tag:blogger.com,1999:blog-201299669322548648.post7542593635877413585..comments2024-03-29T15:00:57.570+05:30Comments on செங்கோவி: டபுள் மீனிங் பாடல்களும் கவியரசு கண்ணதாசனும்செங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-201299669322548648.post-77527359953732370592011-06-14T12:11:19.825+05:302011-06-14T12:11:19.825+05:30அன்னை இல்லம் என்ற படத்தில் இடம் பெற்ற ""...அன்னை இல்லம் என்ற படத்தில் இடம் பெற்ற ""மடி மீது தலை வைத்து """<br />என்ற பாடலில் வரும் வரிகள் இவை............""".மஞ்சள் குங்குமம் நெஞ்சிலே,மல்லிகை மலர்கள் மண்ணிலே,பொங்கிய மேனி களைப்பிலே,பொழுதும் புலரும் அணைப்பிலே""".இது எத்தனை பேருக்கு புரியும்?பலே பாண்டியா என்ற படத்தில் வரும்""""" அத்திக்காய் காய் காய்.ஆலங்காய் வெண்ணிலவே"",என்ற பாடலும் எத்தனை பேருக்கு புரியும்?இதுவெல்லாம் ஒரு சின்ன உதாரணம்தான்.இவர் ஒரு கவிப் பேரரசர்.கவிச் சக்கரவர்த்தி.கம்பன்,பாரதிக்கு அடுத்த மிகப் பெரிய கவி.இன்றும் பலபேர் எழுதுகிறார்கள்.ஒரு எழவும் புரிவதில்லை.கேட்டால் கவிப் பேரரசு என்கிறார்கள்.கவிஞர் பாஷையிலே சொல்வது என்றால்,எல்லாம் காலம் செய்த கோலம் இது.அ.சந்தர் சிங்.https://www.blogger.com/profile/03330326375035458609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-33680693705605819082011-05-25T14:56:26.964+05:302011-05-25T14:56:26.964+05:30@நிரூபன்
முதல் ரெண்டு கமெண்ட்டில் காலை வாரினாலும்,...@<a href="#c8740669381995361504" rel="nofollow">நிரூபன்</a><br />முதல் ரெண்டு கமெண்ட்டில் காலை வாரினாலும், கடைசிக் கமெண்ட்டிற்கு நன்றி.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-87406693819953615042011-05-25T13:00:16.846+05:302011-05-25T13:00:16.846+05:30பாடல் விமர்சனம், நீங்களில் இப் பாடலில் முத்துக் கு...பாடல் விமர்சனம், நீங்களில் இப் பாடலில் முத்துக் குளித்திருக்கிறீர்கள் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-24497145736629167662011-05-25T12:59:35.435+05:302011-05-25T12:59:35.435+05:30வேறு ஏதாவது எதிர்பார்த்து வந்த நல்ல உள்ளங்கள் எனது...வேறு ஏதாவது எதிர்பார்த்து வந்த நல்ல உள்ளங்கள் எனது ‘நானா யோசிச்சேன்’ பகுதிக்குப் போய் கடுப்பைத் தணித்துக் கொள்ளவும்.//<br /><br />நீங்க இதெல்லாம் பண்ணுவீங்க என்று நமக்கு முன்னாடியே தெரியுமே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-35792875070603322692011-05-25T12:58:27.633+05:302011-05-25T12:58:27.633+05:30நேற்றிரவு திடீரென பழைய பாடல்களைக் கேட்கவேண்டுமெனத்...நேற்றிரவு திடீரென பழைய பாடல்களைக் கேட்கவேண்டுமெனத் தோன்றியது.//<br /><br />வயசிலை பழையவர் என்றால் என்ன புதிய பாடலா கேட்கத் தோன்றும்;-))<br /><br />அவ்....நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-6523683245241063072011-05-25T09:31:11.888+05:302011-05-25T09:31:11.888+05:30@FOODஹி..ஹி!@<a href="#c7358884639994412001" rel="nofollow">FOOD</a>ஹி..ஹி!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-73588846399944120012011-05-25T05:58:40.348+05:302011-05-25T05:58:40.348+05:30ம் ம். நடத்துங்க.ம் ம். நடத்துங்க.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-7745264605018333562011-05-24T20:35:24.589+05:302011-05-24T20:35:24.589+05:30@ஜீ...//அண்ணன் பழைய இரட்டை அர்த்தப் பாட்டையும் விர...@<a href="#c1552218093581174302" rel="nofollow">ஜீ...</a>//அண்ணன் பழைய இரட்டை அர்த்தப் பாட்டையும் விரும்பிக் கேட்பீங்கன்னு புரியுது!:-)// தம்பி, பழைய பாட்டையும்-னு சொன்னாப் போதாதா?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-3565236621789599312011-05-24T20:34:30.823+05:302011-05-24T20:34:30.823+05:30@சி.பி.செந்தில்குமார்//அதானே அண்ணன் டபுள் மீனிங்க்...@<a href="#c2376948544449953504" rel="nofollow">சி.பி.செந்தில்குமார்</a>//அதானே அண்ணன் டபுள் மீனிங்க்ல பேச மாட்டாரே ..// இதோட நிறுத்த வேண்டியது தானே..டீடெய்லு கொடுக்காராம் டீடெய்லு!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-52428824815450093452011-05-24T20:32:20.937+05:302011-05-24T20:32:20.937+05:30@சென்னை பித்தன்//நான் பயந்தே போயிட்டேன்;’அந்த மாதி...@<a href="#c2461877985294594635" rel="nofollow">சென்னை பித்தன்</a>//நான் பயந்தே போயிட்டேன்;’அந்த மாதிரி’ப் பாடலோ என்று?// ச்சே..நம்மால எவ்வளாவு பேருக்குக் கஷ்டம்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-2884621078744623632011-05-24T20:31:35.194+05:302011-05-24T20:31:35.194+05:30@Ramsun//vasandha maaligai = kvm// அப்படியா..குழப்...@<a href="#c1628910095166941389" rel="nofollow">Ramsun</a>//vasandha maaligai = kvm// அப்படியா..குழப்பத்தோடு தான் போட்டேன்..விக்கி கே.வி.எம் என்றது, பிற தமிழ் லிரிக்ஸ் இணையதளங்கள் எம்.எஸ்.வி. என்றன..யாராவது சொல்லட்டும்னு விட்டுட்டேன்..தகவலுக்கு நன்றி நண்பரே..திருத்தி விடுகிறேன்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-89134295459800740262011-05-24T20:28:08.939+05:302011-05-24T20:28:08.939+05:30@ஆர்.கே.சதீஷ்குமார்//கண்ணதாசன் காரைக்குடிதான் இப்ப...@<a href="#c8428981122623733697" rel="nofollow">ஆர்.கே.சதீஷ்குமார்</a>//கண்ணதாசன் காரைக்குடிதான் இப்ப இருக்குற யூத்துக்கு தெரியும்// எல்லாருமே அப்ப்டி இல்லைண்ணே..உதாரணமா என்னை மாதிரி யூத்களுக்கும் கண்ணதாசனைப் பிடிக்குதே.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-48790350679840480502011-05-24T20:27:01.207+05:302011-05-24T20:27:01.207+05:30@சங்கவி//எலந்தப்பழம் பாடல் கவிஞர் எழுதியதா??// ஹி....@<a href="#c7657291392814355958" rel="nofollow">சங்கவி</a>//எலந்தப்பழம் பாடல் கவிஞர் எழுதியதா??// ஹி..ஹி..டிஸ்கில சொன்னது அந்தப் பாட்டு தான்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-15522180935811743022011-05-24T16:39:24.536+05:302011-05-24T16:39:24.536+05:30அண்ணன் பழைய இரட்டை அர்த்தப் பாட்டையும் விரும்பிக் ...அண்ணன் பழைய இரட்டை அர்த்தப் பாட்டையும் விரும்பிக் கேட்பீங்கன்னு புரியுது!:-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-23769485444499535042011-05-24T16:08:41.729+05:302011-05-24T16:08:41.729+05:30அதானே அண்ணன் டபுள் மீனிங்க்ல பேச மாட்டாரே .. என்ன?...அதானே அண்ணன் டபுள் மீனிங்க்ல பேச மாட்டாரே .. என்ன? டபுள் ஃபிகரை ஒரேடைம்ல .. மேத்தமேட்டிக்ஸ் பண்ணுவாருஅவ்வளவுதான் ஹா ஹாசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-81460650520024904572011-05-24T14:42:17.970+05:302011-05-24T14:42:17.970+05:30நலந்தானா பாடல் கவிஞர் தி.மு.க வை விட்டு வெளிவந்த ப...நலந்தானா பாடல் கவிஞர் தி.மு.க வை விட்டு வெளிவந்த பிறகு அண்ணாதுரை உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரை விசாரிக்கும் தொனியில் எழுதப்பட்டதாம்.Kitehttps://www.blogger.com/profile/10521191008004622034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-39444781760900592092011-05-24T14:08:25.295+05:302011-05-24T14:08:25.295+05:30//பேஷ் மாட்டேன்..பேஷ் மாட்டேன்!//
இது கூட டபுள் ம...//பேஷ் மாட்டேன்..பேஷ் மாட்டேன்!//<br /><br />இது கூட டபுள் மீனிங்கா யாரயோ சொல்றமாதிரி இருக்கே :-)))Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-69110177896329834022011-05-24T13:29:21.795+05:302011-05-24T13:29:21.795+05:30கண்ணதாசன் என்னும் காவிய கவிஞன் அவர்....கண்ணதாசன் என்னும் காவிய கவிஞன் அவர்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-24618779852945946352011-05-24T12:32:06.262+05:302011-05-24T12:32:06.262+05:30நான் பயந்தே போயிட்டேன்;’அந்த மாதிரி’ப் பாடலோ என்று...நான் பயந்தே போயிட்டேன்;’அந்த மாதிரி’ப் பாடலோ என்று?படித்ததும் நிம்மதி!கவியரசரின் கவித்திறம் பற்றிய நல்ல பதிவு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-16289100951669413892011-05-24T11:39:38.825+05:302011-05-24T11:39:38.825+05:30vasandha maaligai = kvmvasandha maaligai = kvmRamsunhttps://www.blogger.com/profile/17853859056546773655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-84289811226237336972011-05-24T11:23:29.399+05:302011-05-24T11:23:29.399+05:30கண்ணதாசன் காரைக்குடிதான் இப்ப இருக்குற யூத்துக்கு ...கண்ணதாசன் காரைக்குடிதான் இப்ப இருக்குற யூத்துக்கு தெரியும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-5623248044311455482011-05-24T11:23:03.798+05:302011-05-24T11:23:03.798+05:30எதிர்பார்த்து வந்த நல்ல உள்ளங்கள் எனது ‘நானா யோசிச...எதிர்பார்த்து வந்த நல்ல உள்ளங்கள் எனது ‘நானா யோசிச்சேன்’ பகுதிக்குப் போய் கடுப்பைத் தணித்துக் கொள்ளவும்.<br />//<br />கிளுகிளுப்பு பக்கமாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-76572913928143559582011-05-24T09:37:53.491+05:302011-05-24T09:37:53.491+05:30இது மட்டுமா இன்னும் நிறைய இருக்கு...
எலந்தப்பழம் ...இது மட்டுமா இன்னும் நிறைய இருக்கு...<br /><br />எலந்தப்பழம் பாடல் கவிஞர் எழுதியதா??<br /><br />இந்தப்பாடலில் வரிக்கு வரி டபுள் மீனிங்தான்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-77250459051670425572011-05-24T08:16:36.748+05:302011-05-24T08:16:36.748+05:30@!* வேடந்தாங்கல் - கருன் *!//எப்படியெல்லாம் யோசிக்...@<a href="#c3903726456991140100" rel="nofollow">!* வேடந்தாங்கல் - கருன் *!</a>//எப்படியெல்லாம் யோசிக்கறீங்க..// யோசிச்சது கவியரசு!!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-201299669322548648.post-91026038312262183232011-05-24T08:15:53.950+05:302011-05-24T08:15:53.950+05:30@! சிவகுமார் !//அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி....@<a href="#c164326835075597470" rel="nofollow">! சிவகுமார் !</a>//அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...// ஆமா சிவா, அந்தப் பாட்டும் அப்படித் தானே!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com