Tuesday, May 31, 2011

சினிமாவும் கார்ப்போரேட் நிறுவனங்களும்

”தமிழ் சினிமாவுக்கு இனிமே வசந்தகாலம்தான்..ஹாலிவுட் சினிமா மாதிரி நம்ம சினிமாவும் மாறப்போகுது” இரண்டு வருடங்களுக்கு முன்பு சினிமா ரசிகரான என் நண்பர் குதூகளித்தார். அப்போதுதான் ஐங்கரன், சாய்மீரா, மோசபியர், ரிலையன்ஸ் அட்லப்ஸ் போன்ற பெரிய கார்ப்போரேட் நிறுவனங்கள் நேரடி படத்தயாரிப்பில் இறங்கியிருந்தன.  நான் அதை முழுதும் மறுத்தேன்.“இல்லை நண்பரே..இந்த...
மேலும் வாசிக்க... "சினிமாவும் கார்ப்போரேட் நிறுவனங்களும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

44 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, May 30, 2011

என்னை சென்னையை விட்டே விரட்டிய ஆபாச சிடி

டிஸ்கி-1: இது ஆபாசப் பதிவு அல்ல. (நம்ம நிலைமை இப்படி ஆகிடுச்சே!) டிஸ்கி-2: இது ஆபாச சி.டி. பற்றிய பதிவு டிஸ்கி-3: இந்தப் பதிவில் உள்ள படங்களில் காணப்படும் நடிகைகளுக்கும் ஆபாச சிடிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்த நல்ல பெண்மணிகளை நான் அவமானப்படுத்தி விட்டதாக யாரும் கருதினால், 108 தோப்புக்கரணம் போடத் தயாராக இருக்கிறேன். டிஸ்கி-4:...
மேலும் வாசிக்க... "என்னை சென்னையை விட்டே விரட்டிய ஆபாச சிடி"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

83 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, May 24, 2011

டபுள் மீனிங் பாடல்களும் கவியரசு கண்ணதாசனும்

எனது மனங்கவர்ந்த திரைப்படக் கவிஞர்களின் முக்கியமானவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். அவரது பாடல்களில் உள்ள விசேஷத்தன்மையே எளிமையான வார்த்தைகளும் ஆழ்ந்த பொருளும் தான். நேற்றிரவு திடீரென பழைய பாடல்களைக் கேட்கவேண்டுமெனத் தோன்றியது. என்னிடமிருந்த கலெக்சனில் இருந்து பாடல்களை ஓட விட்டேன். அப்போது தான் இரட்டை அர்த்தப் பாடல்கள் எழுதுவதிலும் வல்லவராக...
மேலும் வாசிக்க... "டபுள் மீனிங் பாடல்களும் கவியரசு கண்ணதாசனும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

33 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, May 18, 2011

பிரசவ நேரத்தில் கணவன் தேவையா?

எனக்கு பிரசவம் என்றால் பயம். என்னைப் பிரசவித்த கொஞ்ச நேரத்தில், என்னைக் கொஞ்சாமலே என் தாய் இறந்தார். அதுகூடக் காரணமாய் இருக்கலாம். சினிமாவில் கூட என்னால் பிரசவக் காட்சியைக் காண முடியாது. சிறு வயதில் இருந்தே, பிரசவக் காட்சி வந்ததென்றால் கண்ணையும் காதையும் நான் மூடிக் கொள்வது வழக்கம். கிம்டுகிக்-ன் படங்களை விடவும் கொடூரக் காட்சிகளைக் கொண்ட...
மேலும் வாசிக்க... "பிரசவ நேரத்தில் கணவன் தேவையா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

90 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, May 17, 2011

ராணாவில் ரஜினி அவசியம் நடிக்க வேண்டுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் உடல்நிலைக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி என்று செய்திகள் வருகின்றன. ’சிகிச்சைக்காக அமெரிக்கா போகலாம்’ என்றும் சொல்கிறார்கள். அதே நேரத்தில் சில விஷமிகள் மனித நேயமற்ற முறையில் தொடர்ந்து விஷமத்தனமான வதந்தியைப் பரப்புகிறார்கள்.  பொதுவாகவே ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடையே போதிய இடைவெளி விடுவதும்,...
மேலும் வாசிக்க... "ராணாவில் ரஜினி அவசியம் நடிக்க வேண்டுமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

38 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, May 10, 2011

விபச்சாரியை விபச்சாரி என்று சொல்லலாமா?

சமீபத்தில் நண்பர் ஒருத்தர்கூடப் பேசிக்கிட்டு இருக்கும்போது விபச்சாரிகள்னு சொல்லிப்புட்டேன்..அவருக்கு உடனே கோவம் வந்துடுச்சு. ‘படிச்ச நீங்க இப்படிச் சொல்லலாமா?” ன்னு கோபமாக் கேட்டார். எனக்கு ஒன்னும் புரியலை. எப்படிச் சொல்லிட்டோம்..விபச்சாரியை நம்ம ஊர்ல இன்னும் கேவலமால்ல சொல்றோம்னு நினைச்சுக்கிட்டே ‘நான் என்னப்பா தப்பாச் சொல்லிட்டேன்’னு கேட்டேன்.  அவர்...
மேலும் வாசிக்க... "விபச்சாரியை விபச்சாரி என்று சொல்லலாமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

156 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, May 8, 2011

அம்போ ஆன ராசாவும் அம்பலப்பட்டுப் போன கலைஞரும்

“ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆ.ராசாவே முழுப்பொறுப்பு” என்று வாதாடினார் ராம் ஜெத்மலானி கனிமொழி கைது செய்யப்படவில்லை. விசாரணை முடிந்ததும், தன் கணவருடன் காரில் ஏறிப் பறந்தார் கனிமொழி! - என்ற இரு கெட்ட செய்திகளும் இந்நேரம் ராசாவை எட்டி இருக்கும். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதும் அவருக்குப் புரிந்திருக்கும்.வெறும்...
மேலும் வாசிக்க... "அம்போ ஆன ராசாவும் அம்பலப்பட்டுப் போன கலைஞரும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

45 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, May 6, 2011

எங்கேயும் காதல் - திரை விமர்சனம்

ஹ..ஹ..ஹன்சிகா நடிப்பில் வெளிவரும் இரண்டாம்(உண்மையில் முதல்) படம், பிரபுதேவா-ஜெயம்ரவி காம்பினேசனில் வரும் இரண்டாவது படம்(உண்மையில் இரண்டாவது!) என்று எனக்கு (மட்டுமாவது) எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த படம். பிப்ரவரியிலேயே காதலர் தினத்தன்று வெளிவந்திருக்க வேண்டிய படம், ஒருவழியாக இன்று ரிலீஸ்! படத்தோட கதை என்னன்னா..........’பாரீஸிற்கு...
மேலும் வாசிக்க... "எங்கேயும் காதல் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

49 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, May 3, 2011

ரஜினியை பார்த்த கலைஞரும் ராமராஜனை கண்டுகொள்ளாத ஜெ.வும்

நமக்கு ஆரம்பித்திலிருந்தே ராணா படத்தின் மீது ஒரு நல்ல எண்ணமே வர மறுக்கிறது. படத்தின் போஸ்டரும் ஏனோ பாபாவை ஞாபகப் படுத்துகிறது. முதல் நாள் சூட்டிங் போன சூப்பர் ஸ்டார், வயிற்று வலி+மூச்சுத் திணறலால் திண்டாடி விட்டார்.  உடனே மருத்துவமனியில் அட்மிட் ஆகிற அளவிற்கு நிலைமை போய் விட்டது.வயிற்று வலிக்குக் காரணம் காலை டிபன் தான் என்றும் மூச்சுத்...
மேலும் வாசிக்க... "ரஜினியை பார்த்த கலைஞரும் ராமராஜனை கண்டுகொள்ளாத ஜெ.வும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

57 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, May 1, 2011

பணம் வந்தால் தூக்கம் போய்விடுமா?

என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தும் பேச்சு. ‘பணம் சம்பாதித்தால் நிம்மதி போய் விடும், படுத்தால் தூக்கம் வராது’ என்பதே. இலக்கியங்களிலும் சினிமா போன்ற வெகுஜன ஊடகங்களிலும் இந்தக் கருத்து திரும்பத் திரும்பச் சொல்லப் படுகிறது. ஆனால் அது உண்மை தானா? முதலில் யார் இந்தக் கருத்தைச் சொல்கிறார்கள் என்று பார்ப்போம். கோடிகளில் புரளும் சினிமா நட்சத்திரங்களும்,...
மேலும் வாசிக்க... "பணம் வந்தால் தூக்கம் போய்விடுமா?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

40 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.