Wednesday, April 29, 2015

வாஞ்சிநாதன் I.T.Guy - with Interview Panel

டெக்கி: ஹலோ மிஸ்டர் வாஞ்சிநாதன். நான் டெக்கி...பி.எல்லா இருக்கேன். இவர் ஹெச்.ஆர்..நாம இண்டர்வியூவை ஸ்டார்ட் பண்ணலாமா? வாஞ்சி: பண்ணுங்க சார்..அதுக்குத் தானே வந்திருக்கேன். டெக்கி: ஓகே..டெல் அபவுட் யுவர்செல்ஃப். வாஞ்சி: சார்..என்ன சார் இது..100 ரெசியூம் வாங்கி சலிச்சு, அதில என்னைக் கூப்பிட்டிருக்கீங்க. ரெசியூம் படிச்சிட்டுத்தானே...
மேலும் வாசிக்க... "வாஞ்சிநாதன் I.T.Guy - with Interview Panel"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, April 28, 2015

ராஜ தந்திரம் - சினிமா அலசல்

'திருடுவது எப்படி?' எனும் கான்செப்ட்டில் சூது கவ்வும் அடைந்த வெற்றி, மேலும் பலரையும் அத்தகைய நெகடிவ் கான்செப்ட்டில் படங்களை எடுக்கத் தூண்டியது. அப்படி வந்த படங்களில் மூடர்கூடம் மட்டுமே கவனிக்கத்தக்க படமாக இருந்தது, சரபம் மோசமான படமாக அமைந்தது. இப்போது, கவனிக்க வைக்கும் 'இரண்டாம் தர'ப் படமாக ராஜ தந்திரம். பைக் எபிசோட்: சூது கவ்வும்...
மேலும் வாசிக்க... "ராஜ தந்திரம் - சினிமா அலசல்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, April 18, 2015

ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம்

அதாகப்பட்டது..: அலைபாயுதே எனும் ஹிட் கொடுத்து 15 வருடங்கள் ஆகிவிட்ட சோகச்சூழ்நிலை. கூடவே எங்கு சென்றாலும் ‘அலைபாயுதே மாதிரி ஒரு படம் கொடுங்க சார்’ எனும் நச்சரிப்பு. இதையெல்லாம் கண்டு வெகுண்டெழுந்த மணிரத்னம், மீண்டும் ஒரு லவ் ஸ்டோரியுடன் களமிறங்கியுள்ளார். கூடவே ஏ.ஆர்.ரஹ்மானும், பி.சி.ஸ்ரீராமும் சேர்ந்துகொள்ள, வழக்கம்போல் மணிரத்னம் படத்தின்...
மேலும் வாசிக்க... "ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, April 13, 2015

திரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 41

இந்திய உணவுகளைப் போன்றே, இந்திய சினிமாக்களுக்கும் உரிய சிறப்பம்சம், மசாலா. மசாலா என்ற வார்த்தையே சமீபகாலத்தில் மரியாதை இழந்துவிட்டாலும், மசாலா இல்லாமல் நம் சினிமாக்கள் இல்லை. இங்கே மசாலா என்று எதைச் சொல்கிறோம்? ஒரே படத்தில் ஆக்சன், காமெடி, காதல், சென்டிமென்ட் என அனைத்துமே மிக்ஸ் செய்யப்பட்ட கதைகளையே மசாலாக்கதைகள் என்கிறோம். இந்த அளவுகோலின்படி வந்தமாளிகை-சுறா-ஆரண்ய காண்டம் மூன்றுமே மசாலாப்படங்கள் தான். மசாலாவின் அளவு...
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 41"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, April 6, 2015

முதல் மரியாதை - தமிழில் ஒரு உலக சினிமா

v\:* {behavior:url(#default#VML);} o\:* {behavior:url(#default#VML);} w\:* {behavior:url(#default#VML);} .shape {behavior:url(#default#VML);} Normal 0 false false false false EN-US X-NONE X-NONE ...
மேலும் வாசிக்க... "முதல் மரியாதை - தமிழில் ஒரு உலக சினிமா"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.