Sunday, May 27, 2012

இம்சையுடன் ஒரு பதிவர் சந்திப்பு...

டிஸ்கி: தலைப்பை ’பிரபல பதிவர்-தொழிலதிபர் இம்சை அரசன் பாபுவுடன் ஒரு பதிவர் சந்திப்பு’ என்று விரித்துப் புரிந்து கொள்ளவும். நமக்கு பதிவர்னாலே பயம்..அதுவும் பதிவர் சந்திப்புன்னா பயமோ பயம்..அதனால யார் கையிலயும் சிக்காம ஃப்ரீயா சுத்திக்கிட்டிருந்த எனக்கு சிரிப்பு போலீஸ் ரமேஷ் மூலமா ஒரு சோதனை வந்தது. இம்சை அரசன் பாபு கோவில்பட்டி தான்..நம்ம க்ளோஸ்...
மேலும் வாசிக்க... "இம்சையுடன் ஒரு பதிவர் சந்திப்பு..."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

32 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, May 23, 2012

தன்ஷிகா தான் இனி ஹன்சிகாவா? (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்: ஹய்யோ.ஹய்யய்யோ...ஏ..ஹய்யோ.ஹய்யய்யோ... ஷாக் அடிக்குது சோனாநீ நடந்து போனா! ஹார்ட் அடிக்குது தானாநீ ராஜஸ்தானி மானா? ஹய்யோ.ஹய்யய்யோ...ஏ..ஹய்யோ.ஹய்யய்யோ! பதிவர் கலந்துரையாடல்: காலை 8 மணி: நான் : ஹலோ...கஸாலி...எப்படி இருக்கீங்க? கஸாலி: நல்லா இருக்கேங்க..இப்போ கடைக்குக் கிளம்பிக்கிட்டு இருக்கேன்..அப்புறம் நானே கூப்பிடட்டுமா? நான்:ஓகே..ஓகே..நான்...
மேலும் வாசிக்க... "தன்ஷிகா தான் இனி ஹன்சிகாவா? (நானா யோசிச்சேன்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, May 18, 2012

முருக வேட்டை_10

"தாயே..” முருகர் வேடத்தில் இருந்த குழந்தை அழைத்தது ”மகனே” “பத்திரமாக என்னை மலையில் கொண்டு போய் விட்டு வருவாயா?” கவிதாவிற்கு கண்ணீர் முட்டியது. “என் கண்ணே, இந்த அம்மாவுடனே நீ இருக்கக்கூடாதா? உன்னை கூடவே வைத்துக்கொள்ளும் அருகதையற்றவளா இந்தப் பேதை?” முருகர் வேடத்தில் இருந்த குழந்தை சிரித்தது. “நான் இருக்க வேண்டிய இடம் குன்று தானே தாயே?” “முருகா..உன் விருப்பம் அதுவென்றால் இனி நான் சொல்ல என்ன இருக்கின்றது?” பதறியபடி கண் விழித்தாள்...
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_10"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, May 15, 2012

ஹார்ட் அட்டாக்- சர்க்கரை நோய் குணமாக...(ஆயுர்வேத மருத்துவம்)

டிஸ்கி-1: இப்பதிவு என் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்படுகிறது. இதனால் ஏற்படும் எந்தவொரு பின்விளைவிற்கும் செங்கோவி பொறுப்பல்ல! ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன் ‘மாமியாருக்கு ஹார்ட் அட்டாக்’ என்று ஃபோன் வந்தது. தகவல் கேட்டதும் மனது பதறிப்போனது.(அட, எனக்கில்லீங்க..தங்ஸ்க்குத் தான்!). ஏற்கனவே அவர் ஒரு சர்க்கரை நோயாளி. இன்சுலின் ஊசி...
மேலும் வாசிக்க... "ஹார்ட் அட்டாக்- சர்க்கரை நோய் குணமாக...(ஆயுர்வேத மருத்துவம்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, May 14, 2012

முருக வேட்டை_9

கவிதா காலிங் பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள். சரவணன் நின்று கொண்டிருந்தான். “என்னங்க திடீர்னு...? ஆஃபீஸ் போகலியா?” “இல்லை அச்சு... தலைவலி..கொஞ்சம் காஃபி போட்டு எடுத்துட்டு வாயேன்” சொல்லியபடியே சோஃபாவில் சரிந்தான் சரவணன். கவிதா கிச்சனை நோக்கி நகர்ந்தாள். சரவணனுக்கு குழப்பமாக இருந்தது. தன்னைப் பழி வாங்கத் தான் பாண்டியன் இந்தக் கொலையைச் செய்திருக்கிறானா? முத்துராமன் அகிலாவிற்கு காட் ஃபாதர் போன்றவர். அவரின் வழிகாட்டுதல் மூலமாகவே...
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_9"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, May 12, 2012

முருக வேட்டை_8

“ப்ளீஸ் ஸ்டாப்பிட் சரவணன்..அந்த இன்ஸ்பெக்டர் இதை விட மோசமால்லாம் கேள்வி கேட்டுட்டார். அப்படி எதுவும் இல்லை.இருந்தா அவங்களை ஏன் நாங்க மறைச்சு, காப்பாத்தப்போறோம்? கொலைகாரன் எங்க குடும்பத்து ஆளாத்தான் இருக்கணும்னு இல்லை. அவர்கூட ஒர்க் பண்ணவங்களாக்கூட இருக்கலாம் இல்லியா? உங்க ஆஃபீஸ்ல ஒர்க் பண்றவங்களாக்குட இருக்கலாம்..ஏன், நீங்களாக்கூட இருக்கலாம்..பேசறதுன்னா என்ன வேணா பேசலாமா சரவணன்?” என்றார் ஸ்ரீனிவாசன். சரவணனுக்கு ஸ்ரீனிவாசனிடம்...
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_8"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, May 6, 2012

முருக வேட்டை_7

லோக்கல் போலீஸிடம் இருந்து முத்துராமன் கொலைக்கேஸை சிபிசிஐடிக்கு மாற்றுவது அவ்வளவு எளிதாக இல்லை. இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனுக்கு மேலதிகாரிகள் மட்டத்தில் நல்ல செல்வாக்கு இருந்ததால், அகிலாவின் கையில் கேஸ் வருவதற்குள் பெரும்பாடு படவேண்டியதாயிற்று. ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் குற்றவாளி பற்றி எவ்விதத் தடயமும் கிடைக்கவில்லை என்று ஆனபிறகே, மேலிடம் மனமிரங்கி அகிலாவிடம் இந்தக் கேஸைக் கொடுத்தது.  சரவணன் அஃபிசியலாக விசாரணையைத் துவக்கினான்....
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_7"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, May 5, 2012

முருக வேட்டை_6

செந்தில் பாண்டியன் சரவணனின் நண்பன். முன்னாள் நண்பன் என்றும் சொல்லலாம். இருவருமே ஒரே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றவர்கள். அப்போதிருந்தே பல கேஸ்களில் ஒன்றாகவே வேலை பார்த்தவர்கள். கவிதாவுக்கு உடன்பிறந்தோர் கிடையாது. எனவே செந்தில் பாண்டியனையே அண்ணனாக ஏற்றுக்கொண்டவள். ஆனாலும் பிரச்சினை சரவணன் இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு பெற்றபோது, வெடித்தது. செந்தில் பாண்டியன் தனக்கு ஏன் புரமோசன் வரவில்லை என்ரு அகிலாவிடமும் சரவணனிடமும்...
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_6"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.