tag:blogger.com,1999:blog-201299669322548648.post6079016674152306476..comments2023-11-20T14:46:29.003+05:30Comments on செங்கோவி: தம்பி, பொண்ணு பார்க்கவா போறீங்க?செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-66206661038290889202014-08-24T18:20:47.753+05:302014-08-24T18:20:47.753+05:30யோவ், மூணு வருசம் முன்னாடி எழுதினதுக்கு இப்போக் கே...யோவ், மூணு வருசம் முன்னாடி எழுதினதுக்கு இப்போக் கேள்வியா? அலசவில்லை, துவைக்கவில்லைன்னு..போறீரா, ராஜூ பாய்கிட்ட பிடிச்சுக்கொடுக்கவா?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-52068550864101900842014-08-24T09:23:33.314+05:302014-08-24T09:23:33.314+05:30பதிவு ஒன்-சைடட் ஆக உள்ளது.. பழமைவாதிகளாக உள்ள ஆண்க...பதிவு ஒன்-சைடட் ஆக உள்ளது.. பழமைவாதிகளாக உள்ள ஆண்கள் சரி, மற்ற காரணிகளையும் கொஞ்சம் அலசியிருக்கலாமே! <br />aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-13007067668829511092012-06-27T22:06:58.286+05:302012-06-27T22:06:58.286+05:30வேலைக்கு போகும் பெண் வேண்டாம் என்று முடிவு எடுத்து...வேலைக்கு போகும் பெண் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டு இன்று நாங்கள் படும் அவதி!!!விதி!!!Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-18940741522721592122012-06-27T22:05:16.772+05:302012-06-27T22:05:16.772+05:30வேலைக்கு போகும் பெண் வேண்டாம் என்று முடிவு எடுத்து...வேலைக்கு போகும் பெண் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டு இன்று நாங்கள் படும் அவதி!!!விதி!!!Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-91762649977288964142012-06-26T17:22:32.106+05:302012-06-26T17:22:32.106+05:30//தற்கால இளைஞர்களிடம் உள்ள சிக்கலே இது தான். என்ன ...//தற்கால இளைஞர்களிடம் உள்ள சிக்கலே இது தான். என்ன தான் படித்து, நல்ல வேளையில் இருந்தாலும் பல ஆண்கள் மனதளவில் சென்ற தலைமுறைச் சிந்தனையிலேயே தேங்கிவிட்டவர்கள்//<br />உண்மை! உண்மை!<br />அதுபோல பசங்களால் எந்தச் சூழலுக்கும் ஏற்றபடி ஈசியா மாற முடிவதில்லை. அவர்கள் வளர்ந்த சூழல்தான் எப்போதும் மனதளவில் ஆதிக்கம் செலுத்தும்!ஆனா பொண்ணுங்க எந்தச் சூழ்நிலையையும் சமாளிப்பாய்ங்க! உடனடியாக் தங்களை மாற்றிக் கொள்வாங்க!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-58129958980416057822012-06-26T17:18:26.262+05:302012-06-26T17:18:26.262+05:30அண்ணன் பீதியக் கெளப்புறீங்க..சும்மாவே பொண்ணுங்கன்ன...அண்ணன் பீதியக் கெளப்புறீங்க..சும்மாவே பொண்ணுங்கன்னா அவுறதில்ல...அவ்வ்வ்வ்! மைண்ட்ல வச்சுக்கிறேன்! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-85484482212734758922012-06-26T09:29:47.203+05:302012-06-26T09:29:47.203+05:30Very nice ,and very well written,i am your great f...Very nice ,and very well written,i am your great fan.......<br /><br />(PS:i dont have tamil font writing ,so i am writing in English,bear with me)pangusanthaieLearnhttps://www.blogger.com/profile/08248204631789766788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-36595535982802307262012-06-26T09:27:57.027+05:302012-06-26T09:27:57.027+05:30This comment has been removed by the author.pangusanthaieLearnhttps://www.blogger.com/profile/08248204631789766788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-11237822588142025672012-06-26T07:02:47.901+05:302012-06-26T07:02:47.901+05:30/// உண்மையில் உள்ளுக்குள் 30 ஆண்டுகள் பின் தங்கியே...<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post_21.html" rel="nofollow"><b> /// உண்மையில் உள்ளுக்குள் 30 ஆண்டுகள் பின் தங்கியே இருக்கிறார்கள் என்பதே உண்மை ///<br /><br />அருமையான பதிவு ! வாழ்த்துக்கள் ! நன்றி !</b></a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-18135026667887694592012-06-26T05:19:35.472+05:302012-06-26T05:19:35.472+05:30அருமையான பதிவு நண்பரே. எனது முகநூல் பக்கத்தில் பக...அருமையான பதிவு நண்பரே. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-59881331321972550352012-06-26T00:15:15.623+05:302012-06-26T00:15:15.623+05:30நீண்டகாலத்தின் பின் இக்பால் செல்வன் வருகை தங்கள் த...நீண்டகாலத்தின் பின் இக்பால் செல்வன் வருகை தங்கள் தளம் மூலம் வாழ்த்துக்கள் செங்கோவியாரே!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-1216788507770707282012-06-26T00:13:48.704+05:302012-06-26T00:13:48.704+05:30மிகவும் தேவையான சமுகப்பதிவு இது உண்மையில் ஆண்கள் ப...மிகவும் தேவையான சமுகப்பதிவு இது உண்மையில் ஆண்கள் பலர் முந்திய தலைமுறையில் தாண் சிந்திக்கின்றோம்!விட்டுக்கொடுப்பு இல்லை என்றால் விவாக ரத்து நிச்சயம்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-59352277121496431552012-06-25T21:44:42.925+05:302012-06-25T21:44:42.925+05:30சிக்கலான விஷயம் ஒன்றிற்கு சுலபமா தீர்வு சொல்லிருக்...சிக்கலான விஷயம் ஒன்றிற்கு சுலபமா தீர்வு சொல்லிருக்கீங்க. நன்று.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-27135289030618920782012-06-25T19:18:30.505+05:302012-06-25T19:18:30.505+05:30அருமையான பகிர்வு நண்பரே...
எல்லாரும் படிக்க வேண்டி...அருமையான பகிர்வு நண்பரே...<br />எல்லாரும் படிக்க வேண்டிய ஒன்று.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-88360760974437941582012-06-25T16:54:46.709+05:302012-06-25T16:54:46.709+05:30அற்புதமான ஆணித்தரமான வாதங்களுடன் அருமையான பதிவு! வ...அற்புதமான ஆணித்தரமான வாதங்களுடன் அருமையான பதிவு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-13089425191012016222012-06-25T15:41:41.484+05:302012-06-25T15:41:41.484+05:30அதான் என் இரண்டு பசங்களையும் பாத்திரம் தேய்க்கவும்...அதான் என் இரண்டு பசங்களையும் பாத்திரம் தேய்க்கவும் கத்துக்கோங்கடா என்றால் சீரியஸ் தெரியாமல் போம்மா அதெல்லாம் எதுக்குன்னு நான் சொன்ன பேச்சை கேட்க மாட்டேங்குதுங்க...யார் கையில சிக்கி கஷ்டப்பட போறாங்களோ???அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-86155851856347311582012-06-25T11:55:20.413+05:302012-06-25T11:55:20.413+05:30தல மைன்ட்ல ஏத்திக்கிட்டேன்!தல மைன்ட்ல ஏத்திக்கிட்டேன்!maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-52722206703012559492012-06-25T11:54:04.108+05:302012-06-25T11:54:04.108+05:30நீங்க சொல்றது உண்மைதான்.. குறிப்பாக அந்த (****) து...நீங்க சொல்றது உண்மைதான்.. குறிப்பாக அந்த (****) துறையில் வேலை பார்க்கும் பெண்களுக்கு உள்ள பிராட் மைன்ட் நம்ம முப்பது வருட பிளாஸ் பேக் வாழ்க்கைக்கு ஒத்து வராது. எனக்கு கூட முதலில் பார்த்த பெண் மேற்படி துறையை சேர்ந்தவர்.. நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடைபெறும் நேரத்தில்.. நம் ரெண்டுபேருக்கும் சம்பளம் ஒண்ணுதான் எனக்கு அடுத்த வருஷம் இங்க்ரிமெண்ட் போடுவாங்க உனக்கு? பலகாரனங்களை கூறி உண்மையை கடைசியில் சொல்லிவிட்டாள் - அதே துறையில் உள்ள வேறொருவனை காதலிப்பதாக - நானும் முடிந்தவரை (என்னை என்னவோ ரேப் செய்த மாதிரி கூனிக்குறுகி செய்யாத தப்புக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு) எல்லா செலவும் செய்த பிறகு போய் தொலை சனியனே என்று நோந்துகொண்டேன். இப்போது நீங்க சொன்ன அதே முப்பது வருட பிளாஷ்பேக் வாழ்க்கை வாழத்தேரிந்த பெண்ணுடன் திருமணம் முடிந்து நிம்மதியாக இருக்கிறேன். இந்த கால இளம் பெண்களுக்கு கையில் நாலு காசு கிடைத்தவுடன் வரும் மிதப்பு இருக்கிறதே (வேணாம் சொன்னா ஆணாதிக்கம் அப்படின்னு சொல்லுவாங்க) அந்த மாதிரி பிராட் மைன்ட் உள்ள பெண்களை பிரண்டாகவோ அல்ல மனைவியாகவோ கொண்டவரை தனிமையில் விசாரித்தால் இந்த ஆண்டு முழுக்க பதிவு போட்டுக்கொண்டே இருப்பீர்கள்.Rajhttps://www.blogger.com/profile/17339465449209574687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-63490992805349532322012-06-25T11:25:59.306+05:302012-06-25T11:25:59.306+05:30மிக முக்கியமாக... பெரும்பாலான பெண்கள் சிறிய விஷயத...மிக முக்கியமாக... பெரும்பாலான பெண்கள் சிறிய விஷயத்திற்கு கூட விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை இழந்து வருகிறார்கள் என்பதும் அதிகரித்து வரும் விவாகரத்திற்கு காரணமாக இருக்கலாம்.... !பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-25711065048719124242012-06-25T11:22:16.175+05:302012-06-25T11:22:16.175+05:30நீங்க சொல்றது முழுக்க முழுக்க சரி.. பசங்க அந்தப் ப...நீங்க சொல்றது முழுக்க முழுக்க சரி.. பசங்க அந்தப் பொண்ணுகூட நம்மால வாழ முடியுமான்னு யோசிச்சு பார்க்காம, தோற்றம், படிப்பு, வேலை, சம்பளத்த மட்டுமே பார்த்து முடிவு பண்றாங்க. பெரும்பாலானா பசங்க நகரங்கள்ல வசிச்சாலும் வீட்ல, உள்ளுக்குள்ள கிராம மனநிலை, சூழல்லதான் இருக்காங்க...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-3444245587568382182012-06-25T10:14:36.648+05:302012-06-25T10:14:36.648+05:30:-(
அண்ணே, அறிவுரைக்கு நன்னி!!!
#இதுக்குத்தேன்யா...:-(<br /><br />அண்ணே, அறிவுரைக்கு நன்னி!!!<br /><br />#இதுக்குத்தேன்யா, நான் இந்தப் பக்கமே வாரதில்லை. வர வர இந்தக் கிழங்க தொல்லை தாங்க முடியல!<br /><br />:)வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-49150224349015131752012-06-25T09:35:17.705+05:302012-06-25T09:35:17.705+05:30நான் எழுத நினத்தவைகளை அப்படியே நீங்க எழுதிவிட்டீர்...நான் எழுத நினத்தவைகளை அப்படியே நீங்க எழுதிவிட்டீர்கள் ... எனக்கு ஒரு பதிவுப் போச்சு !!! தங்கள் கருத்துக்கள் முற்றிலும் உண்மை ... !!! ஆண்கள் இன்னும் ஒரு 30 ஆண்டுகள் பின்னோக்கியே இருக்கின்றார்கள் ... பெண்கள் 30 ஆண்டுகள் முன்னோக்கிய படி போகின்றார்கள். அத்தோடு கொஞ்சம் சிரிச்சு பேசினால் வரும் பிரபோசல்கள் .. இதனாலேயே பாதி உறவுகள் முறிகின்றன. பிரபோசல் வந்தவுடன் பெண் நோ சொல்லிவிட்டாலும், நட்பை தொடர்கிறாள் .. ஆனால் இது கணவனுக்கு தெரிய வரும் போது பெரும் உறுத்தலாகி விடுகின்றன. இது பெரிய வாய்த் தகராறு ஆகிவிடுவதும் உண்டு !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-44081142861288629422012-06-25T02:45:25.435+05:302012-06-25T02:45:25.435+05:30ஜாதிகளின் அவசியம் இனிமேல் உண்டா என்ற சிந்தனை, டாக்...ஜாதிகளின் அவசியம் இனிமேல் உண்டா என்ற சிந்தனை, டாக்டர்-இஞ்சினியர் என நவீன ஜாதிகள் உருவாகியிருப்பதை உணர்வதில் தான் முடியும்<br /><br />சரியா சொன்னீங்க, இதுதான் நவீன உலகின் உயர்சாதி!Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-58072725202970542882012-06-25T02:43:04.460+05:302012-06-25T02:43:04.460+05:30சூப்பர்ண்ணே, இன்னும் ஒரு பத்து வருஷம் கழிச்சி எனக்...சூப்பர்ண்ணே, இன்னும் ஒரு பத்து வருஷம் கழிச்சி எனக்கு 25 வயசாகுரப்போ இதுபோல ஒரு பதிவு போடுங்கண்ணே, பிரயோசனப்படும்.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-38030646069917015802012-06-25T01:29:49.145+05:302012-06-25T01:29:49.145+05:30வினாடிகளில் வாழ்கையை தொலைத்துவிட்டு நாட்களில் தேடி...வினாடிகளில் வாழ்கையை தொலைத்துவிட்டு நாட்களில் தேடினால் என்ன மிஞ்சும் என்பதுபோல் தன் துணையை தேர்வு செய்வதற்கு முன்பு பொன்னிலும் பொருளிலும் ஏனைய பிறவற்றிலும் கவனத்தை சிதறவிட்டுவிட்டு பின்பு நிம்மதியை தேடினால் எங்கே கிட்டும்.!<br /><br />திருமணத்திற்கு பிறகு ஒரு ஆணின் தேவை நிம்மதியான வாழ்க்கை தான் என்றால் அதற்க்காக சில விசயங்களை இழந்துதான் ஆகவேண்டும் நல்ல இடுகை.!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com