண்டு இருந்தோம் .அப்போது நான் பாலா சாரின் பைத்தியம் அவருக்கு நான் நிறைய கடிதமும் எழுதி பதிலும் கிடைத்திருக்கிறது .எனவே மிகவும் சிரமப்பட்டு பேச ஏற்பாடு செய்தார்கள் .மேடை பின்புறம் வரை போனபின் நான் பேசினால் அவர் ஒரு ஹலோ சொல்வார் என மனதில் பட்டது .மிக அருகில் போனபின் மறுத்தேன் .நண்பர்களனைவருக்கும் என்மேல் கோபம் .அதனை நினைவுபடுத்திவிட்டீர்கள் .நன்றிஅருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-69581832436713040112012-04-17T17:02:34.948+05:302012-04-17T17:02:34.948+05:30செங்கொவி அண்ணே கடைசி வரைக்கும் உங்க முகம் பார்க்க ...செங்கொவி அண்ணே கடைசி வரைக்கும் உங்க முகம் பார்க்க முடியாமல் போச்சுதே...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-4958682176427309812012-04-17T12:59:09.390+05:302012-04-17T12:59:09.390+05:30சுஜாதா ஒரு முறை சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது &quo...சுஜாதா ஒரு முறை சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது " உங்களது ஹீரோவை நேரில் பார்த்தபின்பு அவர்கள் பற்றிய கண்ணோட்டத்தில் / கருத்தில் / பிரியத்தில் மாற்றம் வரலாம்" <br />//‘ஒரு படைப்பாளியை நேரில் சந்திக்கும்போது நீங்கள் ஏமாற்றம் அடையாவிட்டால், அவர் ஒரு போலி என்று கண்டுகொள்ளுங்கள்’ என்ற அர்த்தத்தில் அவர் ஒருமுறை எழுதியிருந்தது ஞாபகம் வந்தது.//<br />"Great men think alike" chandru<br /><br />அது சரி உங்களுக்கு பிரியத்தில் மாற்றமோ அல்லது ஏமாற்றமோ இருக்கிறதா?Chandruhttps://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-60939156420934571882012-04-17T01:39:15.965+05:302012-04-17T01:39:15.965+05:30இதுக்குன்னே ஒரு கேமராமேனை கூட்டிட்டு போயிருக்காருய...இதுக்குன்னே ஒரு கேமராமேனை கூட்டிட்டு போயிருக்காருயா மனுஷன்!!Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-40543391553987129472012-04-16T23:42:48.564+05:302012-04-16T23:42:48.564+05:30செங்கோவி said... ஹா..ஹா..ஐயா, அது தற்செயலாய் நண்...செங்கோவி said... ஹா..ஹா..ஐயா, அது தற்செயலாய் நண்பர் எடுத்தது...மற்றபடி அஜித்-விஜய்யின் பொழைப்பைக் கெடுக்கும் எண்ணம் எனக்கில்லைன்னு உங்களுக்குத் தெரியும் தானே!////தெரியும்,சும்மா!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-77365478115431083822012-04-16T22:05:55.902+05:302012-04-16T22:05:55.902+05:30நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுபவம் பெற்றேன்.
மு.இள...நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுபவம் பெற்றேன்.<br /><br />மு.இளங்கோவன்<br />புதுச்சேரிமுனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-79814542922676270052012-04-16T21:56:50.277+05:302012-04-16T21:56:50.277+05:30// தமிழ்வாசி பிரகாஷ் said...
மாம்ஸ், பெரும் எழுத்த...// தமிழ்வாசி பிரகாஷ் said...<br />மாம்ஸ், பெரும் எழுத்தாளருடன் சந்திப்பு... மிக்க மகிழ்ச்சியான தருணம் உங்களுக்கு...//<br /><br />ஆமாம் பிரகாஷ்..!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-17547898670933719232012-04-16T21:56:32.081+05:302012-04-16T21:56:32.081+05:30// ரஹீம் கஸாலி said...
அடடே... திரும்பவும் வந்தாச்...// ரஹீம் கஸாலி said...<br />அடடே... திரும்பவும் வந்தாச்சா? //<br /><br />ஆமாய்யா..காந்தித் தாத்தாவை சுட்டுட்டாங்க!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-4475799881612972392012-04-16T21:56:07.390+05:302012-04-16T21:56:07.390+05:30// பன்னிக்குட்டி ராம்சாமி said...
வில்லங்கம் புடிச...// பன்னிக்குட்டி ராம்சாமி said...<br />வில்லங்கம் புடிச்ச ஆளுய்யா நீரு, போட்டோவ இப்படியா புடிக்கிறது? உங்களுக்குன்னு நேரா நிக்கிற மாதிரி போட்டோ எடுத்துக்கிட்டீங்கதானே? //<br /><br />பின்னே, விட்டுடுவோமா!<br /><br />//உங்க ப்ளாக் பத்தியெல்லாம் சொன்னீங்களா?//<br /><br />அவருக்குத் தெரியும்னு நினைகிறேன்..அதுபற்றி பேசிக்கொள்ளவில்லை.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-45274223405061255562012-04-16T21:55:47.189+05:302012-04-16T21:55:47.189+05:30// தனிமரம் said...
தேவதச்சன் கவிதைகள் கேள்விப்பட்ட...// தனிமரம் said...<br />தேவதச்சன் கவிதைகள் கேள்விப்பட்டேன் ஜெயமோகனும் அவர் ஊர்காரர் போல???//<br /><br />இல்லை நேசரே, தேவதச்சன் கோவில்பட்டிக்காரர்..எங்கள் ஊர்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-76873034899119329292012-04-16T21:55:29.829+05:302012-04-16T21:55:29.829+05:30// Yoga.S.FR said...
வணக்கம் செங்கோவி சார்,ஹி!ஹி!ஹ...// Yoga.S.FR said...<br />வணக்கம் செங்கோவி சார்,ஹி!ஹி!ஹி!!!!நல்ல சந்திப்பு.நல்ல புகைப் படப் பிடிப்பு.(யாராச்சும் சினிமா டைரக்டருங்க கண்ணுல பட்டுடப் போவுது,ஹ!ஹ!ஹா!!!)//<br /><br />ஹா..ஹா..ஐயா, அது தற்செயலாய் நண்பர் எடுத்தது...மற்றபடி அஜித்-விஜய்யின் பொழைப்பைக் கெடுக்கும் எண்ணம் எனக்கில்லைன்னு உங்களுக்குத் தெரியும் தானே! (அப்புறம், பையன் நலம்!)செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-75530769340786845882012-04-16T21:55:08.643+05:302012-04-16T21:55:08.643+05:30// ஜீ... said...
முரணியக்கம் பற்றி எளிமையா உங்கள் ...// ஜீ... said...<br />முரணியக்கம் பற்றி எளிமையா உங்கள் ஸ்டைலில் எழுதும் முயற்சி ஏதாவது...//<br /><br />முரணியக்கம்னா அது இல்லை தம்பி..அதனால அது வேணாம்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-73975498537759115612012-04-16T21:47:31.826+05:302012-04-16T21:47:31.826+05:30பிளான் பண்ணி போட்டோ எடுத்துப்புட்டு சமாளிப்பு வேற?...பிளான் பண்ணி போட்டோ எடுத்துப்புட்டு சமாளிப்பு வேற? ம்ஹும்....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-67249463249920821262012-04-16T21:46:52.143+05:302012-04-16T21:46:52.143+05:30மாம்ஸ், பெரும் எழுத்தாளருடன் சந்திப்பு... மிக்க மக...மாம்ஸ், பெரும் எழுத்தாளருடன் சந்திப்பு... மிக்க மகிழ்ச்சியான தருணம் உங்களுக்கு...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-54889175509326231152012-04-16T19:51:42.017+05:302012-04-16T19:51:42.017+05:30அடடே... திரும்பவும் வந்தாச்சா? மீண்டும் கலக்க வாழ்...அடடே... திரும்பவும் வந்தாச்சா? மீண்டும் கலக்க வாழ்த்துக்கள்ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-42871976911398855172012-04-16T14:12:10.747+05:302012-04-16T14:12:10.747+05:30மத்தபடி நமக்கும் இந்த எலக்கியங்களுக்கும் ரொம்ப தூர...மத்தபடி நமக்கும் இந்த எலக்கியங்களுக்கும் ரொம்ப தூரமுங்கோ.........பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-35661284438399465972012-04-16T14:11:37.672+05:302012-04-16T14:11:37.672+05:30உங்க ப்ளாக் பத்தியெல்லாம் சொன்னீங்களா?உங்க ப்ளாக் பத்தியெல்லாம் சொன்னீங்களா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.com