Sunday, June 29, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-11)

11. குறிக்கோள்..EXTENDED! குறிக்கோள் என்பது ஒரு அடிப்படைத் தேவையாக இருக்க வேண்டும் என்பதற்காக, மிகவும் சிக்கலான ஒன்றாக அமைத்துவிடக்கூடாது. அது எல்லாருக்கும் புரியும்படி எளிதானதாக இருக்க வேண்டும். கதை சொல்லும் முறையில் வேண்டுமானால், நீங்கள் அறிவுஜீவி என்று நிரூக்கலாம். ஆனால் குறிக்கோளையே மிகவும் அறிவுஜீவித்தனமாக அமைத்தால், எதற்காக...
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-11)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, June 26, 2014

ஹிட்ச்காக்கின் The Lady Vanishes (1938) - விமர்சனம்

டிஸ்கி: இந்த வாரம் ரம்ஜான் ஆரம்பிப்பதால், இன்னும் ஒரு மாதத்திற்கு இங்கே புதுப்படம் ரிலீஸ் ஆகாது; தியேட்டர்களுக்கு லீவ். எனவே புதுப்பட விமர்சனம் படித்துவிட்டு, திருட்டு சிடியில் பார்க்கும் அன்பர்கள் பொறுத்தருளவும்! ஹாலிவுட்டில் படம் செய்ய ஹிட்ச்காக்குடன் பேச்சுவார்த்தை ஆரம்பித்திருந்த நேரம் அது. ஹாலிவுட் போகும்முன் நச்சென்று ஒரு படத்தை...
மேலும் வாசிக்க... "ஹிட்ச்காக்கின் The Lady Vanishes (1938) - விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, June 24, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-10)

10.குறிக்கோளும் அடிப்படைத் தேவையும் ஒரு படம் எதைப்பற்றியது என்று தீர்மானிப்பது இந்த குறிக்கோள் தான். ஹீரோவை பார்வையாளர்களுடன் ஒருங்கிணைப்பதும் குறிக்கோள் தான். ஏதோ ஒரு நோக்கம், அதை நிறைவேற்றுவதற்காக ஹீரோ செய்யும் செயல்கள், அதற்கு எழும் தடைகள் என்று திரைக்கதையை நீங்கள் பின்னுவதற்கு முன், சில அடிப்படை விதிகளை அறிந்து கொள்ளுங்கள். ஹீரோவின்...
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-10)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, June 22, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-9)

9.கதாநாயகனை ஆக்டிவேட் செய்யுங்கள் ஹீரோவைப் பற்றிய முந்தைய பதிவுகளில் சொன்னது போல், உங்கள் கதையின் நாயகன் யார் என்று தெளிவாகிவிட்டீர்களா? அடுத்து ஹீரோவின் குணத்திலும் சூழ்நிலையிலும் முரண்பாடுகளை உருவாக்க முடிந்ததா? நல்லது. முதல்பகுதியைக் காப்பாற்ற அவை போதும். இப்போது ஹீரோ கேரக்டர் இறுதிவரை எப்படி செயல்பட வேண்டும் என்று பார்ப்போம். நாம்...
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-9)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, June 21, 2014

தொட்டால் தொடரும்..பாஸு பாஸு..ஒரு ரவுசுப் பாடல்

சுயமுன்னேற்ற நூல்களைப் படித்தால் ஜிவ்வென்று இருக்கும். உலகை வென்று சாதனையாளர் ஆகும் சூத்திரம் கிடைத்துவிட்டதுபோல் ஒரு கிறுகிறுப்பு கிடைக்கும். இரண்டு நாட்களுக்கு மனது விரைப்பாகவே இருக்கும். எல்லாம் இரண்டு நாட்களுக்குத் தான். பிறகு மனது சொய்ங்கென்று பழைய நிலைமைக்கே போய் விடும். ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு வித மனநிலையை நமக்கு உண்டாக்கக்கூடியவை....
மேலும் வாசிக்க... "தொட்டால் தொடரும்..பாஸு பாஸு..ஒரு ரவுசுப் பாடல்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, June 20, 2014

வடகறி - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... : சன்னி லியோன் நடித்திருக்கிறார் எனும் ஒரே ஒரு செய்தியினால் எதிர்பார்க்கப்பட்ட படம். சோலாவாக ஜெய் ஹிட் அடித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதால், அவரும் இந்தப் படத்தை எதிர்பார்த்திருந்தார். என்ன ஆச்சுன்னு பார்ப்போம். ஒரு ஊர்ல..: ஒரு நல்ல போன் வாங்க முடியாமல் கஷ்டப்படும் ஜெய், ஒரு ஐபோனை கண்டெடுக்கிறார். அந்த ஐபோனிற்கு வரும்...
மேலும் வாசிக்க... "வடகறி - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

24 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, June 17, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-8)

8.கதாநாயகனும் குணாதிசயமும் உங்கள் கதையின் உண்மையான நாயகர் யார் என்று நீங்கள் புரிந்துகொள்வதின் அவசியத்தை சென்ற இருபகுதிகளில் பார்த்தோம். உங்களிடம் நல்ல கதை இருந்தாலும், கதையின் நாயகர் யார் என்பதில் கோட்டை விட்டீர்கள் என்றால் எல்லா உழைப்பும் வீணாகிவிடும். ஏனென்றால் அந்த கேரக்டர் தான், ஆடியன்ஸ் உங்கள் கதைக்குள் நுழையும் நுழைவாயில். மேலும்...
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-8)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, June 15, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-7)

7. இன்னும் கொஞ்சம்…கதை நாயகர் பற்றி.. மறுமணம் பற்றி நினைக்காத ஒரு மனிதனின் வாழ்க்கையைப் பற்றிப் பேசிய படங்கள், முதல் மரியாதையும் முந்தானை முடிச்சும். முதலாவது குரு பாரதிராஜாவின் மாஸ்டர்பீஸ். இரண்டாவது சிஷ்யர் பாக்கியராஜின் மாஸ்டர்பீஸ். இதுவரை பார்த்த ஒன்லைன் மற்றும் கதையின் நாயகர் கான்செப்ட்டைக் கொண்டு இந்தப் படங்களை இன்று அலசுவோம். முதல்...
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-7)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.