Wednesday, August 17, 2011

கவர்ச்சியால் வீழ்ந்த பிரியாமணி- நம்மை ஏமாற்றிய பிரபலங்கள்

பாரதிராஜாவின் அறிமுகமாக கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகமாகி நம்மை கண்களால் கைது செய்தவர் பிரியாமணி. நல்ல ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் என்று பாராட்டப்பட்ட அந்தப் படத்தில் வித்யா கேரக்டரில் நடித்த போதே, தன் ‘தமிழ்’ முகத்தால் அனைவரையும் கவர்ந்தார் பிரியாமணி. ஆனால் படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது. எனவே பெரிய ஹீரோக்கள் அவரைக் கண்டுகொள்ளாமல் விட,  அடுத்து பாலு மகேந்திராவின் ‘அது ஒரு கனாக்காலம்’ துளசியாக வந்தார்.
அதில் பிரியாமணியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் அந்தப் படமும் பாக்ஸ் ஆஃபீசில் தோல்வியைத் தழுவ, அடுத்து தமிழில் படங்களே இல்லை என்றானது. அடுத்துத் தான் அவருக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு தான் பருத்திவீரன். தமிழ்சினிமாவின் குறிப்பிடத்தக்க படமாக, போலிபாசங்கற்ற படமாக அது அமைந்தது. பட்டிதொட்டி எங்கும் முத்தழகு பிரபலம் ஆனார். எங்கள் பகுதியில் பலரும் அவரை முத்தழகு என்றே சொல்வதைப் பார்த்திருக்கின்றேன்.

அந்தப் படத்தில் பிரியாமணியின் ப்ளஸ் பாயிண்டாக ஆனது அவரது ஆண்மை கலந்த குரல் தான். தைரியமான பெண்ணான முத்தழகு கேரக்டருக்கு, அந்தக் குரல் நன்றாகப் பொருந்திப் போனது. தமிழ் சினிமாவிற்கு இன்னொரு குடும்பப் பாங்கான நடிகை கிடைத்து விட்டார் என்றே அனைவரும் நினைத்தனர். அந்த நேரத்தில் தான் பிரியாமணி தன் வாழ்வின் தவறான முடிவை எடுத்தார்.

இனிமேல் தான் கவர்ச்சியாக மட்டுமே நடிக்கப்போவதாகவும், இனிமேல் தாவணி/சேலை அணிந்து நடிக்க தான் தயாராக இல்லை என்றும் அறிவித்தார். இதை விடவும் மடத்தனமான செய்லை வேறொன்றும் இல்லை. ஏனென்றால் தமிழ் சினிமாவில் எப்போதுமே குடும்பப் பாங்கான நடிகைகளுக்கென்று ஒரு இடம் உண்டு. ரோஜா போன்ற நடிகைகள் கவர்ச்சியில் கொடி கட்டிப் பறந்தபோது, மீனா போன்றோர் கவர்ச்சி காட்டாமலேயே பல படங்களில் நடித்துக்கொண்டிருந்தனர்(ஆரம்ப காலங்களில்!).

இதற்குச் சரியான உதாரணம் என்றால் அது தேவயானி தான். மூன்றாந்தர பீகாரி(போஜ்பூரி) படங்களில் பிட்டுப் பட ரேஞ்சில் நடித்து திரையுலகில் அறிமுகமான அவர் தமிழிலும் கவர்ச்சிப் பதுமையாகவே அறிமுகம் ஆனார். ஆனால் பருத்தி வீரன் போன்ற மெஹா ஹிட் படமான ‘காதல் கோட்டை ‘யில் நடித்த பின், கவர்ச்சியை விட்டொழித்தார். அதன்பின் கவர்ச்சி காட்டாமலேயே வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வந்தார். இத்தனைக்கும் அவர் ஒன்றும் பெரிய நடிப்புத் திறமை உள்ள நடிகை அல்ல என்பது தான் வேடிக்கை.

ஆனால் தேசிய விருது பெறும் அளவிற்கு திறமை வாய்ந்த பிரியாமணி, தன் மேல் நம்பிக்கை இல்லாமல் தன் சதையை நம்பிக் களம் இறங்கினார். தேவயானியும் ரிடையர்டு ஆகியிருந்த அந்த நேரத்தில், பிரியாமணியால் அவரது இடத்தைப் பிடித்திருக்க முடியும். அதை விடுத்து கவர்ச்சி ஆயுதத்துடன் அவர் நடித்த அடுத்த படம் ‘மலைக்கோட்டை’. முத்தழகாக அவரை ரசித்த மக்கள், இதில் வெறும் கவர்ச்சிப் பொம்மையாக வந்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் ‘தோட்டா’ என்ற குப்பைப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதன் மூலம், கதையை தேர்ந்தெடுப்பதில் அவருக்கு எந்த திறமை இல்லை என்பது தெரிந்து போனது.

பிரியாமணி குடும்பப் பாங்கான கேரக்டரில் நடித்துக் கொண்டே கவர்ச்சியாகவும் நடித்திருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் தாவணியே இனி அணிய மாட்டேன் என்ற உயர்ந்த லட்சியத்தால் வீழ்ந்தார் பிரியாமணி. மலைக்கோட்டை, தோட்டா தோல்விக்குப் பிறகு பிரியாமணிக்கு தமிழில் படங்களே இல்லை என்றானது.

தெலுங்குப் பக்கம் கரை ஒதுங்கினார். துரோணா போன்ற படங்களில் மித மிஞ்சிய கவர்ச்சி காட்டி நடித்தார். தன் அடையாளத்தைத் தொலைத்து குலுக்கல் நாயகிகளில் ஒருவர் ஆனார். தெலுங்குப் பட வாய்ப்புக்காக ‘தமிழில் இப்போது நல்ல படங்களே வருவதில்லை ‘என்று தத்துவமாக கொட்டினார். அதைச் சொல்லிவிட்டு துரோணா என்ற உலகத் தரம் வாய்ந்த படத்தில் நடித்தார்.
இதை விடக் கொடுமை இயக்குநர் அமீர் பற்றி பருத்தி வீரன் படத்திற்கு முழுச் சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பியது தான்.  பருத்திவீரன் படத்தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் அமீருக்கும் இடையே பட பட்ஜெட் தொடர்பாக பிரச்சினையாகி இருவரும் கோர்ட்டில் வழக்குப் போட்டு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தனர். இதை அனைவரும் அறிந்த விஷயம் தான். தேசிய விருதின் அருமை பற்றியெல்லாம் இவருக்கு எதுவும் தெரியாது என்பதே அப்போது தான் அனைவருக்கும் புரிந்தது.

நடிகர் அஜித் ஒரு படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்தபோது, தயாரிப்பாளர் பணம் இல்லாமல் அனைவரையும் அங்கேயே விட்டு விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். அதன்பின் அஜித் தன் சொந்தக் காசில் அனைவருக்கும் டிக்கெட் எடுத்து திரும்ப அழைத்து வந்தார். நடிகர் விக்ரம் தன் பெரும்பாலான படங்களுக்கு முழுச்சம்பளம் வாங்கியதே இல்லை. சினிமாத் துறையில் முழுச்சம்பளம் கிடைப்பது என்பது வளரும் நிலையில் உள்ள நடிகர்களுக்கு ஒரு அதிசயமான நிகழ்வு தான். 

பருத்திவீரன் மூலம் கிடைத்த புகழுடன் ஒப்பிடும்போது, அதன் மூலம் பெற்ற தேசிய விருதுடன் ஒப்பிடும்போது சம்பளம் பெரிய பிரச்சினையே அல்ல. படமே இல்லாத நிலையில் கிடைத்த வாய்ப்பான பருத்தி வீரனுக்கு பெரிதாக என்ன சம்பளம் பேசி இருக்கப் போகிறார்கள்?

கடைசியாக பிரியாமணி தமிழில் நடித்த மணிரத்னத்தின் ராவணன் என்ற ’அரிய ‘கலைப் படைப்பும் அவரைக் கைவிட்டது. அத்துடன் அவரது தமிழ் சினிமா வாழ்வும் முடிந்து போனது.

தன்னை ஒரு நடிப்புத் திறமை மிக்க நடிகையாக நிலைநிறுத்தும் வாய்ப்பையும் கெடுத்துக் கொண்டு, வாயாலேயே தானும் கெட்ட ‘கூறு கெட்ட’ நடிகை என்று தான் தமிழ்சினிமா வரலாறு இவரைக் குறித்து வைக்கும்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

186 comments:

  1. இன்னைக்கு வந்திட்டோம்ல

    ReplyDelete
  2. , தன் ‘தமிழ்’ முகத்தால் அனைவரையும் கவர்ந்தார் பிரியாமணி.>>>

    ஆமா, ஆமா எல்லோரையும் கவர்ந்தார்.

    ReplyDelete
  3. எங்கள் பகுதியில் பலரும் அவரை முத்தழகு என்றே சொல்வதைப் பார்த்திருக்கின்றேன்.>>>>

    முத்தழகு... முத்தழகு...
    இன்னமும் அப்படி சொல்றவங்க இருக்காங்க. முத்தழகு

    ReplyDelete
  4. //தமிழ்வாசி - Prakash said...
    இன்னைக்கு வந்திட்டோம்ல//

    நீண்ட இடைவேளைக்குப் பின், பிரியாமணிக்காக திரும்பி வந்த பிரகாஷ்க்கு நன்றி.

    ReplyDelete
  5. தைரியமான பெண்ணான முத்தழகு கேரக்டருக்கு, அந்தக் குரல் நன்றாகப் பொருந்திப் போனது.>>>>

    ஆளுக்கேற்ற வாய்ஸ்

    ReplyDelete
  6. //தமிழ்வாசி - Prakash said...
    எங்கள் பகுதியில் பலரும் அவரை முத்தழகு என்றே சொல்வதைப் பார்த்திருக்கின்றேன்.>>>>

    முத்தழகு... முத்தழகு...
    இன்னமும் அப்படி சொல்றவங்க இருக்காங்க. முத்தழகு//

    பாருங்க..தமிழ்வாசி தான் சாக்குன்னு சொல்லிப் பாத்துக்கறார்..

    ReplyDelete
  7. செங்கோவி said...
    //தமிழ்வாசி - Prakash said...
    இன்னைக்கு வந்திட்டோம்ல//

    நீண்ட இடைவேளைக்குப் பின், பிரியாமணிக்காக திரும்பி வந்த பிரகாஷ்க்கு நன்றி>>>>>

    நான் வர்றேன்னு பிரியாமணி வந்திருக்கா? டவுட்..

    ReplyDelete
  8. இனிமேல் தான் கவர்ச்சியாக மட்டுமே நடிக்கப்போவதாகவும், இனிமேல் தாவணி/சேலை அணிந்து நடிக்க தான் தயாராக இல்லை என்றும் அறிவித்தார்.>>>

    எல்லா நடிகைகளும் சொல்றத தானே சொன்னாங்க. புதுசா ஒன்னும் சொல்லலியே...

    ReplyDelete
  9. வடை ஜஸ்ட் மிஸ்ட்

    ReplyDelete
  10. //இனிமேல் தான் கவர்ச்சியாக மட்டுமே நடிக்கப்போவதாகவும், இனிமேல் தாவணி/சேலை அணிந்து நடிக்க தான் தயாராக இல்லை என்றும் அறிவித்தார்//

    அப்பாடா என்னா பெரிய லட்சியம்..

    ReplyDelete
  11. பிரியாமனி நம்மை ஏமாற்றவில்லை அவரே அவரை ஏமாற்றிக்கொண்டார்..

    அண்ணன் செங்கோவி பிளாக்கிக்கு வந்தா தாத்துவம் தானா வருது..

    ReplyDelete
  12. ரோஜா போன்ற நடிகைகள் கவர்ச்சியில் கொடி கட்டிப் பறந்தபோது, மீனா போன்றோர் கவர்ச்சி காட்டாமலேயே பல படங்களில் நடித்துக்கொண்டிருந்தனர்>>>>

    ஒ...ஒ... அந்த காலத்திலே இருந்து நடிகைகளை கவனிக்கறதே வேலையா வச்சிருகிங்க...

    ReplyDelete
  13. அண்ணே என்னண்ணே, திடீர்னு ப்ரியாமணியைப் பற்றி...ஹி ஹி

    ReplyDelete
  14. நல்ல தொரு விமர்சனம்

    பாராட்டுக்கள்

    ஒரு செயலில் வெற்றி கிடைக்க வில்லை எனில் மாற்று கருத்து செயல் படுத்தலாம் .

    பிரியாமணி அந்த நேரத்தில் எடுத்த தவறான முடிவால் ஏற்பட்ட விளைவு
    அவருக்கே தீங்காயிற்று .

    நீங்கள் பிரியாமணியை பற்றி அலசியிருப்பது அருமை

    ReplyDelete
  15. பிரியாமனி இப்ப தெலுங்குல செம பிகருங்கோ.. நீங்க ஏன் கவலப்பட்றிங்க!! அவங்க தாராள மனசை புரிஞ்சுக்கோங்க

    ReplyDelete
  16. படிச்சுட்டு கமென்ட் போடறதுக்கு முன்னாடி தமிழ்வாசி முந்திகிட்டாரு..ச்சே...

    ப்ரியாமணி எனக்கு பிடிக்காத நடிகைகளில் ஒருவர்...ஏன்னு தான் தெரில...கவர்ச்சியா நடித்தாலும் சரி, அடக்கி வாசித்தாலும் சரி...

    ReplyDelete
  17. இதுல இருந்து எனக்கு என்ன தெரியுதுன்னா நீங்க ப்ரியாமணி ஜொள்ளர்ன்னு...

    ReplyDelete
  18. ஒரு செயலில் வெற்றி கிடைக்க வில்லை எனில் மாற்று கருத்து யோசிக்கலாம் .

    ஆனால் வெற்றி கிட்டிய செயலை தொடர்வதாய் இல்லை என்ற முடிவு
    தவறானது தான்

    ReplyDelete
  19. அண்ணன் அக்குவேரு ஆணிவேராக ப்ரியாமணியை அடச்சே ப்ரியாமணியின் கேரியரை துவைத்து பிழிந்து அலசிவிட்டார்...ஹி ஹி

    ReplyDelete
  20. //Riyas said...
    பிரியாமனி நம்மை ஏமாற்றவில்லை அவரே அவரை ஏமாற்றிக்கொண்டார்..

    அண்ணன் செங்கோவி பிளாக்கிக்கு வந்தா தாத்துவம் தானா வருது.//

    பிரியாமணியைப் பார்த்ததும் வருதுன்னு சொல்லுங்க.

    ReplyDelete
  21. //டக்கால்டி said...
    அண்ணே என்னண்ணே, திடீர்னு ப்ரியாமணியைப் பற்றி...ஹி //

    அப்படியாவது டகால்ட்டி வருவாரான்னு பார்த்தேன்..வந்துட்டீங்க.

    ReplyDelete
  22. ஆனால் தேசிய விருது பெறும் அளவிற்கு திறமை வாய்ந்த பிரியாமணி, தன் மேல் நம்பிக்கை இல்லாமல் தன் சதையை நம்பிக் களம் இறங்கினார்.>>>>

    ஹி....ஹி..... எப்படியப்பா இப்படியெல்லாம்? யோசிக்கறிங்க

    ReplyDelete
  23. // தமிழ்வாசி - Prakash said...
    ரோஜா போன்ற நடிகைகள் கவர்ச்சியில் கொடி கட்டிப் பறந்தபோது, மீனா போன்றோர் கவர்ச்சி காட்டாமலேயே பல படங்களில் நடித்துக்கொண்டிருந்தனர்>>>>

    ஒ...ஒ... அந்த காலத்திலே இருந்து நடிகைகளை கவனிக்கறதே வேலையா வச்சிருகிங்க..//

    ஆமா, பத்மினி காலத்துல இருந்தே..

    ReplyDelete
  24. @டக்கால்டி
    ப்ரியாமணி எனக்கு பிடிக்காத நடிகைகளில் ஒருவர்...ஏன்னு தான் தெரில...கவர்ச்சியா நடித்தாலும் சரி, அடக்கி வாசித்தாலும் சரி...>>>>

    ஆமா...ஆமா.. அதான் தேடி வந்திருக்கிங்களா?

    ReplyDelete
  25. // M.R said...
    நல்ல தொரு விமர்சனம்

    ...நீங்கள் பிரியாமணியை பற்றி அலசியிருப்பது அருமை //

    நீங்களாவது கரெக்டாப் பாராட்டுறீங்களே..நன்றி.

    ReplyDelete
  26. இதற்குச் சரியான உதாரணம் என்றால் அது தேவயானி தான். மூன்றாந்தர பீகாரி(போஜ்பூரி) படங்களில் பிட்டுப் பட ரேஞ்சில் நடித்து திரையுலகில் அறிமுகமான அவர் தமிழிலும் கவர்ச்சிப் பதுமையாகவே அறிமுகம் ஆனார். ஆனால் பருத்தி வீரன் போன்ற மெஹா ஹிட் படமான ‘காதல் கோட்டை ‘யில் நடித்த பின், கவர்ச்சியை விட்டொழித்தார். அதன்பின் கவர்ச்சி காட்டாமலேயே வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வந்தார்.


    இதிலிருந்து என்ன தெரிகிறது

    அவர் மனதில் தனக்கு வெற்றியாக அமைந்த காதல் கோட்டை படத்தில் கேரக்டர் அதாவது தோற்றம்
    அப்பிடியே நிலை நிறுத்த வேண்டும் என்ற டைமிங் சென்ஸ் என்ற அந்த நேரத்தில் தீர்மானித்து வெற்றி பாதையில் பயணம் தொடர்ந்தார் .

    ReplyDelete
  27. //டக்கால்டி said...
    அண்ணன் அக்குவேரு ஆணிவேராக ப்ரியாமணியை அடச்சே ப்ரியாமணியின் கேரியரை துவைத்து பிழிந்து அலசிவிட்டார்...//

    அடக்குங்கண்ணே..அடக்குங்க!

    ReplyDelete
  28. கதையை தேர்ந்தெடுப்பதில் அவருக்கு எந்த திறமை இல்லை என்பது தெரிந்து போனது.>>>>

    ப்ரியாமணிக்கு நீங்க பி ஆர் ஒ வேலை பாக்கலாம். நல்ல நல்ல கதைகள் தேடி தருவிங்கள்ள???

    ReplyDelete
  29. //Riyas said...
    பிரியாமனி இப்ப தெலுங்குல செம பிகருங்கோ..//

    அப்படியா..இது எனக்குத் தெரியாதே..தகவலுக்கு நன்றி தம்பி.

    ReplyDelete
  30. இதை விடக் கொடுமை இயக்குநர் அமீர் பற்றி பருத்தி வீரன் படத்திற்கு முழுச் சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பியது தான். >>>>

    படத்துல பொண்ணு ரொம்ப பாவம்ணே.... துட்டு கரிக்கிட்டா வரணும்ல...

    ReplyDelete
  31. //தமிழ்வாசி - Prakash said...
    கதையை தேர்ந்தெடுப்பதில் அவருக்கு எந்த திறமை இல்லை என்பது தெரிந்து போனது.>>>>

    ப்ரியாமணிக்கு நீங்க பி ஆர் ஒ வேலை பாக்கலாம்.//

    யோவ், என்னை கேவலப்படுத்தனே நடுராத்திரில தூங்காம முழிச்சிருப்பீங்களா?

    ReplyDelete
  32. // M.R said...

    இதிலிருந்து என்ன தெரிகிறது

    அவர் மனதில் தனக்கு வெற்றியாக அமைந்த காதல் கோட்டை படத்தில் கேரக்டர் அதாவது தோற்றம்
    அப்பிடியே நிலை நிறுத்த வேண்டும் என்ற டைமிங் சென்ஸ் என்ற அந்த நேரத்தில் தீர்மானித்து வெற்றி பாதையில் பயணம் தொடர்ந்தார் .//

    அய்யய்யோ...எம்.ஆரு இங்க வந்தும் பாடம் எடுக்க ஆரம்பிச்சுட்டாரு..யாராவது காப்பாத்துங்க.

    ReplyDelete
  33. நடிகர் அஜித் ஒரு படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்தபோது, தயாரிப்பாளர் பணம் இல்லாமல் அனைவரையும் அங்கேயே விட்டு விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். அதன்பின் அஜித் தன் சொந்தக் காசில் அனைவருக்கும் டிக்கெட் எடுத்து திரும்ப அழைத்து வந்தார். நடிகர் விக்ரம் தன் பெரும்பாலான படங்களுக்கு முழுச்சம்பளம் வாங்கியதே இல்லை. சினிமாத் துறையில் முழுச்சம்பளம் கிடைப்பது என்பது வளரும் நிலையில் உள்ள நடிகர்களுக்கு ஒரு அதிசயமான நிகழ்வு தான். >>>>

    இந்த பாராவில் ப்ரியாமணி பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை??? அப்புறம் எதுக்கு இந்த டீடெயில்?

    ReplyDelete
  34. முன்னாள் " நடிகைகள்"எல்லோரும் இப்போது சின்னத் திரையில் கொடி கட்டிப் பறக்கிறார்களே?அப்படியொன்று "பிரியமில்லாத"(பிரியா)மணிக்கு வராமலா போய் விடும்?

    ReplyDelete
  35. கடைசியாக பிரியாமணி தமிழில் நடித்த மணிரத்னத்தின் ராவணன் என்ற ’அரிய ‘கலைப் படைப்பும் அவரைக் கைவிட்டது. அத்துடன் அவரது தமிழ் சினிமா வாழ்வும் முடிந்து போனது.>>>>

    அடாடா.... ப்ரியாமணிக்கு இருக்குற நம்பிக்கை கூட உங்களுக்கு இல்லை போல...

    ReplyDelete
  36. கண்ணுல எண்ணெய ஊத்திக்கிட்டு காத்திட்டிருந்தேன்,உம்...................................!

    ReplyDelete
  37. ஒரு விஷயம் மட்டும் உண்மை

    சுவாரஸ்யம் கூட்டும் எதுவுமே ஈடுபாட்டை அதிகரிக்கும்

    கேரக்டர் நிலை நிறுத்தினால் காலத்துக்கும் அழியாது

    நடிகை என்றில்லை யாருமே !!!

    மண்ணில் அழியும் உடலை விட

    மனதில் நிற்கும் உருவம் (கேரக்டர்)

    தான் வெற்றி பெறும் ,நிலைத்து
    நிற்கும் என்ற தங்களது தொலைநோக்கு பார்வை பாராட்டுக்குரியது நண்பரே

    பிரியாமணியை விடுங்கள்
    சொல்ல வந்த கரு அருமை

    ReplyDelete
  38. இந்தத்தமிழ்வாசி எப்படிய்யா கரெக்டா மோப்பம் புடிக்கிறாரு? ரெண்டுநாளா தலைமறைவா இருந்தவரு, இன்னிக்கு கரெக்டா அட்டனென்ஸ் போட்டுட்டாரே?

    ReplyDelete
  39. //தமிழ்வாசி - Prakash said...

    இந்த பாராவில் ப்ரியாமணி பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை??? அப்புறம் எதுக்கு இந்த டீடெயில்?//

    பதிவைப் படிக்கணும், ஆராய்ச்சி பண்ணக்கூடாது..

    ReplyDelete
  40. //
    Yoga.s.FR said...
    கண்ணுல எண்ணெய ஊத்திக்கிட்டு காத்திட்டிருந்தேன்,உம்......//

    எண்ணெய் கண்ணை மறைச்சிருச்சோ?

    ReplyDelete
  41. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    இந்தத்தமிழ்வாசி எப்படிய்யா கரெக்டா மோப்பம் புடிக்கிறாரு? ரெண்டுநாளா தலைமறைவா இருந்தவரு, இன்னிக்கு கரெக்டா அட்டனென்ஸ் போட்டுட்டாரே?
    //

    ரெண்டு நாளா நல்ல நல்ல பதிவாப் போட்டேன்..ஆளைக் காணோம்..இப்போ கரெக்டா வந்து நிக்காரு!

    ReplyDelete
  42. அஜித் தன் சொந்தக் காசில் அனைவருக்கும் டிக்கெட் எடுத்து திரும்ப அழைத்து வந்தார்.///தல,தல தான்!

    ReplyDelete
  43. //M.R said...

    பிரியாமணியை விடுங்கள்
    சொல்ல வந்த கரு அருமை//

    அதெல்லாம் விட முடியாது!

    ReplyDelete
  44. //// மெஹா ஹிட் படமான ‘காதல் கோட்டை ‘யில் நடித்த பின், கவர்ச்சியை விட்டொழித்தார். /////

    இருந்தாலும் தொட்டாச்சினுங்கி படத்துல வர்ர ரம்யா ரம்யா பாட்டு இருக்கே.... ம்ம் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்ல.....

    ReplyDelete
  45. @பன்னிக்குட்டி ராம்சாமி
    இந்தத்தமிழ்வாசி எப்படிய்யா கரெக்டா மோப்பம் புடிக்கிறாரு? ரெண்டுநாளா தலைமறைவா இருந்தவரு, இன்னிக்கு கரெக்டா அட்டனென்ஸ் போட்டுட்டாரே?>>>>

    என்னமோ தெரியல்.... நான் வர்றபோ இந்த மாதிரி பதிவா போடுறாரு?

    ReplyDelete
  46. ////பிரியாமணி குடும்பப் பாங்கான கேரக்டரில் நடித்துக் கொண்டே கவர்ச்சியாகவும் நடித்திருந்தால் பிரச்சினை இல்லை. ////////

    அப்பவே அண்ணன் அட்வைஸ் பண்ணிருந்தாருன்னா இப்படி ஒரு நடிகைய இழந்திருப்போமா?

    ReplyDelete
  47. செங்கோவி said...எண்ணெய் கண்ணை மறைச்சிருச்சோ?////இல்லேங்க!தமிழ்மணம் மறைச்சிடுச்சு!

    ReplyDelete
  48. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //// மெஹா ஹிட் படமான ‘காதல் கோட்டை ‘யில் நடித்த பின், கவர்ச்சியை விட்டொழித்தார். /////

    இருந்தாலும் தொட்டாச்சினுங்கி படத்துல வர்ர ரம்யா ரம்யா பாட்டு இருக்கே.... ம்ம் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்ல....//

    இது டீஜண்டு பதிவாச்சேன்னு சொல்லலை..நாளைக்கு வச்சிக்கிடுவோம்ணே.

    ReplyDelete
  49. /////தெலுங்குப் பக்கம் கரை ஒதுங்கினார். துரோணா போன்ற படங்களில் மித மிஞ்சிய கவர்ச்சி காட்டி நடித்தார். ///////

    மனவாடுகள் டேஸ்ட்டே தனி.....

    ReplyDelete
  50. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////பிரியாமணி குடும்பப் பாங்கான கேரக்டரில் நடித்துக் கொண்டே கவர்ச்சியாகவும் நடித்திருந்தால் பிரச்சினை இல்லை. ////////

    அப்பவே அண்ணன் அட்வைஸ் பண்ணிருந்தாருன்னா இப்படி ஒரு நடிகைய இழந்திருப்போமா>>>>

    என்ன புதுக்கதை கட்டுறீரு... ப்ரியாமணிக்கு செங்கோவி அண்ணனா?

    ReplyDelete
  51. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    இந்தத்தமிழ்வாசி எப்படிய்யா கரெக்டா மோப்பம் புடிக்கிறாரு? ரெண்டுநாளா தலைமறைவா இருந்தவரு, இன்னிக்கு கரெக்டா அட்டனென்ஸ் போட்டுட்டாரே?///அதாங்க பாசம்!

    ReplyDelete
  52. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////பிரியாமணி குடும்பப் பாங்கான கேரக்டரில் நடித்துக் கொண்டே கவர்ச்சியாகவும் நடித்திருந்தால் பிரச்சினை இல்லை. ////////

    அப்பவே அண்ணன் அட்வைஸ் பண்ணிருந்தாருன்னா இப்படி ஒரு நடிகைய இழந்திருப்போமா?//

    உங்க லிஸ்ட்ல இதையும் ஏத்திக்கோங்க.

    ReplyDelete
  53. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //// மெஹா ஹிட் படமான ‘காதல் கோட்டை ‘யில் நடித்த பின், கவர்ச்சியை விட்டொழித்தார். /////

    இருந்தாலும் தொட்டாச்சினுங்கி படத்துல வர்ர ரம்யா ரம்யா பாட்டு இருக்கே.... ம்ம் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்ல....>>>>

    இந்நேரம் நம்மாளு கூகிள் சர்ச்ல தேடிட்டு இருப்பாரு?

    ReplyDelete
  54. //////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //// மெஹா ஹிட் படமான ‘காதல் கோட்டை ‘யில் நடித்த பின், கவர்ச்சியை விட்டொழித்தார். /////

    இருந்தாலும் தொட்டாச்சினுங்கி படத்துல வர்ர ரம்யா ரம்யா பாட்டு இருக்கே.... ம்ம் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்ல....//

    இது டீஜண்டு பதிவாச்சேன்னு சொல்லலை..நாளைக்கு வச்சிக்கிடுவோம்ணே.
    ///////

    அந்தக் கமெண்ட்ட போடும்போதே நெனச்சேன், அண்ணன் இத வெச்சே ஒரு பதிவ தேத்திடுவாரேன்னு..

    ReplyDelete
  55. //
    தமிழ்வாசி - Prakash said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////பிரியாமணி குடும்பப் பாங்கான கேரக்டரில் நடித்துக் கொண்டே கவர்ச்சியாகவும் நடித்திருந்தால் பிரச்சினை இல்லை. ////////

    அப்பவே அண்ணன் அட்வைஸ் பண்ணிருந்தாருன்னா இப்படி ஒரு நடிகைய இழந்திருப்போமா>>>>

    என்ன புதுக்கதை கட்டுறீரு... ப்ரியாமணிக்கு செங்கோவி அண்ணனா?//

    இல்லை..இல்லை...இல்லவே இல்லை.

    ReplyDelete
  56. செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //// மெஹா ஹிட் படமான ‘காதல் கோட்டை ‘யில் நடித்த பின், கவர்ச்சியை விட்டொழித்தார். /////

    இருந்தாலும் தொட்டாச்சினுங்கி படத்துல வர்ர ரம்யா ரம்யா பாட்டு இருக்கே.... ம்ம் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்ல....//

    இது டீஜண்டு பதிவாச்சேன்னு சொல்லலை.

    அதனால தான் நானும் சொல்லலை

    ReplyDelete
  57. /////தமிழ்வாசி - Prakash said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //// மெஹா ஹிட் படமான ‘காதல் கோட்டை ‘யில் நடித்த பின், கவர்ச்சியை விட்டொழித்தார். /////

    இருந்தாலும் தொட்டாச்சினுங்கி படத்துல வர்ர ரம்யா ரம்யா பாட்டு இருக்கே.... ம்ம் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்ல....>>>>

    இந்நேரம் நம்மாளு கூகிள் சர்ச்ல தேடிட்டு இருப்பாரு?
    ///////

    யோவ் இதெல்லாம் அவர் கலெக்சன்ல டிவிடில ரெடியா இருக்கும்யா... அண்ணன் ரேஞ்சே தெரியாம சொல்லிட்டு இருக்கீரேஎ?

    ReplyDelete
  58. செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////பிரியாமணி குடும்பப் பாங்கான கேரக்டரில் நடித்துக் கொண்டே கவர்ச்சியாகவும் நடித்திருந்தால் பிரச்சினை இல்லை. ////////

    அப்பவே அண்ணன் அட்வைஸ் பண்ணிருந்தாருன்னா இப்படி ஒரு நடிகைய இழந்திருப்போமா?//

    உங்க லிஸ்ட்ல இதையும் ஏத்திக்கோங்க.>>>>

    ஆகா... பன்னியும் ப்ரியாமணி பத்தி எழுதப் போறாரா? வைட்டிங்

    ReplyDelete
  59. /////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////பிரியாமணி குடும்பப் பாங்கான கேரக்டரில் நடித்துக் கொண்டே கவர்ச்சியாகவும் நடித்திருந்தால் பிரச்சினை இல்லை. ////////

    அப்பவே அண்ணன் அட்வைஸ் பண்ணிருந்தாருன்னா இப்படி ஒரு நடிகைய இழந்திருப்போமா?//

    உங்க லிஸ்ட்ல இதையும் ஏத்திக்கோங்க.
    ////////

    அப்போ கூடிய சீக்கிரம் அடுத்து ஒண்ண போட்ர வேண்டியதுதான்.....

    ReplyDelete
  60. செங்கோவி said...
    //M.R said...

    பிரியாமணியை விடுங்கள்
    சொல்ல வந்த கரு அருமை//

    அதெல்லாம் விட முடியாது!

    ரொம்ப அடம் பிடிக்கிறாரே !!!!!!!!!!௧

    ReplyDelete
  61. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அந்தக் கமெண்ட்ட போடும்போதே நெனச்சேன், அண்ணன் இத வெச்சே ஒரு பதிவ தேத்திடுவாரேன்னு.//

    அஜித் கூட அடுத்து ஒரு படம் நடிச்சுச்சே..அதுலயும் ஒரு நல்ல பாட்டு உண்டுண்ணே.

    ReplyDelete
  62. //////Yoga.s.FR said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    இந்தத்தமிழ்வாசி எப்படிய்யா கரெக்டா மோப்பம் புடிக்கிறாரு? ரெண்டுநாளா தலைமறைவா இருந்தவரு, இன்னிக்கு கரெக்டா அட்டனென்ஸ் போட்டுட்டாரே?///அதாங்க பாசம்!

    ///////

    பாசமா இல்ல மோசமா?

    ReplyDelete
  63. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் இதெல்லாம் அவர் கலெக்சன்ல டிவிடில ரெடியா இருக்கும்யா... அண்ணன் ரேஞ்சே தெரியாம சொல்லிட்டு இருக்கீரே//

    அவர்கிட்ட சொல்லாதீங்கண்ணே..லின்க் கேட்டு இம்சை பண்ணுவாரு.

    ReplyDelete
  64. ////// செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அந்தக் கமெண்ட்ட போடும்போதே நெனச்சேன், அண்ணன் இத வெச்சே ஒரு பதிவ தேத்திடுவாரேன்னு.//

    அஜித் கூட அடுத்து ஒரு படம் நடிச்சுச்சே..அதுலயும் ஒரு நல்ல பாட்டு உண்டுண்ணே.
    ////////

    அந்தப்படம் பேரு ’தொடரும்’

    ReplyDelete
  65. செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அந்தக் கமெண்ட்ட போடும்போதே நெனச்சேன், அண்ணன் இத வெச்சே ஒரு பதிவ தேத்திடுவாரேன்னு.//

    அஜித் கூட அடுத்து ஒரு படம் நடிச்சுச்சே..அதுலயும் ஒரு நல்ல பாட்டு உண்டுண்ணே.>>>>>

    ரெண்டு பெரும் ஆராய்ச்சியில் இறங்கிட்டாங்கைய்யா

    ReplyDelete
  66. செங்கோவி said...


    என்ன புதுக்கதை கட்டுறீரு... ப்ரியாமணிக்கு செங்கோவி அண்ணனா?//

    இல்லை..இல்லை...இல்லவே இல்லை.

    சரி சரி விடுங்க விடுங்க

    ReplyDelete
  67. //Yoga.s.FR said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    இந்தத்தமிழ்வாசி எப்படிய்யா கரெக்டா மோப்பம் புடிக்கிறாரு? ரெண்டுநாளா தலைமறைவா இருந்தவரு, இன்னிக்கு கரெக்டா அட்டனென்ஸ் போட்டுட்டாரே?///அதாங்க பாசம்!//

    பாசம் தான்... பிரியாமணி மேல!

    ReplyDelete
  68. /////தமிழ்வாசி - Prakash said...
    செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அந்தக் கமெண்ட்ட போடும்போதே நெனச்சேன், அண்ணன் இத வெச்சே ஒரு பதிவ தேத்திடுவாரேன்னு.//

    அஜித் கூட அடுத்து ஒரு படம் நடிச்சுச்சே..அதுலயும் ஒரு நல்ல பாட்டு உண்டுண்ணே.>>>>>

    ரெண்டு பெரும் ஆராய்ச்சியில் இறங்கிட்டாங்கைய்யா
    ////////

    ஆராய்ச்சி முடிஞ்ச உடனே நைசா லிங்க வாங்கிட்டு போகலாம்னு வெயிட்டிங்கு?

    ReplyDelete
  69. செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் இதெல்லாம் அவர் கலெக்சன்ல டிவிடில ரெடியா இருக்கும்யா... அண்ணன் ரேஞ்சே தெரியாம சொல்லிட்டு இருக்கீரே//

    அவர்கிட்ட சொல்லாதீங்கண்ணே..லின்க் கேட்டு இம்சை பண்ணுவாரு.>>>>

    எம்புட்டு லிங்க் என்கிட்டே இருந்து வாங்கியிருகிங்க... நீங்க இப்படி செய்யலாமா? மாம்ஸ்

    ReplyDelete
  70. ////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் இதெல்லாம் அவர் கலெக்சன்ல டிவிடில ரெடியா இருக்கும்யா... அண்ணன் ரேஞ்சே தெரியாம சொல்லிட்டு இருக்கீரே//

    அவர்கிட்ட சொல்லாதீங்கண்ணே..லின்க் கேட்டு இம்சை பண்ணுவாரு.
    /////

    போனாப்போகுது கொடுத்துவிடுங்க, பாவம் ஆசைப்பட்டுட்டாரு....

    ReplyDelete
  71. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் இதெல்லாம் அவர் கலெக்சன்ல டிவிடில ரெடியா இருக்கும்யா... அண்ணன் ரேஞ்சே தெரியாம சொல்லிட்டு இருக்கீரே//

    அவர்கிட்ட சொல்லாதீங்கண்ணே..லின்க் கேட்டு இம்சை பண்ணுவாரு.
    /////

    போனாப்போகுது கொடுத்துவிடுங்க, பாவம் ஆசைப்பட்டுட்டாரு....>>>>

    பன்னி.... எம்மேல எம்புட்டு பாசம் உங்களுக்கு...

    ReplyDelete
  72. ////////தமிழ்வாசி - Prakash said...
    செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் இதெல்லாம் அவர் கலெக்சன்ல டிவிடில ரெடியா இருக்கும்யா... அண்ணன் ரேஞ்சே தெரியாம சொல்லிட்டு இருக்கீரே//

    அவர்கிட்ட சொல்லாதீங்கண்ணே..லின்க் கேட்டு இம்சை பண்ணுவாரு.>>>>

    எம்புட்டு லிங்க் என்கிட்டே இருந்து வாங்கியிருகிங்க... நீங்க இப்படி செய்யலாமா? மாம்ஸ்
    /////////

    இவரு பெரிய அப்பாடக்கரா இருப்பாரு போல இருக்கே, செங்கோவிக்கே லிங்கு கொடுத்திருக்காரு?

    ReplyDelete
  73. /////தமிழ்வாசி - Prakash said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் இதெல்லாம் அவர் கலெக்சன்ல டிவிடில ரெடியா இருக்கும்யா... அண்ணன் ரேஞ்சே தெரியாம சொல்லிட்டு இருக்கீரே//

    அவர்கிட்ட சொல்லாதீங்கண்ணே..லின்க் கேட்டு இம்சை பண்ணுவாரு.
    /////

    போனாப்போகுது கொடுத்துவிடுங்க, பாவம் ஆசைப்பட்டுட்டாரு....>>>>

    பன்னி.... எம்மேல எம்புட்டு பாசம் உங்களுக்கு...
    /////

    எல்லாம் ஒரு ஊர்ப்பாசம்தான்.......

    ReplyDelete
  74. அய்யா.. சாமிகளா! பின்னூட்ட புலிகளா? தமிழ்மணம் இணைச்சுட்டேன். வந்து மரியாதையா ஒட்டு போடுங்க. இல்லை ப்ரியாமணி நடிச்ச "தோட்டா" படம் பாக்க வச்சிருவோம்.

    ReplyDelete
  75. தமிழ் மணம் சேர்ந்துடிச்சி

    ரெண்டாவதா தொட்டு பார்த்தேன்
    தமிழ் மணத்தை

    ReplyDelete
  76. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////////தமிழ்வாசி - Prakash said...
    செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் இதெல்லாம் அவர் கலெக்சன்ல டிவிடில ரெடியா இருக்கும்யா... அண்ணன் ரேஞ்சே தெரியாம சொல்லிட்டு இருக்கீரே//

    அவர்கிட்ட சொல்லாதீங்கண்ணே..லின்க் கேட்டு இம்சை பண்ணுவாரு.>>>>

    எம்புட்டு லிங்க் என்கிட்டே இருந்து வாங்கியிருகிங்க... நீங்க இப்படி செய்யலாமா? மாம்ஸ்
    /////////

    இவரு பெரிய அப்பாடக்கரா இருப்பாரு போல இருக்கே, செங்கோவிக்கே லிங்கு கொடுத்திருக்காரு?>>>

    யாம் பெற்ற இன்பம், பெருகுக இவ் வையகம்.

    ReplyDelete
  77. //அத்துடன் அவரது தமிழ் சினிமா வாழ்வும் முடிந்து போனது.//

    கொஞ்சம் கை கொடுத்து தூக்கி விடுங்களேன் செங்கோவி,..

    நல்ல வேலை துரோணா ஸ்டில் போட்டு எங்களை திணற அடிக்கலை

    ReplyDelete
  78. /////கடைசியாக பிரியாமணி தமிழில் நடித்த மணிரத்னத்தின் ராவணன் என்ற ’அரிய ‘கலைப் படைப்பும் அவரைக் கைவிட்டது.///////

    அதுவும் அந்த பருத்திவீரன் சீனையே திருப்பி நடிச்சி கொடுத்துச்சு... (மணி ரெண்டு மொழிலயும் ஒரே நேரத்துல படம் பண்ணதால டென்சனா இருந்திருப்பாருன்னு நினைக்கிறேன், அதான் அந்த சீனுக்கு ரிஸ் எடுக்க விரும்பாம, எக்ஸ்பீரியன்ஸ் ஹேண்ட் பிரியாமணியவே போட்டுட்டாரு...)

    ReplyDelete
  79. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    இவரு பெரிய அப்பாடக்கரா இருப்பாரு போல இருக்கே, செங்கோவிக்கே லிங்கு கொடுத்திருக்காரு?//

    அவரு பெரிய ஊமைக் குசும்பங்க.

    ReplyDelete
  80. இந்த செங்கோவி அதுக்குள்ள எங்க போய்ட்டாரு...? யூடியூப்ல தொடரும் பட கிளிப்ஸ் தேட போய்ட்டாரோ?

    ReplyDelete
  81. //
    jothi said...
    //அத்துடன் அவரது தமிழ் சினிமா வாழ்வும் முடிந்து போனது.//

    கொஞ்சம் கை கொடுத்து தூக்கி விடுங்களேன் செங்கோவி,..

    நல்ல வேலை துரோணா ஸ்டில் போட்டு எங்களை திணற அடிக்கலை //

    அது எனக்கு மட்டுமே..ஹி..ஹி!

    ReplyDelete
  82. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////கடைசியாக பிரியாமணி தமிழில் நடித்த மணிரத்னத்தின் ராவணன் என்ற ’அரிய ‘கலைப் படைப்பும் அவரைக் கைவிட்டது.///////

    அதுவும் அந்த பருத்திவீரன் சீனையே திருப்பி நடிச்சி கொடுத்துச்சு... (மணி ரெண்டு மொழிலயும் ஒரே நேரத்துல படம் பண்ணதால டென்சனா இருந்திருப்பாருன்னு நினைக்கிறேன், அதான் அந்த சீனுக்கு ரிஸ் எடுக்க விரும்பாம, எக்ஸ்பீரியன்ஸ் ஹேண்ட் பிரியாமணியவே போட்டுட்டாரு.>>>>

    அண்ணே... ப்ரியாமணி எச்பீரியன்ஸ் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி சொல்றிங்களே?

    ReplyDelete
  83. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    இந்த செங்கோவி அதுக்குள்ள எங்க போய்ட்டாரு...? யூடியூப்ல தொடரும் பட கிளிப்ஸ் தேட போய்ட்டாரோ?//

    நீங்க பண்ற அலப்பறை தாங்காம நெட் புடுங்கிருச்சுய்யா..

    ReplyDelete
  84. செங்கோவி said...பாசம் தான்... பிரியாமணி மேல!////ஒரு அண்ணனுக்கு தங்கச்சி மேல இருக்கிற பாசம் ஒங்க கிட்டயும் இருக்கு!ஒத்துக்கறேன்,இல்லீன்னா இப்புடி ஒரு பதிவ போடுவீங்களா?

    ReplyDelete
  85. செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    இவரு பெரிய அப்பாடக்கரா இருப்பாரு போல இருக்கே, செங்கோவிக்கே லிங்கு கொடுத்திருக்காரு?//

    அவரு பெரிய ஊமைக் குசும்பங்க.>>>>

    அவ்வ்வ்வவ்வ்வ்... முடியல..... கவுத்திட்டாங்களே...

    ReplyDelete
  86. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////கடைசியாக பிரியாமணி தமிழில் நடித்த மணிரத்னத்தின் ராவணன் என்ற ’அரிய ‘கலைப் படைப்பும் அவரைக் கைவிட்டது.///////

    அதுவும் அந்த பருத்திவீரன் சீனையே திருப்பி நடிச்சி கொடுத்துச்சு..//

    ஆமாண்ணே..முன்னாடி ரேப்புக்குண்ணே ‘கறுப்பழகி’ மாதுரி-யை வச்சிருந்தாங்க..அதே நிலைமை தான் இப்போ பிரியாமணிக்கும் வந்திடுச்சு..

    ReplyDelete
  87. //Yoga.s.FR said...
    செங்கோவி said...பாசம் தான்... பிரியாமணி மேல!////ஒரு அண்ணனுக்கு தங்கச்சி மேல இருக்கிற பாசம் ஒங்க கிட்டயும் இருக்கு!ஒத்துக்கறேன்,இல்லீன்னா இப்புடி ஒரு பதிவ போடுவீங்களா?//

    உங்க கூட டூ!

    ReplyDelete
  88. /////வாயாலேயே தானும் கெட்ட ‘கூறு கெட்ட’ நடிகை என்று தான் தமிழ்சினிமா வரலாறு இவரைக் குறித்து வைக்கும்!///////

    ஒரு அழகான நடிகைய, அதுவும் நெடுநாள் கழித்து தமிழகம் கண்ட நாட்டுக்கட்டைய கூறு கெட்ட நடிகைன்னு சொன்ன செங்கோவியின் பெயரையும் லோக்பால் மசோதாவில் சேர்த்துக் கொள்ளுமாறு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்!

    ReplyDelete
  89. செங்கோவி said...
    //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    இந்த செங்கோவி அதுக்குள்ள எங்க போய்ட்டாரு...? யூடியூப்ல தொடரும் பட கிளிப்ஸ் தேட போய்ட்டாரோ?//

    நீங்க பண்ற அலப்பறை தாங்காம நெட் புடுங்கிருச்சுய்யா..>>>>

    அடிக்கடி இந்த டயலாக் சொல்றிங்களே... என்னமோ நடக்குது... மர்மமாய் இருக்குது..

    ReplyDelete
  90. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    இந்த செங்கோவி அதுக்குள்ள எங்க போய்ட்டாரு...? யூடியூப்ல தொடரும் பட கிளிப்ஸ் தேட போய்ட்டாரோ?//

    அதெல்லாம் ரொம்பப் பழசுண்ணே..

    ReplyDelete
  91. /////செங்கோவி said...
    //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    இந்த செங்கோவி அதுக்குள்ள எங்க போய்ட்டாரு...? யூடியூப்ல தொடரும் பட கிளிப்ஸ் தேட போய்ட்டாரோ?//

    நீங்க பண்ற அலப்பறை தாங்காம நெட் புடுங்கிருச்சுய்யா..//////

    என்னது நாங்க பண்ற அலப்பறையா? யூடியூப்ல ஒரு பக்கம் தொட்டாசிணுங்கி பாட்டு, இன்னொரு பக்கம் தொடரும் பட பாட்டு, அப்பூறம் துரோணா ஸ்டில்ஸ்..... நெட்டு ஏன்யா புடுங்காது...

    ReplyDelete
  92. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////வாயாலேயே தானும் கெட்ட ‘கூறு கெட்ட’ நடிகை என்று தான் தமிழ்சினிமா வரலாறு இவரைக் குறித்து வைக்கும்!///////

    ஒரு அழகான நடிகைய, அதுவும் நெடுநாள் கழித்து தமிழகம் கண்ட நாட்டுக்கட்டைய கூறு கெட்ட நடிகைன்னு சொன்ன செங்கோவியின் பெயரையும் லோக்பால் மசோதாவில் சேர்த்துக் கொள்ளுமாறு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்!//

    ஐய்யா...பன்னிக்குட்டி உண்ணாவிரதம் இருக்கப் போறாரு டோய்.

    ReplyDelete
  93. செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    இந்த செங்கோவி அதுக்குள்ள எங்க போய்ட்டாரு...? யூடியூப்ல தொடரும் பட கிளிப்ஸ் தேட போய்ட்டாரோ?//

    அதெல்லாம் ரொம்பப் பழசுண்ணே..

    புதுசு என்னாங்க ??????????????????????????????????????????????????

    ReplyDelete
  94. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////செங்கோவி said...
    //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    இந்த செங்கோவி அதுக்குள்ள எங்க போய்ட்டாரு...? யூடியூப்ல தொடரும் பட கிளிப்ஸ் தேட போய்ட்டாரோ?//

    நீங்க பண்ற அலப்பறை தாங்காம நெட் புடுங்கிருச்சுய்யா..//////

    என்னது நாங்க பண்ற அலப்பறையா? யூடியூப்ல ஒரு பக்கம் தொட்டாசிணுங்கி பாட்டு, இன்னொரு பக்கம் தொடரும் பட பாட்டு, அப்பூறம் துரோணா ஸ்டில்ஸ்..... நெட்டு ஏன்யா புடுங்காது.//

    விடுங்கய்யா..விடுங்கய்யா...இதெல்லாம் வெளில சொல்லிக்கிட்டு...

    ReplyDelete
  95. செங்கோவி said...
    //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////வாயாலேயே தானும் கெட்ட ‘கூறு கெட்ட’ நடிகை என்று தான் தமிழ்சினிமா வரலாறு இவரைக் குறித்து வைக்கும்!///////

    ஒரு அழகான நடிகைய, அதுவும் நெடுநாள் கழித்து தமிழகம் கண்ட நாட்டுக்கட்டைய கூறு கெட்ட நடிகைன்னு சொன்ன செங்கோவியின் பெயரையும் லோக்பால் மசோதாவில் சேர்த்துக் கொள்ளுமாறு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்!//

    ஐய்யா...பன்னிக்குட்டி உண்ணாவிரதம் இருக்கப் போறாரு டோய்.>>>>

    ப்ரியாவுக்காக பன்னி உண்ணாவிரதமா? நாடு ரொம்ப கேட்டுப் போச்சு?

    ReplyDelete
  96. //M.R said...
    செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    இந்த செங்கோவி அதுக்குள்ள எங்க போய்ட்டாரு...? யூடியூப்ல தொடரும் பட கிளிப்ஸ் தேட போய்ட்டாரோ?//

    அதெல்லாம் ரொம்பப் பழசுண்ணே..

    புதுசு என்னாங்க ???//

    ம்...கே.ஆர்.விஜயா தான் என்றும் புதுசு..ஓகேவா?

    ReplyDelete
  97. //////M.R said...
    செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    இந்த செங்கோவி அதுக்குள்ள எங்க போய்ட்டாரு...? யூடியூப்ல தொடரும் பட கிளிப்ஸ் தேட போய்ட்டாரோ?//

    அதெல்லாம் ரொம்பப் பழசுண்ணே..

    புதுசு என்னாங்க ??????????????????????????????????????????????????
    ///////

    யார பாத்து என்ன கேள்வி கேக்குறீங்க? அண்ணன் இந்த வேல தான் பாக்குறாரா? இல்ல இதுக்கு முன்னாடி பண்ணிக்கிட்டு இருந்தாரா? ஒரு வித்துவான பாத்து கேக்குற கேள்வியாய்யா இது?

    ReplyDelete
  98. M.R said...
    செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    இந்த செங்கோவி அதுக்குள்ள எங்க போய்ட்டாரு...? யூடியூப்ல தொடரும் பட கிளிப்ஸ் தேட போய்ட்டாரோ?//

    அதெல்லாம் ரொம்பப் பழசுண்ணே..

    புதுசு என்னாங்க ????>>>>\

    ஆமா? இதெல்லாம் விளக்கமா சொல்லிட்டா இருப்பாங்க?

    ReplyDelete
  99. செங்கோவி said..

    ம்...கே.ஆர்.விஜயா தான் என்றும் புதுசு..ஓகேவா?


    என்ன கொடுமை சார் இது !!!!!!!!!!!

    ReplyDelete
  100. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////M.R said...
    செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    இந்த செங்கோவி அதுக்குள்ள எங்க போய்ட்டாரு...? யூடியூப்ல தொடரும் பட கிளிப்ஸ் தேட போய்ட்டாரோ?//

    அதெல்லாம் ரொம்பப் பழசுண்ணே..

    புதுசு என்னாங்க ??????????????????????????????????????????????????
    ///////

    யார பாத்து என்ன கேள்வி கேக்குறீங்க? அண்ணன் இந்த வேல தான் பாக்குறாரா? இல்ல இதுக்கு முன்னாடி பண்ணிக்கிட்டு இருந்தாரா? ஒரு வித்துவான பாத்து கேக்குற கேள்வியாய்யா இது?>>>

    உங்களையும் சீண்டி பார்த்துட்டாரா?

    ReplyDelete
  101. //////செங்கோவி said...
    //M.R said...
    செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    இந்த செங்கோவி அதுக்குள்ள எங்க போய்ட்டாரு...? யூடியூப்ல தொடரும் பட கிளிப்ஸ் தேட போய்ட்டாரோ?//

    அதெல்லாம் ரொம்பப் பழசுண்ணே..

    புதுசு என்னாங்க ???//

    ம்...கே.ஆர்.விஜயா தான் என்றும் புதுசு..ஓகேவா?
    ///////

    யோவ் நீங்க ரொம்ப நல்லவருன்னு தம் கட்டி கமெண்ட் டைப் பண்ணி போடுறதுக்குள்ள இப்படி மானத்த வாங்கிட்டீரே?

    ReplyDelete
  102. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////M.R said...
    புதுசு என்னாங்க ??????????????????????????????????????????????????
    ///////

    யார பாத்து என்ன கேள்வி கேக்குறீங்க? அண்ணன் இந்த வேல தான் பாக்குறாரா? இல்ல இதுக்கு முன்னாடி பண்ணிக்கிட்டு இருந்தாரா? ஒரு வித்துவான பாத்து கேக்குற கேள்வியாய்யா இது?//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  103. M.R said...
    செங்கோவி said..

    ம்...கே.ஆர்.விஜயா தான் என்றும் புதுசு..ஓகேவா?


    என்ன கொடுமை சார் இது !!!!!!!!!!!>>>

    செங்கோவி... நீங்க என்னைக்குமே பத்மினி கட்சி தானே.. ட்ராக் மாறப்படாது/

    ReplyDelete
  104. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////செங்கோவி said...

    புதுசு என்னாங்க ???//

    ம்...கே.ஆர்.விஜயா தான் என்றும் புதுசு..ஓகேவா?
    ///////

    யோவ் நீங்க ரொம்ப நல்லவருன்னு தம் கட்டி கமெண்ட் டைப் பண்ணி போடுறதுக்குள்ள இப்படி மானத்த வாங்கிட்டீரே? //

    அண்ணே..ரொம்ப நொந்து போய்த்தான்ணே அப்படிச் சொன்னேன்..

    ReplyDelete
  105. ///////M.R said...
    செங்கோவி said..

    ம்...கே.ஆர்.விஜயா தான் என்றும் புதுசு..ஓகேவா?


    என்ன கொடுமை சார் இது !!!!!!!!!!!
    //////

    இதுக்கு மேல கேட்றாதீங்க, அவரு வசந்தமாலாவுக்கு போய்டுவாரு...

    ReplyDelete
  106. //
    தமிழ்வாசி - Prakash said...
    M.R said...
    செங்கோவி said..

    ம்...கே.ஆர்.விஜயா தான் என்றும் புதுசு..ஓகேவா?


    என்ன கொடுமை சார் இது !!!!!!!!!!!>>>

    செங்கோவி... நீங்க என்னைக்குமே பத்மினி கட்சி தானே.. ட்ராக் மாறப்படாது///

    ஆமாய்யா..பத்மினி ஸ்டில் போட்டு வேற ரொம்ப நாளாச்சு..நாளைக்கு எப்படியாவது போட்டுடணும்.

    ReplyDelete
  107. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////M.R said...
    செங்கோவி said..

    ம்...கே.ஆர்.விஜயா தான் என்றும் புதுசு..ஓகேவா?


    என்ன கொடுமை சார் இது !!!!!!!!!!!
    //////

    இதுக்கு மேல கேட்றாதீங்க, அவரு வசந்தமாலாவுக்கு போய்டுவாரு>>>

    தோ பாருங்கய்யா இவரு எடுத்துக் கொடுக்கிறாரு...

    ReplyDelete
  108. அய்யா நான் கேட்டது

    யூ டுயுபில் தேடுவது ரொம்ப பழசுன்னு சொன்னதா நினைத்து அப்பிடி என்றால் வேறு எந்த தேடு பொறியில் தேடறீங்க என்று கேட்டா.........

    நீங்க.................

    ReplyDelete
  109. //////செங்கோவி said...
    //
    தமிழ்வாசி - Prakash said...
    M.R said...
    செங்கோவி said..

    ம்...கே.ஆர்.விஜயா தான் என்றும் புதுசு..ஓகேவா?


    என்ன கொடுமை சார் இது !!!!!!!!!!!>>>

    செங்கோவி... நீங்க என்னைக்குமே பத்மினி கட்சி தானே.. ட்ராக் மாறப்படாது///

    ஆமாய்யா..பத்மினி ஸ்டில் போட்டு வேற ரொம்ப நாளாச்சு..நாளைக்கு எப்படியாவது போட்டுடணும்.
    /////////

    இதுல இது வேறயா? அப்போ நாளைக்கு காலைலயே தமிழ்வாசி பெட்டி படுக்கையோட இங்க வந்து தங்கிடுவாரே?

    ReplyDelete
  110. பிரியாமணி என்னை ஏமாற்றி விட்டதால், கோபித்துக்கொண்டு போகிறேன்..நாளை பகல் முழுக்க நெட் பக்கம் வர இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்..

    ReplyDelete
  111. M.R said...
    அய்யா நான் கேட்டது

    யூ டுயுபில் தேடுவது ரொம்ப பழசுன்னு சொன்னதா நினைத்து அப்பிடி என்றால் வேறு எந்த தேடு பொறியில் தேடறீங்க என்று கேட்டா.........

    நீங்க................>>

    நீங்க தோண்டி துருவர்த பார்த்தா செங்கோவிக்கு போட்டியா வரப்போற மாதிரில தெரியுது???

    ReplyDelete
  112. // M.R said...
    அய்யா நான் கேட்டது

    யூ டுயுபில் தேடுவது ரொம்ப பழசுன்னு சொன்னதா நினைத்து அப்பிடி என்றால் வேறு எந்த தேடு பொறியில் தேடறீங்க என்று கேட்டா.........

    நீங்க....//

    ச்சே...என்னை இன்னொரு பில்கேட்ஸ் ரேஞ்சுக்கு நினைச்சு கேட்டிருக்கீங்க..நாங்க தப்பா நினைச்சு எங்க வண்டவாளத்தை எல்லாம் உளறிக்கொட்டிட்டமே..

    ReplyDelete
  113. //////செங்கோவி said...
    பிரியாமணி என்னை ஏமாற்றி விட்டதால், கோபித்துக்கொண்டு போகிறேன்..நாளை பகல் முழுக்க நெட் பக்கம் வர இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்..
    ////////

    அப்போ நைட்டு ப்ரியாமணியோட வருவீங்களாண்ணே?

    ReplyDelete
  114. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////M.R said...
    செங்கோவி said..

    ம்...கே.ஆர்.விஜயா தான் என்றும் புதுசு..ஓகேவா?


    என்ன கொடுமை சார் இது !!!!!!!!!!!
    //////

    இதுக்கு மேல கேட்றாதீங்க, அவரு வசந்தமாலாவுக்கு போய்டுவாரு...




    அந்த மாலா யாருங்க

    ReplyDelete
  115. செங்கோவி said...
    பிரியாமணி என்னை ஏமாற்றி விட்டதால், கோபித்துக்கொண்டு போகிறேன்..நாளை பகல் முழுக்க நெட் பக்கம் வர இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.>>>>

    அடபாவமே... ப்ரியாமணி பதிவுல பத்மினி, கே ஆர் விஜயா பத்தி பேசுனா ப்ரியாமணிக்கு கோவம் வராதா பின்ன?

    ReplyDelete
  116. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    இதுல இது வேறயா? அப்போ நாளைக்கு காலைலயே தமிழ்வாசி பெட்டி படுக்கையோட இங்க வந்து தங்கிடுவாரே?//

    ஹா..ஹா..ஆமா, அவரு இதுல பாரபட்சமே பார்க்க மாட்டாரு..டி.ஆர்.ராஜகுமாரின்னாலும் ஓகே தான்!

    ReplyDelete
  117. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////செங்கோவி said...
    பிரியாமணி என்னை ஏமாற்றி விட்டதால், கோபித்துக்கொண்டு போகிறேன்..நாளை பகல் முழுக்க நெட் பக்கம் வர இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்..
    ////////

    அப்போ நைட்டு ப்ரியாமணியோட வருவீங்களாண்ணே?
    //

    அதான் சொன்னேனே பத்மினியோட வர்றேன்னு!

    நாளைக்கு நானா யோசிச்சேன்ல!

    ReplyDelete
  118. செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    இதுல இது வேறயா? அப்போ நாளைக்கு காலைலயே தமிழ்வாசி பெட்டி படுக்கையோட இங்க வந்து தங்கிடுவாரே?//

    ஹா..ஹா..ஆமா, அவரு இதுல பாரபட்சமே பார்க்க மாட்டாரு..டி.ஆர்.ராஜகுமாரின்னாலும் ஓகே தான்!>>>>>

    ஆமா எனக்கு துணைக்கு பன்னியும், மாம்சும் கூட வாங்க...

    ReplyDelete
  119. //M.R said...

    இதுக்கு மேல கேட்றாதீங்க, அவரு வசந்தமாலாவுக்கு போய்டுவாரு...

    அந்த மாலா யாருங்க //

    இவரு பச்சப்புள்ள மாதிரி பேசியே நம்மகிட்ட மேட்டரை கறந்திடுவாரு போலிருக்கே!

    ReplyDelete
  120. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////செங்கோவி said...
    பிரியாமணி என்னை ஏமாற்றி விட்டதால், கோபித்துக்கொண்டு போகிறேன்..நாளை பகல் முழுக்க நெட் பக்கம் வர இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்..
    ////////

    அப்போ நைட்டு ப்ரியாமணியோட வருவீங்களாண்ணே?



    ராமசாமி அண்ணன்
    கேக்கிறாருள்ள சொல்லுங்க

    அட சொல்லிட்டு போங்க

    நெட்டு ஸ்லௌவாக இருந்தாலும் சொல்லிட்டு போங்க

    ReplyDelete
  121. அதான் சொன்னேனே பத்மினியோட வர்றேன்னு!

    நாளைக்கு நானா யோசிச்சேன்ல!>>>>

    நாளை ஷோவுக்கு இன்னைக்கு பிரிவியுவா?

    ReplyDelete
  122. எப்படியோ, மாத்தி மாத்தி கேவலப்படுத்திக்கிட்டதுல 120 கமெண்ட் ஆயிடுச்சு..

    கிளம்பறேன்யா!

    ReplyDelete
  123. ///////தமிழ்வாசி - Prakash said...
    செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    இதுல இது வேறயா? அப்போ நாளைக்கு காலைலயே தமிழ்வாசி பெட்டி படுக்கையோட இங்க வந்து தங்கிடுவாரே?//

    ஹா..ஹா..ஆமா, அவரு இதுல பாரபட்சமே பார்க்க மாட்டாரு..டி.ஆர்.ராஜகுமாரின்னாலும் ஓகே தான்!>>>>>

    ஆமா எனக்கு துணைக்கு பன்னியும், மாம்சும் கூட வாங்க...
    ///////

    ஆமா இல்லேன்னா அவரு பத்மினிய பாத்து பயந்துடுவாரு....

    ReplyDelete
  124. செங்கோவி said...
    //M.R said...

    இதுக்கு மேல கேட்றாதீங்க, அவரு வசந்தமாலாவுக்கு போய்டுவாரு...

    அந்த மாலா யாருங்க //

    இவரு பச்சப்புள்ள மாதிரி பேசியே நம்மகிட்ட மேட்டரை கறந்திடுவாரு போலிருக்கே>>>

    ஆகா... இவரு பச்ச புள்ள இல்லையா?

    ReplyDelete
  125. யோகா அண்ணன் வந்தாரு..இப்போ அவரையும் காணோமே..

    ReplyDelete
  126. சரி செங்கோவி நண்பரே

    நாளைய பதிவை பற்றி ஒரு பக்கத்திற்கு க்ளு கொடுத்துட்டு போங்க

    ReplyDelete
  127. தமிழ்வாசி - Prakash said...
    செங்கோவி said...
    //M.R said...

    இதுக்கு மேல கேட்றாதீங்க, அவரு வசந்தமாலாவுக்கு போய்டுவாரு...

    அந்த மாலா யாருங்க //

    இவரு பச்சப்புள்ள மாதிரி பேசியே நம்மகிட்ட மேட்டரை கறந்திடுவாரு போலிருக்கே>>>

    ஆகா... இவரு பச்ச புள்ள இல்லையா?

    இல்லீங்.....

    சிகப்பு புள்ள

    ReplyDelete
  128. M.R said...
    சரி செங்கோவி நண்பரே

    நாளைய பதிவை பற்றி ஒரு பக்கத்திற்கு க்ளு கொடுத்துட்டு போங்க>>>>

    இவரு துருவிக்கிட்டே இருக்காரே... அடக்கி வையுங்கப்பா..

    ReplyDelete
  129. ஆகா... இவரு பச்ச புள்ள இல்லையா?

    இல்லீங்.....

    சிகப்பு புள்ள>>>>

    அட ராமா... முடியல...

    ReplyDelete
  130. //M.R said...
    சரி செங்கோவி நண்பரே

    நாளைய பதிவை பற்றி ஒரு பக்கத்திற்கு க்ளு கொடுத்துட்டு போங்க//

    க்ளூவா.....ஒரு வரில தர்றேன்:

    கவர்ந்த காஞ்சனாவும் கட்டிப் பிடித்த சிவாஜியும்!

    ReplyDelete
  131. செங்கோவி said...
    //M.R said...
    சரி செங்கோவி நண்பரே

    நாளைய பதிவை பற்றி ஒரு பக்கத்திற்கு க்ளு கொடுத்துட்டு போங்க//

    க்ளூவா.....ஒரு வரில தர்றேன்:

    கவர்ந்த காஞ்சனாவும் கட்டிப் பிடித்த சிவாஜியும்


    பரவாயில்லையே

    ராகவ் லாரன்சை ரஜினி பாராட்டினாரா

    ReplyDelete
  132. //பரவாயில்லையே

    ராகவ் லாரன்சை ரஜினி பாராட்டினாரா//

    இல்லை..இல்லை...

    ReplyDelete
  133. நிறை குறைகளை சொல்லச்சொல்கிறீர்கள்.... ஆனா மாப்பிள இண்டைக்கு குறைகளே இல்லையப்பு...ஹி ஹி ஹி


    காட்டான் குழ போட்டான்....

    ReplyDelete
  134. யோவ்..... மனசுல என்னய்யா நினைச்சுட்டு இருக்குறீர் ??
    எப்போ பார்த்தாலும் என் கூடவே வம்புக்கு வந்துகொண்டு.
    தேவயாணி சிறந்த நடிகை இல்லையா ???
    இப்புடி சொன்னதுக்கே
    நாளைக்கு தமிழ்நாட்டில்
    நாலு பஸ் எரியும்
    ரெண்டு ரயின் கவுளும்
    எட்டு கடையாவது நொருங்கும்
    சொல்லிபுட்டேன் ஆமா
    ஜாக்கிரதை மக்கா

    ReplyDelete
  135. அப்புறம் சீரியசாக ஒண்ணு
    தேவயாணி பெரிய நடிப்பு திறமை அற்ற நடிகை என்று சொல்லிடிங்க பாஸ்
    எனக்கு ஒரு டவுட்டு

    காதல் கோட்டை- " தமிழ் நாடு அரசின் சிறந்த நடிகை "
    சூரியவம்சம் - " தமிழ் நாடு அரசின் சிறந்த நடிகை "
    பாரதி - " தமிழ் நாடு அரசின் சிறந்த நடிகை "
    கோலங்கள் (சன் டிவி )- " தமிழ் நாடு அரசின் சிறந்த சின்னத்திரை நடிகை "

    இதெல்லாத்தையும் எப்படி பெற்றாங்க பாஸ்??????????????????

    (அரசு கொடுத்த விருதுகள் மட்டும்தான் குறிப்பிட்டு உள்ளேன், அவருக்கு கிடைத்த மற்ற விருதுகளை குறிப்பிட வில்லை, )

    ReplyDelete
  136. பாஸ் பப்புளிக்கா நீங்க மன்னிப்பு கேக்கணும்,

    தேவயானிய அப்படி சொன்னதுக்கு...

    ReplyDelete
  137. ஆயிரம்தான் நீங்க உங்க வாத திறமையாள
    இதுக்கு பதில் சொல்லி தப்பிச்சாலும்
    தேவயானிய அப்படி சொன்னது தப்பு தப்புத்தான் பாஸ்

    ReplyDelete
  138. மாப்பிள ஏன்யா அம்மாவையும் தேவயானியையும் தேவையில்லாம இழுக்கிறீங்க... இப்ப பாருங்க அம்மாவின் உண்மை தொண்டனாகவே மாறீட்டார் என்ர மாப்பிள... பஸ் கொழுத்த எங்களுக்கு சொல்லித்தர தேவையில்ல....!!!! தர்மபுரி ஞாபகமிருக்குதானே....!!!!!???????

    ReplyDelete
  139. மறு[படியும் கும்மி இருக்காங்களே...நாம கமென்ட் பண்ணினது கடை ஓனருக்கு தெரியாம போயிடுமோ??

    ReplyDelete
  140. மறு[படியும் கும்மி இருக்காங்களே...நாம கமென்ட் பண்ணினது கடை ஓனருக்கு தெரியாம போயிடுமோ??

    ReplyDelete
  141. உண்மைதான் தல பிரியாமணியின் குரல்தான் அவருக்கு பிளஸ் பொயிண்ட்.

    ஆனால் அதுவே அவருக்கு ஆப்பா அகிடுச்சு.மீண்டும் கலக்குவார் என்று எதிர்பார்க்கின்றேன் பார்ப்போம்.

    ReplyDelete
  142. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

    ////// செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அந்தக் கமெண்ட்ட போடும்போதே நெனச்சேன், அண்ணன் இத வெச்சே ஒரு பதிவ தேத்திடுவாரேன்னு.//

    அஜித் கூட அடுத்து ஒரு படம் நடிச்சுச்சே..அதுலயும் ஒரு நல்ல பாட்டு உண்டுண்ணே.
    ////////

    அந்தப்படம் பேரு ’தொடரும்’//

    யோவ் வெண்ணை அந்த படம் பேரு கல்லூரி வாசல்....

    ReplyDelete
  143. //கடைசியாக பிரியாமணி தமிழில் நடித்த மணிரத்னத்தின் ராவணன் என்ற ’அரிய ‘கலைப் படைப்பும் அவரைக் கைவிட்டது.//

    ஹா ஹா ஹா...சூப்பர்ணே!
    ஆனா பாருங்கண்ணே மணிரத்னம் படம் பாக்குறவன் அறிவுஜீவின்னு இன்னும் பலபேர் பேய்த்தனமா நம்புறாய்ங்க! இவிய்ங்க எல்லாம் எப்பதான் திருந்துவாய்ங்களோ?

    ReplyDelete
  144. நல்ல ஆய்வு செங்கோவி..
    கண்களால் கைதுசெய் பார்த்தபோது மிகப் பிடித்திருந்தது..
    மலைக்கோட்டையோடு எல்லாம் சரி...

    ஒரு வித செயற்கையும் அருவருப்புமாக இருக்கிறது..

    பிரியா மணியம் பிரியா மணி.. காக்கா பிரியாணி

    ReplyDelete
  145. செங்கோவி said... [Reply]

    யோகா அண்ணன் வந்தாரு..இப்போ அவரையும் காணோமே../////உங்க நெட்டு புடிங்கினதோட நோண்டு,நோண்டுன்னு நோண்டி முடியாம; தூங்கப் போயிட்டேன்,அம்புட்டுத்தேன்!செம கும்மல் கும்மியிருக்காங்க?ஒரு வயசுப் பையன?!ப் போய்,பத்மினி,ராகினி,வசந்தமாலான்னு!ஏய்யா,ஏன்?????(இதெல்லாம் என்னோட பதிவுக்கு போட வேண்டிய கமெண்டு!நல்ல வேள என் கிட்ட ப்ளாக் இல்ல!)

    ReplyDelete
  146. "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...அரசு கொடுத்த விருதுகள் மட்டும்தான் குறிப்பிட்டு உள்ளேன், அவருக்கு கிடைத்த மற்ற விருதுகளை குறிப்பிட வில்ல.////ஆமாமா,ராஜகுமாரன் கொடுத்த விருது இதுல வரல!

    ReplyDelete
  147. பன்னிக்குட்டி சாருக்கு பாசம் பிரியா(ம)ணி மேலயா??,,,,,

    ReplyDelete
  148. ஆஹா என்ன ஒரு அலசல்..ப்ரியாமணி கறுப்பு என்பதாலேயே எனக்கு மிகவும் பிடித்தது.நன்கு நடிக்கவும் செய்தார்.இப்போ எங்கே இருக்கிறார்.

    ReplyDelete
  149. மைந்தன் சிவா said...

    மறுபடியும் கும்மி இருக்காங்களே...நாம கமென்ட் பண்ணினது கடை ஓனருக்கு தெரியாம போயிடுமோ??////கமெண்டே போடல,இதுல வேற அலப்பறையப் பாரு?அதெல்லாம் நல்லாத் தெரியும்,நீங்க தான் வந்துட்டேன்,வந்துட்டேன்,வந்துட்டேன்னு ஏலம் போட்டிருக்கீங்களே,தெரியாமப் போகுமா???????????

    ReplyDelete
  150. இந்த மாதிரி நல்ல அறிவுரை சொல்ல ஆளில்லை போல!

    ReplyDelete
  151. ம்ம்ம்ம்... வெறும் நடிப்பு மட்டும் போதாது, ரசிகர்களின் ரசனையையும் புரிஞ்சு நடிப்புத் தொழிலின் நெளிவு சுளிவுகளையும் புரிஞ்சாத்தான் ஜெயிக்க முடியும்! இல்லைன்னா ராக்கெட் கடலில் விழுந்த மாதிரி தான்.

    ReplyDelete
  152. கட்டுரையின் சாராம்சத்தை நான் மறுக்கிறேன். கவர்ச்சி காட்டுவதால் மட்டுமே நடிகைக்கு மார்க்கெட் போகாது. மார்க்கெட் போவதால் தான் அந்த முடிவுக்கே நடிகைகள் வருகிறார்கள்

    ReplyDelete
  153. //////சி.பி.செந்தில்குமார் said...
    கட்டுரையின் சாராம்சத்தை நான் மறுக்கிறேன். கவர்ச்சி காட்டுவதால் மட்டுமே நடிகைக்கு மார்க்கெட் போகாது. மார்க்கெட் போவதால் தான் அந்த முடிவுக்கே நடிகைகள் வருகிறார்கள்
    //////

    வல்லுனர் சொல்லும் போது ஏத்துக்க வேண்டியதுதான்...... ஆனா இங்க பிரியாமணி பருத்திவீரன் பட சாயல்ல இருந்து வெளிய வந்து அதிரடியா நெ.1 ஐ குறிவெச்சித்தான் கவர்ச்சில இறங்கினார்னு பட்சிகள் சொல்லுதே....?

    ReplyDelete
  154. //சி.பி.செந்தில்குமார் said...
    கட்டுரையின் சாராம்சத்தை நான் மறுக்கிறேன். கவர்ச்சி காட்டுவதால் மட்டுமே நடிகைக்கு மார்க்கெட் போகாது. மார்க்கெட் போவதால் தான் அந்த முடிவுக்கே நடிகைகள் வருகிறார்கள்//
    சிபியின் பார்வையில் மார்கட்டே வேறங்க!

    ReplyDelete
  155. படம் ஓடினல் அது தன் அழகால்! தான் என நினைத்து அதிக பணம் கேட்பதும்,ஓடாவிட்டால் இனி புது டைரகடர் படத்தில் நடிக்கமாட்டேன் என்பதும் இந்த கூறுகெட்ட நடிகர் நடிகைகளின் இன்னொரு பழக்கம்.

    ReplyDelete
  156. பிரியாமணி ஆம்பளை மாதிரி அதெல்லாம் மூஞ்சியா ஏதோ...பருத்திவீரனுக்கு செட் ஆகிவிட்டது...சிட்டி யில ஜட்டி போட்டு ஆடும் ஹீரோயினுக்கு எல்லாம் அந்த பனம்பழ மூஞ்சி சரிப்பட்டு வராது

    ReplyDelete
  157. //சி.பி.செந்தில்குமார் said...
    கட்டுரையின் சாராம்சத்தை நான் மறுக்கிறேன். கவர்ச்சி காட்டுவதால் மட்டுமே நடிகைக்கு மார்க்கெட் போகாது. மார்க்கெட் போவதால் தான் அந்த முடிவுக்கே நடிகைகள் வருகிறார்கள் //

    அண்ணே...பிரியாமணி காட்ட ஆரம்பிச்சது பருத்திவீரன் மெஹா ஹிட் ஆன அதே மாசத்துல..உங்க லாஜிக் கொஞ்சம்கூட பொருந்தலியே..அண்ணன் பிரியாமணி ரசிகரா இருப்பாரோ..

    ReplyDelete
  158. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
    பிரியாமணி ஆம்பளை மாதிரி அதெல்லாம் மூஞ்சியா ஏதோ...பருத்திவீரனுக்கு செட் ஆகிவிட்டது...சிட்டி யில ஜட்டி போட்டு ஆடும் ஹீரோயினுக்கு எல்லாம் அந்த பனம்பழ மூஞ்சி சரிப்பட்டு வராது //

    என்ன்ய்யா இப்படிச் சொல்லிட்டீங்க..

    ReplyDelete
  159. காட்டான் said...

    //.. ஆனா மாப்பிள இண்டைக்கு குறைகளே இல்லையப்பு...ஹி ஹி ஹி//

    ஹி..ஹி..100% இதை நானும் ஒத்துக்கறேன் பாஸ்!

    //மாப்பிள ஏன்யா அம்மாவையும் தேவயானியையும் தேவையில்லாம இழுக்கிறீங்க... இப்ப பாருங்க அம்மாவின் உண்மை தொண்டனாகவே மாறீட்டார் என்ர மாப்பிள... பஸ் கொழுத்த எங்களுக்கு சொல்லித்தர தேவையில்ல....!!!! தர்மபுரி ஞாபகமிருக்குதானே....!!!!!??????? //

    இந்த முரசொலி, நமது எம்ஜிஆர் குரூப் அட்டகாசம் தாங்க முடியலை பாஸ்..

    ReplyDelete
  160. // "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...

    தேவயாணி சிறந்த நடிகை இல்லையா ??? இப்புடி சொன்னதுக்கே நாளைக்கு தமிழ்நாட்டில் நாலு பஸ் எரியும் //

    சரிய்யா...தேவயானி மிகச் சிற்ந்த நடிகை..ஜெயலலிதா மனிதாபிமான மிக்க தலைவி..எழுத்தாளர் தேவிபாலா சிற்ந்த இலக்கியவாதி..நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவர்...

    உஸ்..போதுமாய்யா.

    ReplyDelete
  161. // மைந்தன் சிவா said...
    மறுபடியும் கும்மி இருக்காங்களே...நாம கமென்ட் பண்ணினது கடை ஓனருக்கு தெரியாம போயிடுமோ??//

    என்ன ஒரு அருமையான கமெண்ட்..இது தெரியாமப் போகுமா..

    ReplyDelete
  162. // Kss.Rajh said...
    உண்மைதான் தல பிரியாமணியின் குரல்தான் அவருக்கு பிளஸ் பொயிண்ட்.

    ஆனால் அதுவே அவருக்கு ஆப்பா அகிடுச்சு.மீண்டும் கலக்குவார் என்று எதிர்பார்க்கின்றேன் பார்ப்போம்.//

    இனிமே கஷ்டம் தான் கிஸ் ராஜா!

    ReplyDelete
  163. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...


    அந்தப்படம் பேரு ’தொடரும்’//

    யோவ் வெண்ணை அந்த படம் பேரு கல்லூரி வாசல்....//

    என்னய்யா இது புதுக்குழப்பம்..அந்த மஞ்ச ட்ரெஸ் பாட்டைத் தானய்யா சொல்றீங்க?

    ReplyDelete
  164. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    Where is throna stills? //

    பத்திரமா வச்சிருக்கேன் போலீஸ்கார்.

    ReplyDelete
  165. // ஜீ... said...
    ஹா ஹா ஹா...சூப்பர்ணே!
    ஆனா பாருங்கண்ணே மணிரத்னம் படம் பாக்குறவன் அறிவுஜீவின்னு இன்னும் பலபேர் பேய்த்தனமா நம்புறாய்ங்க! இவிய்ங்க எல்லாம் எப்பதான் திருந்துவாய்ங்களோ?//

    சில விஷயம் சின்ன வயசுல பிஞ்சு மனசுல ஆழப் பதிஞ்சிருச்சுன்னா மாத்த முடியாது தம்பி...’செங்கோவியும் பத்மினியும்’ மாதிரின்னு வச்சுக்கோங்களேன்..

    ReplyDelete
  166. // saro said...
    உங்கள் பதிவு நன்றாக இருந்தது

    wallpapers tamil actress //

    திரும்ப வந்து லின்க் கொடுத்ததற்கு நன்றி.

    ReplyDelete
  167. // LOSHAN said...
    நல்ல ஆய்வு செங்கோவி..
    கண்களால் கைதுசெய் பார்த்தபோது மிகப் பிடித்திருந்தது..
    மலைக்கோட்டையோடு எல்லாம் சரி...

    ஒரு வித செயற்கையும் அருவருப்புமாக இருக்கிறது..//

    என்ன அதிசயம்..பெரிய தலைகள்லாம் நம்ம கடைப்பக்கம் நடமாடறாங்க..ஆமாம் பாஸ், கவர்ச்சி பொருந்தலை.ஏன்னா...வேணாம் பாஸ் விடுங்க.

    ReplyDelete
  168. // Yoga.s.FR said...
    செங்கோவி said... [Reply]

    யோகா அண்ணன் வந்தாரு..இப்போ அவரையும் காணோமே../////உங்க நெட்டு புடிங்கினதோட நோண்டு,நோண்டுன்னு நோண்டி முடியாம; தூங்கப் போயிட்டேன்,அம்புட்டுத்தேன்!செம கும்மல் கும்மியிருக்காங்க?ஒரு வயசுப் பையன?!ப் போய்,பத்மினி,ராகினி,வசந்தமாலான்னு!ஏய்யா,ஏன்?????//

    காப்பாத்தாம விட்டுட்டு ஓடிட்டு, இப்போ வந்து ஃபீல் பண்றீங்களா?

    //(இதெல்லாம் என்னோட பதிவுக்கு போட வேண்டிய கமெண்டு!நல்ல வேள என் கிட்ட ப்ளாக் இல்ல!)//

    ஒரு ப்ளாக்கை ஓப்பன் பண்ணிப் பாருங்களேன்..

    ReplyDelete
  169. // Amutha Krishna said...
    ஆஹா என்ன ஒரு அலசல்..ப்ரியாமணி கறுப்பு என்பதாலேயே எனக்கு மிகவும் பிடித்தது.நன்கு நடிக்கவும் செய்தார்.இப்போ எங்கே இருக்கிறார்.//

    அம்மணி தெலுங்கு/கன்னடத்தில் கண்டபடி திறமை காட்டுகிறார் சகோ.

    ReplyDelete
  170. // Yoga.s.FR said...
    "கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு" அப்புடீங்களா? //

    அண்ணே, தயவு செஞ்சு உங்களுக்குத் தெரியாத பதிவர்களையும், தாய்க்குலங்களையும் விட்டுடுங்க..கூட்டத்தை கலைச்சுடாதீங்கண்ணே!

    ReplyDelete
  171. // சென்னை பித்தன் said...
    இந்த மாதிரி நல்ல அறிவுரை சொல்ல ஆளில்லை போல! ..

    ஆமா சார்..நான் மட்டும் உங்களை மாதிரி சென்னைல இருந்திருந்தா..

    ReplyDelete
  172. //////செங்கோவி said...
    // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...


    அந்தப்படம் பேரு ’தொடரும்’//

    யோவ் வெண்ணை அந்த படம் பேரு கல்லூரி வாசல்....//

    என்னய்யா இது புதுக்குழப்பம்..அந்த மஞ்ச ட்ரெஸ் பாட்டைத் தானய்யா சொல்றீங்க?
    ////////

    சிரிப்பு போலீசே சொல்லிட்டாரு, அப்புறம் என்ன குழப்பம்? பிச்சிபுடுவேன் பிச்சி..........

    ReplyDelete
  173. // FOOD said...

    சிபியின் பார்வையில் மார்கட்டே வேறங்க! //

    அட ஆமால்ல..சிபியை நல்லாப் புரிஞ்சு வச்சிருக்கிற ஒரே ஆள் நம்ம ஆஃபீசர் தான்.

    ReplyDelete
  174. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    சிரிப்பு போலீசே சொல்லிட்டாரு, அப்புறம் என்ன குழப்பம்? பிச்சிபுடுவேன் பிச்சி.........//

    ஆமா அவரு சினிமா மேட்டர்ல பெரிய ’என் சைக்கிளை பிடிய்யா’-ல்ல...அவரு சொன்னா சரியாத்தான் இருக்கும்!
    குழப்பம் தீர்ந்தது..சந்தோசத்தில் மன்மதன் லீலைகள் ரிலீஸ் ஆனது!

    ReplyDelete
  175. தலைப்பு..
    சரியா சொல்லி இருக்கீங்க..

    ReplyDelete
  176. நல்ல விமர்சனம். நன்றி,பிரியாhttp://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  177. மச்சி, நான் 179ம் ஆளா கமெண்ட் போடுறேன்
    ஹா...ஹா..

    பிரியாமணி பற்றிய விரிவான சினிமா அலசலைத் தந்திருக்கிறீங்க.
    படித்தேன், இரண்டு படங்களில் மனசைத் தொலைத்தேன்.

    ReplyDelete
  178. செங்கோவி said........ஒரு ப்ளாக்கை ஓப்பன் பண்ணிப் பாருங்களேன்../////கட தொறந்தா கூட்டம் வரணுமில்ல?என்னால ஈ ஓட்ட முடியாதுங்க!சும்மா இப்புடி கும்மிட்டுப் போறதோட நிறுத்திக்குவோம்!

    ReplyDelete
  179. //அதன்பின் அஜித் தன் சொந்தக் காசில் அனைவருக்கும் டிக்கெட் எடுத்து திரும்ப அழைத்து வந்தார்//

    இது எந்த அளவுக்கு உண்மை என்ற்ய் தெரியவில்லை. பொதுவாக குறைந்த காலத்துக்கு வெளி நாடு செல்பவர்கள் (படப் பிடிப்பு மற்றும் பிசினெஸ் விஷயமாக) ரிடர்ன் டிக்கெட்டையும் சேர்த்தே வாங்குவார்கள்.

    பிரியாமணி விஷயத்தில் அவருடைய ஸ்டில்கள் ப்ரொபஷனலாக இருந்ததே இல்லை.

    ReplyDelete
  180. பாட்டு வனக்கிளியே நந்த வணகிளியே

    ReplyDelete
  181. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) //பாட்டு வனக்கிளியே நந்த வணகிளியே//

    ஆஹா..போலீஸ்கார் லின்க்கோட வந்து கலக்கிப்புட்டாரு..உங்க சமூக சேவைக்கு மிக்க நன்றி போலீஸ்கார்!

    ReplyDelete
  182. தமிழ் சினிமா வாங்கி கொடுத்த தேசிய விருதை மறக்ககூடாது மணி... உனது வார்த்தைகள் கல்லாக தாக்ககூடாது பிரியா.. தங்களுக்கு என்றுமே ஒரு மைல்கல் பருத்திவீரன் மறவாதே கண்மணியே பிரியாமணியே... பதிவில் அஜித்தின் பெருந்தன்மையும் சுட்டிக்காட்டியுள்ளீர்கள் சூப்பர்ப். சினிமாவில் வாய்ப்புகளும் கொடுத்து பேர்வாங்கி கொடுக்கும் சிலர் சம்பளத்திலும் கை வைக்கின்றனர் அதனால் தான் தன்னை புகழ் பெறச்செய்தவர்களையே குற்றம் சொல்ல வேண்டிய நிர்பந்தமும், கசப்பான நிலைமையும் நடிகர்களுக்கு ஏற்படுகிறது... பதிவு அருமை நண்பரே

    ReplyDelete
  183. தன்னை ஒரு நடிப்புத் திறமை மிக்க நடிகையாக நிலைநிறுத்தும் வாய்ப்பையும் கெடுத்துக் கொண்டு, வாயாலேயே தானும் கெட்ட ‘கூறு கெட்ட’ நடிகை என்று தான் தமிழ்சினிமா வரலாறு இவரைக் குறித்து வைக்கும்!

    முற்றிலும் உண்மை!.....

    வாழ்த்துக்கள் நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  184. ////நடிகர் அஜித் ஒரு படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்தபோது, தயாரிப்பாளர் பணம் இல்லாமல் அனைவரையும் அங்கேயே விட்டு விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். அதன்பின் அஜித் தன் சொந்தக் காசில் அனைவருக்கும் டிக்கெட் எடுத்து திரும்ப அழைத்து வந்தார். ////
    அஜித் ஒரு gentleman... மத்த நடிகர்கள் என்ன செய்ய போறாங்க?
    ஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா? - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்
    உங்க கமெண்டும் ஓட்டும் அவசியம் சார்…

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.