Wednesday, May 24, 2017

கடுகு - சினிமா விமர்சனம்

தமிழில் வந்த சிறுகதைகளில் மிக முக்கியமானது, அசோகமித்ரனின் புலிக்கலைஞன். அதிக அளவில் விவாதிக்கப்பட்ட, விவாதித்தாலும் தீராத உள்ளடக்கம் கொண்ட கதை புலிக்கலைஞன். சினிமா வாய்ப்புத் தேடி வரும் ஒரு அப்பாவி, தனக்கு புலிவேஷம் கட்டி ஆடத்தெரியும் என்கிறான். பசியால் வாடிய தேகமும், மிகுந்த பவ்யமும் கொண்ட அந்த அப்பாவி சொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை....
மேலும் வாசிக்க... "கடுகு - சினிமா விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, May 14, 2017

பிரம்ம ராட்சஷர் - சிறுகதை

அவன் கட்டிலின் அருகே வெறித்த பார்வையுடன் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. தூங்கிக்கொண்டிருந்தாலும் தன்னால் உணர முடிகிறதே என்று இன்ஸ்பெக்டர் சங்கரன் ஆச்சரியப்பட்டார். ஆச்சரியம் பயமாய் மாறி, கையில் ஆயுதம் ஏதும் வைத்திருக்கிறானா என்று பார்க்க முயற்சித்தார். இல்லையென்று கண்ணைத் திறக்காமலேயே முடிவுக்கு வந்தார். நாம் தான் கண்ணையே திறக்கவில்லையே, பின்னே எப்படி என்று குழப்பமாகவும் இருந்தது. தான் இப்போது தூங்குகிறோமா, விழித்திருக்கிறோமா...
மேலும் வாசிக்க... "பிரம்ம ராட்சஷர் - சிறுகதை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.