Saturday, June 30, 2012

முருக வேட்டை_17

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணைபோற்றி ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள் போற்றி காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி யன்னான் சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்ற!  தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்களுக்கு இப்போது எந்த மரியாதையும் இல்லை. பெரும் தலைவர்கள் வந்தாலன்றி, மக்கள் பொதுக்கூட்டங்களை ஒரு பொருட்டாகவே...
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_17"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, June 29, 2012

முருக வேட்டை_16

முருக வேட்டை_இரண்டாம் பாகம் உருவாய் அருவாய் உளவாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் ஒளியாய் கருவய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய்! அருள்வாய் குகனே!  - கந்தர் அனுபூதி பூஜை ரூமிலிருந்து கவிதா வெளியே வந்தாள். சரவணன் லேப்டாபுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள். நான்கு நாட்களாக வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே சரவணன் முடங்கிக் கிடப்பது கஷ்டமாக இருந்தது. இதற்காகவே அவனை எங்காவது வெளியே...
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_16"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, June 26, 2012

நித்தியானந்தாவிற்கு நன்றி!

இந்து மதத்தில் துறவிகளுக்கு எப்போதுமே சிறப்பு மரியாதை உண்டு. திருவோடு, காவி உடையுடன் ஒருவர் வீட்டின் முன் வந்து நின்றுவிட்டால், அவருக்கு உணவளிப்பது நம் கடமைகளுள் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. இப்போதும் எங்கள் பகுதியில் சிலர் அவ்வாறு வரும்போது ‘அவர் உண்மையோ போலியோ...அது அவன்பாடு..உணவளிப்பது/காசு கொடுப்பது நம் கடமை’ என்று அந்த காவி உடைக்குரிய...
மேலும் வாசிக்க... "நித்தியானந்தாவிற்கு நன்றி!"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

19 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, June 25, 2012

தம்பி, பொண்ணு பார்க்கவா போறீங்க?

சமீபகாலமாக பொருளாதாரக் காரணங்களாலும், தாம்பத்தியப் பிரச்சினையினாலும் விவாகரத்துகள் அதிகரித்து வருவதாக ஒரு செய்தித் தொகுப்பை பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பியதைப் பார்த்தேன். ஏதாவது உருப்படியாக தகவல்கள் சொல்வார்கள் என்று பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சியது. கருத்துச் சொன்ன சமூக ஆர்வலர்களும் மொன்னையாகப் பேசினார்களேயொழிய, பிரச்சினையின் மையத்தைத் தொட்டதாகத்...
மேலும் வாசிக்க... "தம்பி, பொண்ணு பார்க்கவா போறீங்க?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

26 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, June 22, 2012

சகுனி - திரை விமர்சனம்

ட்ரீம் வாரியர்ஸ் & ஞானசேகரன் தயாரிப்பில் கார்த்தி-சந்தானம் காம்பினேசனில் இன்று வெளியாகியிருக்கும் படம் சகுனி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வரும் அரசியல் படம் என்பதாலும் கமல்-ரஜினி-ஸ்ரீதேவி காம்பினேசன் என ட்ரெய்லரே கலக்கியதாலும் கார்த்தி மாஸ் ஹீரோவாக ஆகிக் கொண்டிருக்கும் வேளையில் வெளியாகும் படம் என்பதாலும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய...
மேலும் வாசிக்க... "சகுனி - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

21 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, June 19, 2012

ஆபீசருடன் ஒரு சந்திப்பு...

இந்த இந்தியப் பயணத்தில் என்னை அசர வைத்த மனிதர் ஆபீசர் என்று நம்மால் அன்போடு அழைக்கப்படும் உணவுலகம் சங்கரலிங்கம் அவர்கள் தான். என்னைப் பார்க்க வேண்டும் என்ற விபரீத ஆசையை அவர் சொன்னபோது, நான் ’வேலைப்பளு காரணமாக என்னால் திருநெல்வேலி வரமுடியாது. எனவே அடுத்த முறை பார்ப்போம்’ என்று சொன்னேன்.  அதற்கு அவர் ‘அதனால் என்ன..கோவில்பட்டியில் எங்கேன்னு...
மேலும் வாசிக்க... "ஆபீசருடன் ஒரு சந்திப்பு..."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

33 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, June 16, 2012

பூக்களைத் தான் பறிக்காதீங்க..(18 ப்ளஸ்)

எதனாலோ தெரியாது, சின்ன வயசுல  எனக்கு சிக்கன் குழம்பு ஒத்துக்கொள்வதேயில்லை. சாப்பிட்ட அடுத்த நாள் வயித்தைக் கலக்கிடும். அதுக்காக மனுசன் சிக்கன் சாப்பிடாமலா இருக்க முடியும்? அதனால சனிக்கிழமை மட்டுமே கறி எடுக்கணும் என்று வீட்டில் அன்புக்கட்டளை போட்டிருந்தேன். அப்போத் தானே ஞாயிற்றுக்கிழமை க்ளியர் பண்ணிட்டு, திங்க்கக்கிழமை ஸ்கூலுக்குப்...
மேலும் வாசிக்க... "பூக்களைத் தான் பறிக்காதீங்க..(18 ப்ளஸ்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, June 15, 2012

முருக வேட்டை_15

சரவணன் சோர்வுடன் தன் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினான். கதவைத் திறந்த கவிதா அமைதியாக “வாங்க “என்றாள். சரவணன் சோஃபாவில் போய் விழுந்தான். கண்களை மூடினான். கவிதா எதிரே இருந்த சோஃபாவில் உட்கார்ந்தாள். ஐந்து நிமிடங்கள் அமைதியாக அவனைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள். பின் மெதுவாக “அகிலாக்கா ஃபோன் பண்ணாங்க..எல்லாத்தையும் சொன்னாங்க.” என்றாள். சரவணன் கண் விழித்துப் பார்த்தான். “பேசலாமா? என்ன ஆச்சு?” என்றாள். “ம்..பேசுவோம்.....சாரி, கவிதா..எப்பவும்...
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_15"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

முருக வேட்டை_14

“ஹே..என்ன இது?” “இதாங்க பாண்டியன் கொடுத்த கிஃப்ட்” சரவணன் பாய்ந்து போய், அந்த கிஃப்ட் பார்சலைப் பிடுங்கினான். ”என்ன அவசரம்?” என்றாள் கவிதா. சரவணன் அதைக் கவனிக்காமல், வேக வேகமாக பார்சலுக்கு உள்ளே பார்த்தான். உள்ளே சின்ன வால்கிளாக் இருந்தது. 10:22 என்று பீப்..பீப் என்ற மெல்லிய ஒலியுடன் டைம் காட்டியது. சரவணன் வேகமாக திருப்பிப் பார்த்தான். பின்பக்கம் சின்ன கறுப்புக்கலர் பிளாஸ்டிக் பாக்ஸ் போன்ற ஒன்று ஒட்டிக்கொண்டிருந்தது. பின்பக்க...
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_14"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, June 14, 2012

குரங்கு கையில் சிக்கிய பூமாலை - ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்

பொதுவாகவே நமது பிரதமர் மன்மோகன்சிங்கின் மத்திய அரசு, அடிப்படை மக்களின் பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்பாடாத, ஷேர் மார்க்கெட் இண்டெக்ஸ் மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளம் என்று செயல்படும் அரசு. ஆனால் பல மாநிலங்களின் விவசாயிகளின் தற்கொலைகள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, நூறு நாட்கள்-ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்ற நல்ல திட்டத்தை அதிசயமாக அறிமுகப்படுத்தியது...
மேலும் வாசிக்க... "குரங்கு கையில் சிக்கிய பூமாலை - ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, June 12, 2012

முருக வேட்டை_13

அப்போது சரவணனின் மொபைல் அடித்தது. எடுத்துப் பார்த்தான். கவிதாவின் நம்பர்.  “ஹலோ”  “குட் மார்னிங் சரவணன்..” என்றது பாண்டியனின் குரல். "பா...பாண்டியன்..நீ என்ன பண்றே, அங்கே?” “சாரி மேன்..நான் கொடுத்த டயத்தையெல்லாம் வேஸ்ட் ஆக்கிட்டே..!”  சரவணன் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் “என்ன சொல்றே?’ என்றான். “ஹா..ஹா..உன் பொண்டாட்டிக்கு பர்த் டே கிஃப்ட்டுன்னு ஒரு டைம்-பாம் கொடுத்திருக்கேன்.அது சரியா 10:24க்கு வெடிக்கும். முடிஞ்சா...
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_13"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, June 11, 2012

தமிழ்வாசியுடன் ஒரு சந்திப்பு..

எனக்கு தமிழ்வாசியை மிகவும் பிடிக்கும். ‘இலக்கியம் கிலக்கியமெல்லாம் நமக்குத் தெரியாதுங்க..ஏதோ மனசுல பட்டதை எழுதறேன்’ என்று வெளிப்படையாகப் பேசுபவர். இந்த விடுமுறையில் வெகுசில நண்பர்களை சந்தித்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வந்தேன். ஆனாலும் நேரமின்மையால் முடியவில்லை. ஆனாலும் தமிழ்வாசியிடம் முன்பே மதுரை வருவதாக வாக்கு கொடுத்துவிட்டதால்...
மேலும் வாசிக்க... "தமிழ்வாசியுடன் ஒரு சந்திப்பு.."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

41 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

முருக வேட்டை_12

காலையில் காலிங் பெல் சத்தம் கேட்டு, கவிதா கதவைத் திறந்தாள். கருப்புச் சட்டையுடன் நான்கு பேர் நின்றுகொண்டிருந்தார்கள். கடவுளே இல்லையென்பதில் தீவிரமாக இருப்பவர்கள். கவிதாவைப் பார்த்ததும் சிரித்தபடியே “வணக்கம்” என்றார்கள். கவிதா “வாங்க ஐயப்ப சாமீகளா...என்ன மீட்டிங்கா? ஊர்வலமா?’ என்றாள். “மீட்டிங் தான்க்கா..சார் இல்லியா?” என்றான் ஒருவன். “குளிச்சுக்கிட்டிருக்காங்க..டொனேசன் தானே?’ என்றாள். “ஆமா” என்றான் அசட்டுச் சிரிப்புடன். “உள்ளே...
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_12"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.