Tuesday, August 30, 2011

யோக்கியப் பதிவர்களை நசுக்கும் அயோக்கியப் பதிவர்கள்...

பதிவுலகில் அவ்வப்போது எழும் ஒப்பாரி, மீண்டும் இப்போது எழத் தொடங்கியுள்ளது. அநேகமாக இதை ஆரம்பித்து வைத்தவர் நிரூபனாக இருக்கலாம்.அங்கே பேசியவற்றின் தொடர்ச்சியாக எழுந்த சிந்தனைகளின் தொகுப்பாக இதை எழுதுகின்றேன்..

கமர்சியல் பதிவர்களால் நல்ல காத்திரமான இலக்கியப் பதிவுகள், நல்ல பதிவுகள் பல வாசகர்களைச் சென்றடையாமல் போவதாகவும் இதற்கு என்ன செய்யலாம் என்றும் தீவிரமாக ஆலோசனைகள் நடந்து வருகின்றன. வழக்கம்போல் நம் மக்கள் விஷயத்தின் அடிநாதத்தை தவற விடுவதாகவே எனக்குத் தோன்றுகின்றது. 

மொக்கை போடும் கூர்மையான புத்திசாலிகள், நடிகைகளின் கில்பான்சி படம் போடும் நல்லவர்கள், அயராது காப்பி பேஸ்ட் பதிவு போடும் உழைப்பாளிகள், உருப்படியாக எதையும் எழுதாமல் வெறுமனே பின்னூட்டம்/ ஓட்டு போட்டே பிரபலம் ஆவோர் போன்ற புண்ணிய ஆத்மாக்களே நம் மக்களால் கமர்சியல் பதிவர்கள் என்று சுட்டியும் அயோக்கியப் பதிவர் என்று திட்டியும் காட்டப்படுகின்றனர். 

நல்ல கதை/கவிதையை படைப்போரும், இங்கே வந்து கதை / கவிதை எழுதப் பழகிக்கொண்டிருப்போரும் உண்மையிலேயே சமூகத்திற்குப் பயனளிக்கும் விவாதங்களைக் கிளப்பும் பதிவுகளை எழுதுவோரும், சினிமா/அரசியல்/நகைச்சுவை/காத்திரமான படைப்புகள் என எதுவுமே எழுதத் தெரியாதவர்களும் யோக்கியப் பதிவர்கள் என்று பெருமையுடன் அழைக்கப்படுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் பதிவுலகில் எழுப்பப்படும் குற்றச்சாட்டு, நல்ல பதிவுகள் மக்களைச் சென்றடைய விடாமல் கமர்சியல் பதிவர்கள் கெடுக்கின்றார்கள் என்பதே. பதிவுலகம் என்பது நமது நிஜ உலகின் பிரதிபலிப்பு என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. எனவே நாம் முதலில் நிஜவுலகில் நல்ல படைப்புகளின் நிலை என்ன என்று பார்க்கலாம்.

2009ஆம் ஆண்டு திடீரென எழுத்தாளர்களுக்கு தரப்படும் ராயல்டி குறித்து சலசலப்பு எழுந்தது. அப்போது ஜெயமோகன் ‘ஒரு வருடத்திற்கு எனது புத்தகம் ஆயிரம் விற்றாலே பெரிய விஷயம் என்றார். சும்மாவே புலம்பும் சாருநிவேதிதா ‘எல்லாரும் ஓசியில் என் தளத்தைப் படிக்கிறாங்களேயொழிய யாரும் என் புத்தகங்களை வாங்குவதில்லை’ என்று அழுதார். மற்றொரு முக்கிய படைப்பாளியான எஸ்.ராமகிருஷ்ணன் ‘ஆம்..எனக்கும் அப்படியே’ என்று கொஞ்சம் கெத்தாக ஒப்புக்கொண்டார்.

‘தமிழகம் ஏன் இவ்வளவு மோசமான நிலையில் உள்ளது? நல்ல இலக்கியங்கள் மக்களைச் சேர இனி நாம் என்ன செய்ய வேண்டும்’ என தீவிரமான விவாதம் மொத்தமே 100 பிரதிகள்கூட விற்காத இலக்கிய சிற்றிதழ்களில் நடந்தது. அதன்பிறகு என்ன செய்வதென்றே தெரியாமல் அது அடங்கியது.

அதே நேரத்தில் குமுதமும் விகடனும் தமிழ்நாட்டிலேயே நாங்கள் தான் நம்பர்.1 பத்திரிக்கை..எங்கள் புத்தகம் ஒவ்வொரு வாரமும் 5 லட்சம் பிரதிகள் விற்கின்றன என்று உரக்க சொல்லிக்கொண்டிருந்தன. மசாலாப் பொடி, சோப்பு டப்பா கொடுத்து குங்குமமும் கொஞ்சநாள் அதைச் சொன்னது.

விஷ்ணுபுரம், ஜீரோடிகிரி, உபபாண்டவம் என தீவிர இலக்கியப் படைப்புகள் ஆயிரம் பிரதியைத் தாண்ட முடியாத நேரத்தில், கமர்சியல் பத்திரிக்கைகள் லட்சங்களில் பேசிக்கொண்டிருந்தன. 

நம் பதிவர்கள் அளவிற்கு ஜெயமோகன், சாரு வகையறாவிற்கு ஞானம் இல்லாததால் விகடன்/குமுதத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழவில்லை. அந்த அளவிற்கு ஆண்டவன் நம்மைக் காப்பாற்றினான்.

ஏன் இப்படி நிகழ்கிறது என்று கொஞ்சம் யோசிப்போருக்கும் உண்மை புரியும். முதலில் பெருவாரியான மக்கள் படிப்பது பொழுதுபோக்கிற்காகவே. உக்கிரமான, சிந்தனையைத் தூண்டும் படைப்புகளை நாடி யாரும் படிப்பதில்லை.

ஏற்கனவே சொந்த வாழ்விலும், அலுவலத்திலும் அழுத்தம் தாளாமல் தன்னை ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ள வருவோரே இங்கு 80%க்கும் அதிகம். அவர்களது ஒரே நோக்கம் பொழுதுபோக்குவதும், கவலை மறந்து சிரிப்பதுமே. அந்த வகையில் இந்த கமர்சியல் பத்திரிக்கைகள் உளவியல்ரீதியாக இந்த சமூகத்திற்கு ஆற்றிக்கொண்டிருக்கும் பங்கு பாராட்டத்தக்கது. (சினிமாவும் அப்படியே!)
குமுதம் படிக்கும் லட்சக்கணக்கான மக்களில் பத்தாயிரம் பேரால் கூட விஷ்ணுபுரத்தை படிக்க(அதாவது வெறுமனே வாசிக்க)க்கூட முடியாது. அதை ஆயிரம் பேரால்கூட உள்வாங்கவும் முடியாது.

இன்னும் சரியாகச் சொல்வதென்றால், இலக்கியம் படிக்கவும் தேர்ந்த வாசிப்பு அனுபவமும், இந்த வாழ்வின் இயங்குமுறை பற்றிய சில அடிப்படைக் கண்ணோட்டமும்(அது தவறாகவோ, மாறிக்கொண்டோ இருக்கலாம்) தேவை.

அதாவது இலக்கியம் என்பது எப்போதும் எங்கும் வெகுஜன மக்களுக்கானது அல்ல. பாரதியின் காலம் முதல் இப்போது வரை ஒரு சிறு வாசகர் வட்டத்தாலேயே இலக்கியமானது கவனிக்கப்படுகிறது. பாரதியின் இறுதி ஊர்வலத்திற்கு வந்தோர் வெறும் 13 பேர்கள் தான் என்பதில் அடங்கியுள்ளது நம் புலம்பலுக்கான பதில்.

எப்போதும் நல்ல படைப்பு என்பது எழுதிய அக்கணமே நம்மை பெரும் திருப்தியில் ஆற்றிவிடும். அதன்பிறகு எழுதியவன் செய்வதெல்லாம் இதை எத்தனை பேர் சரியாக புரிந்துகொள்கிறார்கள் என்று வேடிக்கை பார்ப்பதே. எழுத்தாளனுக்கு ஆத்மதிருப்தி தர ஒரு பத்துப் பேர் (அதிகபட்சமாக) அதனை விளங்கிக் கொண்டாலே போதும்.

உலக இலக்கியம் பற்றியோ, நமது இலக்கியச் சூழல் பற்றியோ எவ்வித அடிப்படைப் புரிதலும் இன்றி, அய்யய்யோ..யாரும் வர மாட்டேங்கிறாங்களே..கமர்சியல் பதிவர்கள் என் பொழப்பை கெடுக்கிறாங்களே ‘ என்று கூவுவதை விடுங்கள். அதிக கூட்டம் வந்தால் ‘சம்திங் ராங்’ என்று சந்தேகப்படக் கற்றுக்கொள்ளுங்கள்.

பல வருட உழைப்பில் உருவான புத்தகமே வருடத்திற்கு ஆயிரம்கூட விற்பதில்லை..அதாவது ஒரு வருடத்திற்கு ஆயிரம் ஹிட்ஸ்கூட வாங்குவதில்லை என்பதை நினைவில் வையுங்கள். அதை ஒப்பிடும்போது, நமக்கு வருவது பெரும் கூட்டம் என்பது புரியும்.

கமர்சியல் பதிவர்கள் யாரும் எனக்குத் தெரிந்தவரை யாரையும் கையைப் பிடித்து இழுத்து வருவதில்லை..யாரையும் கத்தியைக் காட்டி மிரட்டியும் அழைத்து வருவதில்லை. அந்த வாசகர் வட்டம் தானாகவே உருவாகி வருவது. கமர்சியல் எழுதியும் ஹிட் ஆகாத பதிவர்களும் இங்கு உண்டு. நம் மக்கள் தங்களுக்கு எது தேவையோ, அதை அவர்களே தேர்ந்தெடுப்பார்கள்.

எந்தவொரு கமர்சியல் பதிவரும் யோக்கியப் பதிவருக்கு கூட்டம் வரக்கூடாது என்ற குறிக்கோளுடன் பதிவிடுவதில்லை. தனக்குத் தெரிந்ததை, பிடித்ததை பகிர்ந்து கொள்கிறார்கள். ‘நீ ஏன் 

இதை எழுதுறே..நீ ஏன் அதை அப்படி எழுதக்கூடாது’ என்று மிரட்டுவது பாசிசம். உங்களுக்குப் பிடித்ததைத் தான் எழுத வேண்டும் என்றால், உங்கள் ப்ளாக்கிலேயே எழுதி விடலாமே..தனியாக ஒரு ப்லாக் எதற்கு?

’நல்ல கருத்துகள் (மட்டுமே) அதிக வாசகர்களைச் சேரவேண்டும். அதுவே சமூகத்திற்கு நல்லது ‘ என்ற உங்கள் நோக்கம் சரி தான், ஆனாலும் நடைமுறை யதார்த்தம் நிஜவுலகிலும் பதிவுலகிலும் அப்படி இல்லை என்பதை நினைவில் வைப்போம்.

நல்ல படைப்பு வாசகனிடம் தொடர்ந்த சிந்தனையைக் கோரும். அதற்கு இங்கு யாரும் தயாராக இல்லை, அதற்கு அவர்களிடம் நேரமும் இல்லை என்பதை நினைவில் வைத்தால் குழப்பம் இல்லை.

மேலும், எழுதுவது மட்டுமே நம் வேலையாக இருக்கட்டும். எதைப் படிப்பது என்பதை வாசகரே தீர்மானிக்கட்டும். ஏனென்றால் அவர்கள் நம்மை விடவும் புத்திசாலிகள்!

இந்தப் பதிவிற்குச் சம்பந்தப்படாத ஒரு தகவல்...

தமிழ்மண தர வரிசைப் பட்டியலில் இருந்து எனது வலைப்பூவை நீக்கும்படி தமிழ்மணத்திடம் கேட்டுக்கொண்டுள்ளேன். இனி என் வலைப்பூ அங்கே காணப்பட மாட்டாது. நன்றி.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

201 comments:

  1. //தமிழ்வாசி - Prakash said...
    வாங்க...//

    அதை நான் சொல்லணும்யா.

    ReplyDelete
  2. @செங்கோவி
    நீங்க லேட்டுல அதான் நான் கூப்பிட்டேன்

    ReplyDelete
  3. செங்கோவி மாம்ஸை யாரோ உசுப்பேத்தி விட்டிருக்காங்க...

    ReplyDelete
  4. //
    தமிழ்வாசி - Prakash said...
    செங்கோவி மாம்ஸை யாரோ உசுப்பேத்தி விட்டிருக்காங்க..//

    ஆமா, அது தமிழ்வாசி தான்.

    ReplyDelete
  5. தமிழ்மண தர வரிசைப் பட்டியலில் இருந்து எனது வலைப்பூவை நீக்கும்படி தமிழ்மணத்திடம் கேட்டுக்கொண்டுள்ளேன். இனி என் வலைப்பூ அங்கே காணப்பட மாட்டாது. நன்றி.>>>>>

    இந்த முடிவு ஏனோ....

    ReplyDelete
  6. //தமிழ்வாசி - Prakash said...
    தமிழ்மண தர வரிசைப் பட்டியலில் இருந்து எனது வலைப்பூவை நீக்கும்படி தமிழ்மணத்திடம் கேட்டுக்கொண்டுள்ளேன். இனி என் வலைப்பூ அங்கே காணப்பட மாட்டாது. நன்றி.>>>>>

    இந்த முடிவு ஏனோ...//

    சும்மா தான்.

    ReplyDelete
  7. /////செங்கோவி said...
    //
    தமிழ்வாசி - Prakash said...
    செங்கோவி மாம்ஸை யாரோ உசுப்பேத்தி விட்டிருக்காங்க..//

    ஆமா, அது தமிழ்வாசி தான்.
    ///////

    நல்லவேள......

    ReplyDelete
  8. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    நானும் வந்துட்டேன்....//

    அண்ணன் இன்னிக்கும் சண்டை போடுவாரா?

    ReplyDelete
  9. //////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    நானும் வந்துட்டேன்....//

    அண்ணன் இன்னிக்கும் சண்டை போடுவாரா?
    ///////

    இன்னிக்கு நான் எந்தப்பக்கம்னு சொல்லிட்டீங்கன்னா, ஆரம்பிச்சிடலாம்.....

    ReplyDelete
  10. சரி தான்!ஏன் இந்த முடிவோ?சரி,பர்சனல் விடயமென்றால் விட்டு விடலாம்!

    ReplyDelete
  11. என்னங்க நடக்குது இங்க!

    ReplyDelete
  12. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    இன்னிக்கு நான் எந்தப்பக்கம்னு சொல்லிட்டீங்கன்னா, ஆரம்பிச்சிடலாம்.....//

    ம்ஹூம்..நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க!

    ReplyDelete
  13. அந்தப்பதிவுலயே நான் ரொம்ப வெளக்கமா ஒரு பெரிய கமெண்ட் போட்டிருந்தேனே......... அண்ணன் அதை படிச்சிட்டுத்தான் கோவமாயிட்டாரா?

    ReplyDelete
  14. //
    Yoga.s.FR said...
    சரி தான்!ஏன் இந்த முடிவோ?சரி,பர்சனல் விடயமென்றால் விட்டு விடலாம்!//

    பதிவுலக அக்கப்போர்களில் இருந்து முடிந்தவரை தள்ளி இருக்கவும், என் எழுத்தின்மீது மட்டுமே கவனம் செலுத்தவும்!........சரி தானே தலைவரே?

    ReplyDelete
  15. /////விஷ்ணுபுரம், ஜீரோடிகிரி, உபபாண்டவம் என தீவிர இலக்கியப் படைப்புகள் ஆயிரம் பிரதியைத் தாண்ட முடியாத நேரத்தில்,///////

    அண்ணனும் பெரிய எலக்கியவாதிதாம்ல.....

    ReplyDelete
  16. //
    கோகுல் said...
    என்னங்க நடக்குது இங்க!//

    தம்பி..நீங்க பதட்டப்படற அளவுக்கு ஒன்னும் நடக்கலை.

    ReplyDelete
  17. என்னமோ நடக்குது,ஒண்ணுமே புரியல!

    ReplyDelete
  18. கமர்சியல் பதிவர்களால் நல்ல காத்திரமான இலக்கியப் பதிவுகள், நல்ல பதிவுகள் பல வாசகர்களைச் சென்றடையாமல் போவதாகவும் இதற்கு என்ன செய்யலாம் என்றும் தீவிரமாக ஆலோசனைகள் நடந்து வருகின்றன.//

    கறிக்கடைய தேடித்தானே காக்கா வரும் இத குத்தம் சொன்னா எப்படி!

    ReplyDelete
  19. ///////செங்கோவி said...
    //
    Yoga.s.FR said...
    சரி தான்!ஏன் இந்த முடிவோ?சரி,பர்சனல் விடயமென்றால் விட்டு விடலாம்!//

    பதிவுலக அக்கப்போர்களில் இருந்து முடிந்தவரை தள்ளி இருக்கவும், என் எழுத்தின்மீது மட்டுமே கவனம் செலுத்தவும்!........சரி தானே தலைவரே?
    ///////

    இப்படிச் சொல்லிட்டா அப்போ நீங்க போடுற ஸ்டில்சுலாம் யார் பாக்கறது?

    ReplyDelete
  20. செங்கோவி said... /////Yoga.s.FR said... சரி தான்!ஏன் இந்த முடிவோ?சரி,பர்சனல் விடயமென்றால் விட்டு விடலாம்!// பதிவுலக அக்கப்போர்களில் இருந்து முடிந்தவரை தள்ளி இருக்கவும், என் எழுத்தின்மீது மட்டுமே கவனம் செலுத்தவும்!........சரி தானே தலைவரே?§§§§அப்படியே!

    ReplyDelete
  21. ////ஏற்கனவே சொந்த வாழ்விலும், அலுவலத்திலும் அழுத்தம் தாளாமல் தன்னை ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ள வருவோரே இங்கு 80%க்கும் அதிகம். அவர்களது ஒரே நோக்கம் பொழுதுபோக்குவதும், கவலை மறந்து சிரிப்பதுமே.///////

    இதெல்லாம் பலவாட்டி சொல்லியாச்சுண்ணே.....

    ReplyDelete
  22. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அந்தப்பதிவுலயே நான் ரொம்ப வெளக்கமா ஒரு பெரிய கமெண்ட் போட்டிருந்தேனே......... அண்ணன் அதை படிச்சிட்டுத்தான் கோவமாயிட்டாரா?//

    ஆமாண்ணே..நீங்களும் சீரியஸ் கமெண்ட் போட ஆரம்பிச்சுட்டா பதிவுலகை யாரு காப்பாத்துறது?

    ReplyDelete
  23. //
    கோகுல் said...

    கறிக்கடைய தேடித்தானே காக்கா வரும் இத குத்தம் சொன்னா எப்படி!//

    ஆஹா..அருமையான தத்துவம் தம்பி..வெரி குட்.

    ReplyDelete
  24. //////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அந்தப்பதிவுலயே நான் ரொம்ப வெளக்கமா ஒரு பெரிய கமெண்ட் போட்டிருந்தேனே......... அண்ணன் அதை படிச்சிட்டுத்தான் கோவமாயிட்டாரா?//

    ஆமாண்ணே..நீங்களும் சீரியஸ் கமெண்ட் போட ஆரம்பிச்சுட்டா பதிவுலகை யாரு காப்பாத்துறது?
    //////

    ஹ்ஹஹ்ஹா அந்த இடத்துல போடனும்னு தோணுச்சு...... ஓட்டுக்கும் ஹிட்சுக்கும் அவ்வளவு முக்கியம் தேவையா?

    ReplyDelete
  25. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    இப்படிச் சொல்லிட்டா அப்போ நீங்க போடுற ஸ்டில்சுலாம் யார் பாக்கறது?//

    என் எழுத்தில் அ..ஆ-வை விட நமீ-ஹன்சி கண்டிப்பாக இடம்பெறும் விளக்கப்படங்களுடன்.

    ReplyDelete
  26. செங்கோவி...இவ்வளவு நாள் எழுதுறீங்க...பாருங்க கோகுல...

    கறிக்கடைய தேடித்தானே காக்கா வரும் இத குத்தம் சொன்னா எப்படி!

    எப்படி...

    ReplyDelete
  27. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    இதெல்லாம் பலவாட்டி சொல்லியாச்சுண்ணே.....//

    நீங்க சொல்லியே கேட்கலியாண்ணே?

    ReplyDelete
  28. //
    ரெவெரி said...
    செங்கோவி...இவ்வளவு நாள் எழுதுறீங்க...பாருங்க கோகுல...

    கறிக்கடைய தேடித்தானே காக்கா வரும் இத குத்தம் சொன்னா எப்படி!

    எப்படி...//

    ஆமா..நானே அசந்துட்டேன்யா..கறிக்கடை ஓனருக்குத் தெரியாத விஷயம்கூட கோகுலுக்கு தெரிஞ்சிருக்கே!

    ReplyDelete
  29. பயங்கர கோவத்துல இருப்பீங்க போல...

    ReplyDelete
  30. நம் மக்கள் தங்களுக்கு எது தேவையோ, அதை அவர்களே தேர்ந்தெடுப்பார்கள்.////எல்லா விடயங்களிலும்!

    ReplyDelete
  31. ////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    இதெல்லாம் பலவாட்டி சொல்லியாச்சுண்ணே.....//

    நீங்க சொல்லியே கேட்கலியாண்ணே?
    ////////

    நான் பொதுவா சொன்னேன்..... நாம என்ன இலக்கியத்த புழிஞ்சு ஊத்தவா வந்திருக்கோம்....? ஜாலியா சிரிச்சமா, ரிலாக்ஸ் பண்ணமான்னு இருக்கலாம்னு பாத்தா.......அதுக்கும் வெளக்கம் சொல்லனும் போல இருக்கே?

    ReplyDelete
  32. //
    Yoga.s.FR said...
    அது வந்து பன்னிக்குட்டி சார்...//

    ஐயா..நீங்க போட்ட கமெண்ட்டைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே இருக்கேன்..ஆனாலும் அதை தற்காலிகமா மறைக்கேன்!

    ReplyDelete
  33. நாம கொஞ்சம் கருப்பு தான்...அதுக்காக காக்கா சொல்றதெல்லாம் 2 மச்...

    ReplyDelete
  34. //ரெவெரி said...
    பயங்கர கோவத்துல இருப்பீங்க போல...//

    இல்லைய்யா..என்னிக்கோ எழுதுன பதிவு..அப்படியே எடுத்துப்போட்டேன்..எனக்கே என்ன எழுதி இருக்கேன்னு மறந்து போச்சு..

    வேணும்னா நமீதா ஸ்டில் போட்டு நான் கூல்னு நிரூபிச்சுடலாமா..

    ReplyDelete
  35. விஷ்ணுபுரம், ஜீரோடிகிரி, உபபாண்டவம் ...இவங்கல்லாம் அண்ணன் பிரெண்டசா...

    ReplyDelete
  36. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    நான் பொதுவா சொன்னேன்..... நாம என்ன இலக்கியத்த புழிஞ்சு ஊத்தவா வந்திருக்கோம்....? ஜாலியா சிரிச்சமா, ரிலாக்ஸ் பண்ணமான்னு இருக்கலாம்னு பாத்தா.......அதுக்கும் வெளக்கம் சொல்லனும் போல இருக்கே?//

    அண்ணே..நிரூ ஒரு பதிவு போட்டாரு..அதோட தொடர்ச்சி தான் இது..மத்தபடி யாருக்கும் ஸ்பெஷல் விளக்கம் இல்லை..நமக்கு நிறைய வேலை இருக்குல்லண்ணே..

    ReplyDelete
  37. இந்த நேரத்தில ஏன்யா நமீதாவை நினைவு படுத்துறீங்க...

    ReplyDelete
  38. //ரெவெரி said...
    நாம கொஞ்சம் கருப்பு தான்...அதுக்காக காக்கா சொல்றதெல்லாம் 2 மச்...//

    சொன்ன கோகுல் ஒருவேளை சிகப்போ?

    ReplyDelete
  39. //ரெவெரி said...
    விஷ்ணுபுரம், ஜீரோடிகிரி, உபபாண்டவம் ...இவங்கல்லாம் அண்ணன் பிரெண்டசா...//

    இல்லைய்யா..அக்கா தங்கச்சிங்க..பத்மினி-ராகினி மாதிரி.

    ReplyDelete
  40. பதிவுலகம் என்பது நமது நிஜ உலகின் பிரதிபலிப்பு என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.//////ஆயிரத்தில் ஒரு வார்த்தை!கூடவே,அதை நிரூபிப்பவரும் நீங்களே!

    ReplyDelete
  41. அதுல உங்கட்ட டுயசன் வந்தப்ப கொஞ்சம் சொன்னதா நியாபகம்...
    பிரிண்ட் பண்ணி வச்சுக்கிறேன்...

    ReplyDelete
  42. //////செங்கோவி said...
    //ரெவெரி said...
    பயங்கர கோவத்துல இருப்பீங்க போல...//

    இல்லைய்யா..என்னிக்கோ எழுதுன பதிவு..அப்படியே எடுத்துப்போட்டேன்..எனக்கே என்ன எழுதி இருக்கேன்னு மறந்து போச்சு..

    வேணும்னா நமீதா ஸ்டில் போட்டு நான் கூல்னு நிரூபிச்சுடலாமா..
    ///////

    வேணாம், கமலா காமேஷ் ஸ்டில் போடுங்க, மக்கள் கரெக்ட்டா புரிஞ்சுக்குவாங்க......

    ReplyDelete
  43. //Yoga.s.FR said...
    பதிவுலகம் என்பது நமது நிஜ உலகின் பிரதிபலிப்பு என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.//////ஆயிரத்தில் ஒரு வார்த்தை!கூடவே,அதை நிரூபிப்பவரும் நீங்களே!//

    இப்படிப் புரியாம கமெண்ட் போட்டா, திட்டுற மாதிரியே இருக்கு..நான் என்ன நிரூபிச்சேன்?

    ReplyDelete
  44. வணக்கம் மச்சி,
    வணக்கம் அபையோரே!
    வணக்கம் யோகா ஐயா,

    இப் பொதுச் சபை தன்னில் ஒரு விடயத்தினைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்,

    எப்போதும் பின்னுக்கிருந்து ஆரம்பிப்பது நல்லது என்பதால், பின்னுக்கிருந்தே போகின்றேன்,

    நான் பதிவெழுத வந்தது இந்த வருடத்தின் தை மாதம்.
    பெப்ரவரி மாதத்தில் தமிழ் மணத்தால் திரட்டப்படும் வாராந்த ட்ராபிக் ரேங்கில் என் வலைப் பூ ஏழாம் இடத்தினைக் காட்டியது.

    இதன் பின்னர் வலைக்கு வரும் வழமையான ஆதரவாளர்கள் தம் வருகையினை நிறுத்திக் கொண்டார்கள். நான் எதிர்ப்படும் வேறு பதிவர்களின் பதிவுகளில் அல்லது நான் சந்திக்கும் ஏனைய பதிவர்களின் பதிவுகளிலும் என்னை ஒரு மாதிரியாகவே பார்த்தார்கள்.

    காலப் போக்கில் என் பதிவுகள் குறிப்பிட்ட ஒரு ஐபி முகவரியிலிருந்து தமிழ் மணத்திற்கு ரிப்போர்ட் பண்ணப்பட்டிருந்தன.

    இவ்வாறு ஆபாசம், தனி மனிதர் தாக்குதல் என்று உள் கருத்தினையோ, பதிவினைப் படிக்காதவர்களால் பதிவின் உட் கிடக்கையினையோ அறியாது ரிப்போர்ட் பண்ணப்பட்ட பதிவுகளுள் யோகா ஐயா அவர்கள் கலந்து சிறப்பித்துப் பரிசினைப் பெற்ற நான் ஒரு பெண் வாங்கியுள்ளேன் எனும் தலைப்பிலான கேள்வி பதில் பதிவும் அடங்கும், இது மார்ச் மாதத்தில் வந்தது.

    இப் பதிவிற்கு கூட ஆபாசம் என்ற அடிப்படையில் ரிப்போர்ட் பண்ணினார்கள், பின்னர் என் வலை தமிழ் மணத்திலிருந்து நீக்கப்பட்டது, இதன் பின்னர் பிரான்ஸிலிருக்கும் என் நண்பண் வழங்கிய உதவியால் புதிய முகவரியில் என் தளம் தமிழ் மணத்தில் மீண்டும் இணைக்கப்பட்டது.

    ஆனால் இன்று வரை என் வலைக்கு வழமையான ட்ராபிக் ட்ரேங் இல்லை.

    உண்மையில் இந்த ட்ராபிக் ரேங் மீது எனக்கு ஆசை இருந்தது கிடையாது,.

    பதிவர்கள் மூன்று பதிவு போட்டு ஒரு நாளில் அதிக வாசகர்களை வர வைக்கும் வேலையினை,
    நான் தனியே ஒரு பதிவு போட்டு ஒரு நாளில் அதே அளவு வாசகர் வருகையினை வரவைத்துள்ளேன்,

    இதனை இங்கே பெருமையாகச் சொல்லவில்லை.

    எவர் நினைத்தாரோ...நாற்று முளையிலே கிள்ளி எறியப்பட வேண்டும் என்று,
    அவர்களுக்கு என்னுடைய ஆளுமையினை இந்த எட்டு மாத காலப் பகுதியினுள் நிரூபித்துக் காட்டியிருக்கிறேன் எனும் மனத் திருப்தி எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

    மிகுதிக் கருத்துக்களை அடுத்த பின்னூட்டத்தில் எழுதுகிறேன்.

    ReplyDelete
  45. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////செங்கோவி said...
    //ரெவெரி said...
    பயங்கர கோவத்துல இருப்பீங்க போல...//

    இல்லைய்யா..என்னிக்கோ எழுதுன பதிவு..அப்படியே எடுத்துப்போட்டேன்..எனக்கே என்ன எழுதி இருக்கேன்னு மறந்து போச்சு..

    வேணும்னா நமீதா ஸ்டில் போட்டு நான் கூல்னு நிரூபிச்சுடலாமா..
    ///////

    வேணாம், கமலா காமேஷ் ஸ்டில் போடுங்க, மக்கள் கரெக்ட்டா புரிஞ்சுக்குவாங்க......//

    கமலா காமேஷோட அடுத்த படமான மங்காத்தா வரட்டும்..போடறேன்.

    ReplyDelete
  46. கலர் கண்ணாடிலாம் போட்டு சோக்கா நடிகர் மாதிரி இருக்கார்ல...

    ReplyDelete
  47. // நிரூபன் said...
    வணக்கம் மச்சி,//

    ஆஹா..மாப்ள வந்துட்டாரே..

    ReplyDelete
  48. எந்த வகை இசைத்தட்டுகள் அதிகம் விற்பனையாகின்றன?
    கர்னாடகமா?குத்துப்பாட்டா?

    ஹரிபடம் வெற்றியடையும் அதே சமயம்
    ஒரு தென் மேற்கு பருவக்காற்று போன்ற படங்கள் ஜொலிக்க முடியவில்லை!

    ReplyDelete
  49. //ரெவெரி said...
    கலர் கண்ணாடிலாம் போட்டு சோக்கா நடிகர் மாதிரி இருக்கார்ல...//

    ஆமா..அப்போ நம்பலாம்.

    ReplyDelete
  50. //////செங்கோவி said...
    //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////செங்கோவி said...
    //ரெவெரி said...
    பயங்கர கோவத்துல இருப்பீங்க போல...//

    இல்லைய்யா..என்னிக்கோ எழுதுன பதிவு..அப்படியே எடுத்துப்போட்டேன்..எனக்கே என்ன எழுதி இருக்கேன்னு மறந்து போச்சு..

    வேணும்னா நமீதா ஸ்டில் போட்டு நான் கூல்னு நிரூபிச்சுடலாமா..
    ///////

    வேணாம், கமலா காமேஷ் ஸ்டில் போடுங்க, மக்கள் கரெக்ட்டா புரிஞ்சுக்குவாங்க......//

    கமலா காமேஷோட அடுத்த படமான மங்காத்தா வரட்டும்..போடறேன்.
    ////////

    அட என்னய்யா நீர், சரியான மங்குனியா இருப்பீர் போல? நான் சொன்னது ஒரிஜினல் கமலா காமேஷ்..... (இன்னுமா அந்த ஸ்டில்லு கெடைக்கல?)

    ReplyDelete
  51. //கோகுல் said...
    எந்த வகை இசைத்தட்டுகள் அதிகம் விற்பனையாகின்றன?
    கர்னாடகமா?குத்துப்பாட்டா?

    ஹரிபடம் வெற்றியடையும் அதே சமயம்
    ஒரு தென் மேற்கு பருவக்காற்று போன்ற படங்கள் ஜொலிக்க முடியவில்லை!//

    கோகுல் ரொம்ப சீரியசா விவாதம் பண்ற மாதிரி இருக்கு..நாம வேடிக்கை பர்ப்போம்.

    ReplyDelete
  52. செங்கோவி...உடனே..பதிவ எடிட் பண்ணி நமீதா..சகீலா படம் போடுங்க..நிரூபனும் சூடா வந்திருக்கார்...
    சில்...

    ReplyDelete
  53. இரண்டாவது விடயம், இப்போது செங்கோவி அவர்களின் வளர்ச்சி,
    அவரது விவாதத் திறமைகள், சுய கருத்துக்களுடன் கூடிய அரசியல் ஆய்வுகள்- விவாதப் பதிவுகள் பலருக்குத் தலையிடியினை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது உண்மை.

    ஏன் மன்மத லீலைகள் தொடர் வெளியாகும் நாட்களில் செங்கோவியின் நாளாந்த வருகையாளர் தொகை கண்டிப்பாக இரண்டாயிரத்திற்கு மேல் போகும்,

    இது ஒரு தரமான எழுத்தாளனுக்கு கிடைத்த அங்கீகாரம், ஆனால் இங்கே செங்கோவியின் சுய படைப்புக்களா தமது படைப்புக்களுக்குப் பாதிப்பு நிகழ்கிறது என்று ஒரு சிலர் மனம் நோகும் வேளையில்-

    அந்த ஒரு சிலர் செங்கோவியினைப் போன்று காத்திரமான சுய படைப்புக்களை வழங்கக் கூடியவர்களா என்று நாம் யோசிக்க வேண்டும்,

    ஆகவே...இதனைப் பற்றியெல்லாம் கருத்தில் கொள்ளாது...தொடர்ந்தும் செங்கோவி அவர்கள் தன்னுடைய காத்திரமான படைப்புக்களை, தன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வாசகர்களுக்கு வழங்குவார் என்பதில் ஐயமில்லை..

    ஒரு போதும் காகம் திட்டி மாடு சாகாது என்று சொல்லுவார்கள்..

    ஆகவே..பாஸ்........Keep it up your great Work.

    ReplyDelete
  54. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அட என்னய்யா நீர், சரியான மங்குனியா இருப்பீர் போல? நான் சொன்னது ஒரிஜினல் கமலா காமேஷ்..... (இன்னுமா அந்த ஸ்டில்லு கெடைக்கல?)//

    இன்னும் கிடைக்கலைண்ணே..மங்காத்தா வேற பார்க்கணும்..என்ன ஆகப்போகுதோ விமர்சனம்!

    ReplyDelete
  55. சரிசரி ஹன்சிகா ஸ்டில் ப்ளீஸ்!

    ReplyDelete
  56. //
    நிரூபன் said...

    ஒரு போதும் காகம் திட்டி மாடு சாகாது என்று சொல்லுவார்கள்..

    ஆகவே..பாஸ்........Keep it up your great Work.//

    நன்றி நிரூ.

    ReplyDelete
  57. இப்படிப் புரியாம கமெண்ட் போட்டா, திட்டுற மாதிரியே இருக்கு..நான் என்ன நிரூபிச்சேன்?//// திட்டுகிறேனா?ஆக்க பூர்வமான பதிவுகளையும் போடுகிறீர்கள்,இல்லையா?அது தான் சொன்னேன்!§§§§§§§§கச்சேரி களை கட்டுகிறது போல் தெரிகிறது!உண்மை வெளிச்சத்துக்கு வர வேண்டும்.கலகம் பிறந்தால் தான் நியாயம் கிடைக்கும் என்று சொல்வார்கள்!தலையை நுழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதால் இன்று போய் நாளை வருகிறேன்!

    ReplyDelete
  58. இரண்டு இங்கே நான் சுய புகழ் பாட வரவில்லை..

    என் வலையில் ஆரம்பத்தில் இரண்டு ஹிட் கவுண்டர்களை வைத்திருந்தேன். பின்னர் குறிப்பிட்ட ஒரு தொகைப் பதிவர்கள் அவற்றினைப் பார்த்து வயிறு புகைந்து.........தம்மை விட நான் முந்துவதாக நேரடியாகவே என்னிடம் சொல்லியிருந்தார்கள்.

    இதற்கெல்லாம் என் ஒரே பதில்..

    என் படைப்புக்கள் குறுகிய வட்டத்தினுள் நிற்பதாக எனக்கு இன்னும் கவலை, ஆதலால் தான் ஒரு நாளில் ஒரு பதிவோடு நிறுத்தி அதிகம் பேரை என் வலைக்கு வர வைக்க வேண்டும் எனும் ஆவலில் இருக்கின்றேன்.

    இல்லையேல் என்னாலும் வித்தியாசமான பதிவுகள் போட முடியும் என்று பதில் கூறியிருக்கிறேன்.

    ஒரு பதிவரின் கடுப்பினைத் தொடர்ந்து.... நான் மன உளைச்சலில் இருந்த வேளை,
    ஓட்ட வடை நாராயணன் என்னைத் தேற்றி அட்வைஸ் வழங்கினார். அதன் பிரகாரம் என் வலையிலிருந்து சைட் பாரில் உள்ள ஹிட் கவுண்டர்களையும் நீக்கியிருந்தேன்.


    பின்னர் என்னாலும் முடியும் எனும் பாணியில் அவருக்கு ஒரு பதிவு போட்டுக் காட்டினேன்...........ஒரு நாளில்....ஐயாயிரம் பேரை வரவைத்த பதிவு...


    ஆகவே
    இப்படியான தடைக் கற்கள் எமக்குக் குறுக்கே வரும், ஒன்று தமிழ் மணம் என்பது எமக்கான முழுமையான வாசகர்கள் எண்ணிக்கையினையும் காட்டுவதில்லை என்பதனை செங்கோவியுடன் போட்டியிடுவோர் உணர வேண்டும், அல்லது செங்கோவி அவர்களோடு காழ்ப்புணர்ச்சி கொள்வோர் உணர வேண்டும்,

    எப்போதும் வலியது வெல்லும் என்று சொல்லுவார்கள்.
    அல்லது முந்துபவன் வெல்லுவான் என்று சொல்லுவார்கள்.

    செங்கோவியின் படைப்புக்களில் கடும் உழைப்பு, ஆளுமை, ஒரு பதிவிற்கான முழுமையான தேடல், ஒவ்வோர் படைப்ப்புக்களிலும் வாசகரைச் சோர விடாத பண்பு என்பன நிறையவே இருக்கின்றது.

    பதிவுலகில் தமிழ் மண ட்ரேங் இன்றியும் செங்கோவியின் பயணம் எப்பொழுதும் வெற்றிகரமாகத் தொடரும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  59. //ரெவெரி said...
    நாம கொஞ்சம் கருப்பு தான்...அதுக்காக காக்கா சொல்றதெல்லாம் 2 மச்...//

    சொன்ன கோகுல் ஒருவேளை சிகப்போ?

    ரெவெரி said... [Reply]
    கலர் கண்ணாடிலாம் போட்டு சோக்கா நடிகர் மாதிரி இருக்கார்ல...

    செங்கோவி said... [Reply]

    ஆமா..அப்போ நம்பலாம்.


    //ஓ!இதெல்லாம் வேற நடந்திருக்கா?
    ம்ம்ம்.ஏற்கனவே சிவப்பா இருக்கவன் போய் சொல்லமாட்டான் னு கிளப்பிவிட்டு ஒருதருக்கு ரணகளமானது ஞாபகத்துக்கு வருது.

    ReplyDelete
  60. யோகா ஐயா ஏன் ஓடிட்டாரு?

    ReplyDelete
  61. பதிவுலகில் தமிழ் மண ட்ரேங் இன்றியும் செங்கோவியின் பயணம் எப்பொழுதும் வெற்றிகரமாகத் தொடரும் என்பதில் ஐயமில்லை.///// நிரூபன் கருத்தே எனதும்!

    ReplyDelete
  62. //
    நிரூபன் said...
    யோகா ஐயா ஏன் ஓடிட்டாரு?

    August 30, 2011 1:12 AM//

    நீங்க போட்ட கமெண்ட்ல நானே ஓடிட்டேன்..அவரு ஓட மாட்டாரா?

    ReplyDelete
  63. நிரூபன் said...

    யோகா ஐயா ஏன் ஓடிட்டாரு?/////இல்லையே?இங்கு தான் இருக்கிறேன்!

    ReplyDelete
  64. //
    Yoga.s.FR said...
    நிரூபன் said...

    யோகா ஐயா ஏன் ஓடிட்டாரு?/////இல்லையே?இங்கு தான் இருக்கிறேன்!//

    ஐயா..நாங்க எல்லாம் தமிழ்வாசி பதிவுல இருக்கோம்.

    ReplyDelete
  65. ///முதலில் பெருவாரியான மக்கள் படிப்பது பொழுதுபோக்கிற்காகவே. உக்கிரமான, சிந்தனையைத் தூண்டும் படைப்புகளை நாடி யாரும் படிப்பதில்லை.// இது தான் உண்மை ..

    ReplyDelete
  66. பசி எடுக்குது!சாப்பிடலாமா?

    ReplyDelete
  67. என்ன நடந்து என்று தெரியவில்லை. நிரூபனின் இறுதி பின்னூட்ட வரிகளோடு நானும் ஒத்துப்போகிறேன். இவற்றை எல்லாம் விட்டு தள்ளுங்கள். இன்னொருவரின் தாழ்வுமனத்திற்க்காக உங்கள் இடத்தை நீங்கள் ஏன் விட்டு கொடுக்கவேண்டும்..(தமிழ் மணத்தில்)

    ReplyDelete
  68. செங்கோவி தமிழ்மணம் ரேங்கிங்கை விட்டு வெளியே வந்திருப்பது நிஜமாவே பெரிய விஷயம்.... துணிச்சலாக முடிவெடுத்திருக்கிறார், அவருக்கு என் பாராட்டுக்கள்......!

    ReplyDelete
  69. வணக்கம் செங்கோவி மற்றும் ஏனைய நண்பர்ஸ்!

    யோக்கியப் பதிவர்களுக்கும் அயோக்கியப் பதிவர்களுக்கும் இடையிலான, வேறுபாட்டை மிக அழகாக சொல்லியிருக்கீங்க!

    ஆமா, நாம எந்தக் குறூப்?

    ReplyDelete
  70. தமிழ்மண ரேட்டிங்கில் இருந்து வெளியே வர முடிவெடுத்தமை துணிச்சலின் உச்சக்கட்டம்! தன்னம்பிக்கை மிளிர்கிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  71. உண்மையில் எம்மைப் போன்ற பதிவர்கள்..... அதாங்க காமெடி, மொக்கைப் பதிவர்கள், சீரியஸ் பதிவர்களை என்ன, புல்டோசர் போட்டா மிதிக்கிறோம்?

    அவர்களில் புலம்பல்கள் இந்த வலையுலகம் முழுவதுமே கொட்டிக் கிடக்கிறது!

    ஆனால் காமெடிப்பதிவர்கள் பலர் தமக்குள் ஒரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு, ஒருவரை ஒருவர் ஓட்டுக்கள் போட்டும், கமெண்டுகள் போட்டும் உயர்த்தி வைத்திருக்கிறோம்!

    இந்த நட்பு வட்டத்துக்கு, குழு அரசியல், கோஷ்டி அரசியல் என்று பல வகை பட்டப் பேர்களும் உள்ளன! எமது இந்த நண்பர்கள் வட்டத்தின் மீது பலர் சேற்றை வாரி இறைத்தும் இருக்கிறார்கள்!

    உண்மை என்னவென்றால் இப்படியொரு நட்பு வட்டமும், ஒற்றுமையும் சீரியஸ் பதிவர்கள் மத்தியில் இல்லை! அவர்கள் ஆளை ஆள் பிடித்து விழுங்குபவர்கள் போலவே செயல்படுகிறார்கள்!

    அவர்களுக்கு நான் ஒரு சின்ன ஆலோசனை சொல்கிறேன்!

    தயவு செய்து காமெடிப் பதிவர்களை திட்டுவதை பார்ட் டைம் ஜாப் ஆக வைத்திருக்காமல், நீங்களும் நல்லதொரு நட்பு வட்டத்தை கட்டியெழுப்பி, ஒருவரை ஒருவர் ஏற்றி, மகிழ்ச்சி காணுங்கள்!

    எல்லா சீரியஸ் பதிவர்களும் உச்சத்துக்கு வரலாம்!

    ReplyDelete
  72. ஆனால் எம்மைப் போன்ற மொக்கைப் பதிவர்களுடன் சில சீரியஸ் பதிவர்கள் நட்பினைப் பேணி வருகிறார்கள்! அவர்களுடனும் நாம் நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறோம்! அவர்களுக்கான எமது ஆதரவு என்றைக்கும் இருக்கும்!

    ReplyDelete
  73. மாப்பிள நான் பதிவுலகில் முன்னேறி வருவது எல்லோருக்கும் தெரிந்த விடயமே.. என்னோடு நேரடியாக மோதமுடியாத சில பதிவர்கள் பயத்தால் தமிழ்மணத்தில் இருந்து ஓட்டமெடுப்பது தோல்வியை ஒப்புக்கொண்டதற்குசமம்.. இது கண்டிக்கதக்கதே...


    ஆனா பாருங்க இந்த கோகில் ஒரு மாதத்துக்குள்ள என்னமா முன்னேறுகிறார் இப்பதானே தெரியுது இறைச்சிக் கடைக்குத்தான் காக்கா வருமென்னு..

    ReplyDelete
  74. மாப்ள இப்போ என்னய்யா பிரச்சன உனக்கு....ஏன்யா ஏன் என்னைய போல குடியானவன்(ஹிஹி) பாத்தா உமக்கு கிண்டலா இருக்கா ராசுகோலு பிச்சி புடுவேன்....இவரு அஜீத்து மன்றத்த கலச்சி புட்டாறு.....இப்போ என்னா நடந்துதுன்னு இப்படி ஒட்டு மொத்தமா திட்றீங்க.....சொல்லுங்கய்யா....இவங்களுக்கு விளக்கம் சொல்லியே வயசாகிப்போகுதே ஹிஹி!

    ReplyDelete
  75. கமர்சியல் பதிவர்கள் யாரும் எனக்குத் தெரிந்தவரை யாரையும் கையைப் பிடித்து இழுத்து வருவதில்லை..


    ...... கமர்சியல் பதிவர்கள்???????? Do bloggers get a pay??? ha,ha,ha,ha,....

    ReplyDelete
  76. எந்தவொரு கமர்சியல் பதிவரும் யோக்கியப் பதிவருக்கு கூட்டம் வரக்கூடாது என்ற குறிக்கோளுடன் பதிவிடுவதில்லை. தனக்குத் தெரிந்ததை, பிடித்ததை பகிர்ந்து கொள்கிறார்கள். ‘நீ ஏன்

    இதை எழுதுறே..நீ ஏன் அதை அப்படி எழுதக்கூடாது’ என்று மிரட்டுவது பாசிசம். உங்களுக்குப் பிடித்ததைத் தான் எழுத வேண்டும் என்றால், உங்கள் ப்ளாக்கிலேயே எழுதி விடலாமே..தனியாக ஒரு ப்லாக் எதற்கு?


    ...... ஆபாச பதிவுகளுக்கு முட்டுக்கட்டை போடுறவங்க இருக்கிறாங்களோ இல்லையோ - ஆனால், என்னை போல எந்த category லேயும் சிக்காமல் எழுதுகிறவர்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை என் பதிவுலக அனுபவத்தில் கண்டு கொண்டேன். சென்ற பதிவில், நான் சிரியஸ் ஆக சொன்ன ஒன்றிரண்டு காரணங்களுக்கு எத்தனை விளக்கம் சொல்ல வேண்டி வந்தது என்று எனக்குத் தான் தெரியும். யாரும் எப்படியும் எழுதி விட்டு போகட்டும். என்னை நிம்மதியாக, யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லாமல் என் பதிவில் சுதந்திரமாக எழுத விடுங்கள் என்று தான் நேற்று கூட நான் ஒரு போஸ்ட் போட்டு இருந்தேன்.

    ReplyDelete
  77. வணக்கம் மாம்ஸ்,

    நீங்க பொதுவாக இப்பதிவை எழுதியிருந்தாலும், சொல்லப்பட்டிருக்கும் விடயங்கள் சிலவற்றுடன் பல பதிவர்களைப் போலவே நானும் ஏதோவொரு வகையில் தொடர்புபட்டிருப்பதால் சில விடயங்களைப் பகிர்கின்றேன்.

    ஒரு வருடத்திற்கு முன்னர், நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் பற்றி நானும் பொங்கி வெடித்திருந்தேன். ஏளனப் பேச்சுக்கள் தான் அதற்கு பதிலாக வந்தது.

    ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொண்டால் மனைவியை கணவன் தன் வழிக்கு கொண்டு வரவேண்டும். அல்லது மனைவி வழியில் தான் போக வேண்டும். அப்பொழுது தான் குடும்பம் பிரச்சினை இன்றி போகும்.

    அதே போலத்தான் பதிவுலகை மாற்ற வேண்டும் என்று பலரும் அவ்வப்போது நினைத்தும் இறுதியில் முடியாமல் அவர்களும் பதிவுலகோடு ஒத்துப் போகின்றனர்.

    ஒரு சிறுகதையை எழுதி எங்கள் தளத்தின் வருகையாளர்களை அவதானிக்கும் போது அது நூறைக் கூட தாண்டாது. ஆனால் அஜித் - விஜய் பற்றி எழுதினால் ஒரு சில மணிநேரங்களிலேயே ஆயிரம் பேரைத் தாண்டிவிடுகின்றது. இதனால் நான் தொடர்ந்தும் எதை எழுத விரும்புவேன்.

    கொமர்ஸியல் படங்களின் வெற்றிகளைப் போலத் தான் கொமர்ஸியல் பதிவர்களின் வெற்றியும். இதனை நீங்களே குமுதம் - குங்குமம் - விகடன் என தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளீர்கள்.

    இதை வலையுலகின் சாபம் என ஒதுக்கிவிட்டு ஊரோடு ஒத்து ஓட வேண்டியது தான். அதைத் தான் நான் செய்கிறேன்.

    ReplyDelete
  78. பதிவுலகம் சரியான பாதையில்தான் செல்கிறதா என சந்தேகம் வருகிறது.

    ReplyDelete
  79. //குமுதம் படிக்கும் லட்சக்கணக்கான மக்களில் பத்தாயிரம் பேரால் கூட விஷ்ணுபுரத்தை படிக்க(அதாவது வெறுமனே வாசிக்க)க்கூட முடியாது. அதை ஆயிரம் பேரால்கூட உள்வாங்கவும் முடியாது.//சத்தியமான உண்மை! சொன்னீங்க பாருங்க....கோடியில் ஒரு வரி!

    ReplyDelete
  80. //பல வருட உழைப்பில் உருவான புத்தகமே வருடத்திற்கு ஆயிரம்கூட விற்பதில்லை..அதாவது ஒரு வருடத்திற்கு ஆயிரம் ஹிட்ஸ்கூட வாங்குவதில்லை என்பதை நினைவில் வையுங்கள். அதை ஒப்பிடும்போது, நமக்கு வருவது பெரும் கூட்டம் என்பது புரியும்.//

    இதுக்குத்தான் சிரிப்பான் போடலாம்ன்னு வந்தேன்.கீழே தொடர்ந்தால் விசய்ம் வேறு திசை நோக்கிப் போகிற மாதிரி தெரிகிறதே!

    உங்களை மாதிரி மொக்கையோடு வேறு கள விவாதங்களும் எனும் போது பிரச்சினையில்லை.ஆனால் மொக்கையே பிரதானம் எனும் போது வாசிப்பின் எல்லைகள் குறுக்கப்பட்டு விடும் ஆபத்து உள்ளதையும் சுட்டிக் காட்டுவதில் தவறென்ன இருக்க முடியும்?

    ReplyDelete
  81. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.
    மனந்தளராதீர்கள்
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

    ReplyDelete
  82. //மொக்கை போடும் கூர்மையான புத்திசாலிகள், நடிகைகளின் கில்பான்சி படம் போடும் நல்லவர்கள், அயராது காப்பி பேஸ்ட் பதிவு போடும் உழைப்பாளிகள், உருப்படியாக எதையும் எழுதாமல் வெறுமனே பின்னூட்டம்/ ஓட்டு போட்டே பிரபலம் ஆவோர் போன்ற புண்ணிய ஆத்மாக்களே நம் மக்களால் கமர்சியல் பதிவர்கள் என்று சுட்டியும் அயோக்கியப் பதிவர் என்று திட்டியும் காட்டப்படுகின்றனர்.

    நல்ல கதை/கவிதையை படைப்போரும், இங்கே வந்து கதை / கவிதை எழுதப் பழகிக்கொண்டிருப்போரும் உண்மையிலேயே சமூகத்திற்குப் பயனளிக்கும் விவாதங்களைக் கிளப்பும் பதிவுகளை எழுதுவோரும், சினிமா/அரசியல்/நகைச்சுவை/காத்திரமான படைப்புகள் என எதுவுமே எழுதத் தெரியாதவர்களும் யோக்கியப் பதிவர்கள் என்று பெருமையுடன் அழைக்கப்படுகின்றனர்.//

    கில்மா பதிவு போடுபவர்களெல்லாம் அயோக்கியர்கள் அல்ல. அடக்கமான பதிவைழுதுபவர்கள் எல்லாம் யோக்கியர்களும் அல்ல.

    ஹய்யய்யோ....நான்கூட புறாவுக்காக தன் சதையையே அறுத்துக்கொடுத்த மன்னன் மாதிரி பஞ்ச் டயலாக் அடிக்க ஆரம்பிச்சுட்டேனே...அதுக்குத்தான் அடிக்கடி அந்தமாதிரி அயோக்கிய பதிவர்கள் ஏரியா பக்கமே போகக்கூடாதுன்னு கூவுறாங்களா நிறையபேர்.....

    ReplyDelete
  83. காட்டான் said

    //மாப்பிள நான் பதிவுலகில் முன்னேறி வருவது எல்லோருக்கும் தெரிந்த விடயமே.. என்னோடு நேரடியாக மோதமுடியாத சில பதிவர்கள் பயத்தால் தமிழ்மணத்தில் இருந்து ஓட்டமெடுப்பது தோல்வியை ஒப்புக்கொண்டதற்குசமம்.. இது கண்டிக்கதக்கதே...//

    ஆனாலும் காட்டான் அண்ணே...இது ரொம்ப.....ஓவருங்கோ...

    ReplyDelete
  84. ஓட்டவடை அண்ணன் said

    //உண்மை என்னவென்றால் இப்படியொரு நட்பு வட்டமும், ஒற்றுமையும் சீரியஸ் பதிவர்கள் மத்தியில் இல்லை! அவர்கள் ஆளை ஆள் பிடித்து விழுங்குபவர்கள் போலவே செயல்படுகிறார்கள்! //

    ஓரு வார்த்தை என்றாலும் திருவார்த்தை அண்ணே. ஈகோ ன்னு ஒண்ணை அவரகள் தலையில ஏத்தி வச்சுக்கிட்டு பண்ற அலப்பறை இருக்கே.... தாங்கலடா சாமி. இதில் தங்களைத் தவிர மற்றவர்களெலுக்கெல்லாம் மண்டையில் மசாலாவே இல்லையென்ற நினைப்பு வேறு.

    ReplyDelete
  85. இதுக்கு மைனஸ் ஓட்டு போட்டா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவீங்களா?

    ReplyDelete
  86. @கமர்சியல் பதிவர்கள் யாரும் எனக்குத் தெரிந்தவரை யாரையும் கையைப் பிடித்து இழுத்து வருவதில்லை..யாரையும் கத்தியைக் காட்டி மிரட்டியும் அழைத்து வருவதில்லை. அந்த வாசகர் வட்டம் தானாகவே உருவாகி வருவது. கமர்சியல் எழுதியும் ஹிட் ஆகாத பதிவர்களும் இங்கு உண்டு. நம் மக்கள் தங்களுக்கு எது தேவையோ, அதை அவர்களே தேர்ந்தெடுப்பார்கள்.

    எந்தவொரு கமர்சியல் பதிவரும் யோக்கியப் பதிவருக்கு கூட்டம் வரக்கூடாது என்ற குறிக்கோளுடன் பதிவிடுவதில்லை. தனக்குத் தெரிந்ததை, பிடித்ததை பகிர்ந்து கொள்கிறார்கள். ‘நீ ஏன்

    இதை எழுதுறே..நீ ஏன் அதை அப்படி எழுதக்கூடாது’ என்று மிரட்டுவது பாசிசம். உங்களுக்குப் பிடித்ததைத் தான் எழுத வேண்டும் என்றால், உங்கள் ப்ளாக்கிலேயே எழுதி விடலாமே..தனியாக ஒரு ப்லாக் எதற்கு?///

    வணக்கம் பாஸ் அருமையா சொல்லி இருக்கிறீங்க.

    எனது பதிவுகளில் சினிமா,பேஸ்புக்,காதல்,இது சம்மந்தமான பதிவுகள் ஹிட்ஸ் ஆனாலும்.ஆனால் அதிகம் ஹிட்ஸ் ஆவதும்,அதிக வாசகர்கள் படிப்பதும் நான் எழுதும் கிரிக்கெட் பதிவுகளுக்குத்தான்.
    நான் எந்தவகைப்பதிவர் வகைக்குள் வருகின்றேன் பாஸ்?

    ReplyDelete
  87. //எழுதுவது மட்டுமே நம் வேலையாக இருக்கட்டும். எதைப் படிப்பது என்பதை வாசகரே தீர்மானிக்கட்டும். ஏனென்றால் அவர்கள் நம்மை விடவும் புத்திசாலிகள்!//

    அதத்தானே நிறைய பேர் நினைக்கிறதே இல்லை. பதிவுலகில் தாம் மட்டுமே மேதாவிகள் என்றும் மற்றவர்கள் எல்லாம் மொக்க பதிவும் வெற்றுப்பதிவும் போட்டு பதிவுலகையே நாறடிப்பது போலவும் இவர்கள் மட்டுமே பதிவுலகை காக்க வந்த தேவதூதர்கள் போலவும் பேசுவது ரொம்ப அநியாயமாக இல்லை..???

    ReplyDelete
  88. எழுத்துச் சுதந்திரம் என்பது இங்கே தவறாகவே புரிந்துக் கொள்ளப்பட்டு உள்ளது.

    யாரையும் தடுக்க வேண்டாம். நமக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி விடலாம். இது நமக்கு சரியாய் பட்ட போதும். வரும் புதிய பதிவர்களும் ஹிட்ஸ் என்ற மாயைக்குள் சிக்கி கண்டபடி எழுத இது ஒரு தவறான வழிகாட்டுதல் ஆகிவிடக் கூடாது.

    எனக்கு பிடித்த பதிவர் என்றால் குறையை சொல்லுவேன் (ஒரு நண்பரிடம் மட்டும் சொல்லி உள்ளேன்).

    ReplyDelete
  89. //நம் பதிவர்கள் அளவிற்கு ஜெயமோகன், சாரு வகையறாவிற்கு ஞானம் இல்லாததால் விகடன்/குமுதத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழவில்லை. அந்த அளவிற்கு ஆண்டவன் நம்மைக் காப்பாற்றினான்.//

    இந்தப் பதிவில் டாப் 10 விஷயங்களில் இதுதான்ணே டாப்பு.... உங்களமாதிரி ஹிட்ஸ் வாங்கறவங்கள பார்த்து வியிறெரிந்து பொறாமையில் கூவுற என்ன மாதிரி குயில்களுக்கு நீங்க வச்சுருக்கிற ஆப்பு!!

    ReplyDelete
  90. பாரதியின் இறுதி ஊர்வலத்திற்கு வந்தோர் வெறும் 13 பேர்கள் தான் என்பதில் அடங்கியுள்ளது நம் புலம்பலுக்கான பதில்.

    எப்போதும் நல்ல படைப்பு என்பது எழுதிய அக்கணமே நம்மை பெரும் திருப்தியில் ஆற்றிவிடும்.

    ReplyDelete
  91. // அய்யய்யோ..யாரும் வர மாட்டேங்கிறாங்களே..கமர்சியல் பதிவர்கள் என் பொழப்பை கெடுக்கிறாங்களே ‘ என்று கூவுவதை விடுங்கள்.//

    அதல்லாம் ஏன் நீங்க சொல்றீங்க.... என்னை யாரும் கேள்வி கேட்டகத்தான் விமர்சிக்கத்தான் உரிமையில்லை. நான் யாரையும் கேள்வி கேட்கமுடியும் யாரையும் விமர்சிக்வும் முடியும். அது என்வீட்டு நியாயம். அப்படித்தான் கேட்பேன். நீங்க கில்மா பதிவு, சினிமா பதிவு, ஞாயிறென்றால் ஆன்மீக பதிவு, சமையல் ரெசிபி பத்தாததுக்கு டுவிடடுவீங்க...வாசகர்கள் எல்லோரையும் உங்க பக்கமே நகரவிடாமல் இழுத்து வச்சுக்கிட்டா என்னோட வெட்டி அரட்டைய யார் வந்து பார்க்கிறது??? அப்புறமா நாங்க கேள்வி கேட்க மாட்டோமா??? இது உங்களுக்கே நியாயமா???

    ReplyDelete
  92. //அதிக கூட்டம் வந்தால் ‘சம்திங் ராங்’ என்று சந்தேகப்படக் கற்றுக்கொள்ளுங்கள்.//

    ஓ.......நீங்கதான் அந்த கூட்டம் சேர்க்கிற ராங்கான ஆசாமியாண்ணே...

    ReplyDelete
  93. டைட்டிலே பயங்கரமா இருக்கே?

    ReplyDelete
  94. >>தமிழ்மண தர வரிசைப் பட்டியலில் இருந்து எனது வலைப்பூவை நீக்கும்படி தமிழ்மணத்திடம் கேட்டுக்கொண்டுள்ளேன். இனி என் வலைப்பூ அங்கே காணப்பட மாட்டாது. நன்றி.

    இது எதுக்கு?

    ReplyDelete
  95. >>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply]

    வணக்கம் செங்கோவி மற்றும் ஏனைய நண்பர்ஸ்!

    யோக்கியப் பதிவர்களுக்கும் அயோக்கியப் பதிவர்களுக்கும் இடையிலான, வேறுபாட்டை மிக அழகாக சொல்லியிருக்கீங்க!

    ஆமா, நாம எந்தக் குறூப்?


    haa haa ஹா ஹா சேம் பிளட்.. சேம் கேள்வி

    ReplyDelete
  96. தமிழ்வாசி - Prakash said...

    வாங்க....

    இந்தாளுக்கு லொள்ளைப்பாரய்யா! அண்ணன் கடைக்கு போய்ட்டு அண்ணனையே வரவேற்கறதை

    ReplyDelete
  97. செங்கோவி….!

    ////எப்போதும் நல்ல படைப்பு என்பது எழுதிய அக்கணமே நம்மை பெரும் திருப்தியில் ஆற்றிவிடும். அதன்பிறகு எழுதியவன் செய்வதெல்லாம் இதை எத்தனை பேர் சரியாக புரிந்துகொள்கிறார்கள் என்று வேடிக்கை பார்ப்பதே. எழுத்தாளனுக்கு ஆத்மதிருப்தி தர ஒரு பத்துப் பேர் (அதிகபட்சமாக) அதனை விளங்கிக் கொண்டாலே போதும்.////

    இதுதான் உண்மை. மனதுக்கு நிறைவைத் தரக்கூடிய படைப்புக்களை உண்மையாக ஒருவர் விமர்சித்துப் பாராட்டினாலே அதன் நோக்கம் ஈடேறியதாகவே கருத முடியும்.

    அதுதவிரவும், அவ்வப்போது தேர்ந்த நகைச்சுவை உணர்வுடன் எழுதும் நீங்கள், மிகவும் முக்கியமான சமூக விடயங்களையும் சிறப்பாக எழுதி வருகிறீர்கள். அதனால், தமிழ்மணத்திலிருந்து நீக்குமாறு கோரும் உங்கள் முடிவினை கண்டிக்கிறேன்.

    காய்க்கிற மரத்தினை நோக்கி கல்லெறியப்படுவதுதானே இயல்பு.

    ReplyDelete
  98. நல்ல விவாதம் ஒன்று போகுது. பார்ப்பம்.எங்கதான் போய் முடியப்போகுது?
    http://pc-park.blogspot.com/2011/08/1.html

    ReplyDelete
  99. நீங்க சொல்வெதெல்லாம் சரிதான். அதற்காக தமிழ்மணத்திலிருந்து நீக்க முடிவெடுத்திருப்பது தேவையில்லை என்பது எனது கருத்து.

    பதிவுலகின் பலமாக கருதுவதே பலதரப்பட்ட பதிவுகளை பகிரமுடிவதும், வெளிப்படையாக விவாதிக்க முடிவதையும் தான். வேறெந்த ஊடகங்களிலும் பிடிக்காத கருத்துக்களை சென்சார் செய்து விடுவார்கள்.

    மேலும் நாம் எழுதுவது ஆபாசமாகவோ, அருவெறுப்பாகவோ இருந்தால் அதை தடை செய்ய அல்லது கட்டுபடுத்த திரட்டிகளுக்கும் , கூகிள் ப்ளாக்கருக்கும் மட்டுமே அதிகாரம் உள்ளது. இதை தவிர வேறு எதையும் கருத்தில் கொள்ளாது உங்கள் மனதில் தோன்றும் படைப்புகளை தொடர்ந்து வெளியிடுங்கள்.

    ReplyDelete
  100. ஏற்கனவே சொந்த வாழ்விலும், அலுவலத்திலும் அழுத்தம் தாளாமல் தன்னை ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ள வருவோரே இங்கு 80%க்கும் அதிகம். அவர்களது ஒரே நோக்கம் பொழுதுபோக்குவதும், கவலை மறந்து சிரிப்பதுமே. அந்த வகையில் இந்த கமர்சியல் பத்திரிக்கைகள் உளவியல் ரீதியாக இந்த சமூகத்திற்கு ஆற்றிக்கொண்டிருக்கும் பங்கு பாராட்டத்தக்கது. (சினிமாவும் அப்படியே!)//

    மிகவும் உண்மையான ஆதங்கம் நண்பரே! பதிவுகள் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டெ இருந்த பதிவர்களுக்கிடையில் உண்மையான ஞாய விளக்கத்தை எடுத்துரைத்தமைக்கும் மணம் குளிர நன்றி...முக்கியமாக மேலே உள்ள வரிகள் நம்ம கேட்டகிரி ...மனதில் இருந்த விசயம் பதிவாக நீங்கள் குரல் கொடுத்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  101. அவ அவனுக்கு பிடிச்சத அவ அவ எழுதுகிறான்...

    இதில் கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இல்லை...

    பிடிச்சா படி இல்லையா படிக்காதே... அப்படித்தான் சொல்லனும்...

    ReplyDelete
  102. இதை எழுதுறே..நீ ஏன் அதை அப்படி எழுதக்கூடாது’ என்று மிரட்டுவது பாசிசம். உங்களுக்குப் பிடித்ததைத் தான் எழுத வேண்டும் என்றால், உங்கள் ப்ளாக்கிலேயே எழுதி விடலாமே..தனியாக ஒரு ப்லாக் எதற்கு?

    ’நல்ல கருத்துகள் (மட்டுமே) அதிக வாசகர்களைச் சேரவேண்டும். அதுவே சமூகத்திற்கு நல்லது ‘ என்ற உங்கள் நோக்கம் சரி தான், ஆனாலும் நடைமுறை யதார்த்தம் நிஜவுலகிலும் பதிவுலகிலும் அப்படி இல்லை என்பதை நினைவில் வைப்போம். //

    ஆஹா நச்

    ReplyDelete
  103. என்னத்த சொல்ல? ஆடிக்கொருக்கா அம்மாசைக்கு ஒருக்கா பதிவு போட்ட்டுட்டு என்ன கமெண்டு போடறது? இதெல்லாம் செங்கோவி அண்ணன் மாதிரி பெரியவங்க சமாச்சாரம்னு சொல்லிடலாமா? சரி நான் ராஜநடராஜன் மற்றும் மருதமூரான் சார் அவங்களோட கருத்தை வழி மொழிகிறேன்ங்க

    ReplyDelete
  104. கடம்பவன குயில் said... [Reply]
    //எழுதுவது மட்டுமே நம் வேலையாக இருக்கட்டும். எதைப் படிப்பது என்பதை வாசகரே தீர்மானிக்கட்டும். ஏனென்றால் அவர்கள் நம்மை விடவும் புத்திசாலிகள்!//

    அதத்தானே நிறைய பேர் நினைக்கிறதே இல்லை. பதிவுலகில் தாம் மட்டுமே மேதாவிகள் என்றும் மற்றவர்கள் எல்லாம் மொக்க பதிவும் வெற்றுப்பதிவும் போட்டு பதிவுலகையே நாறடிப்பது போலவும் இவர்கள் மட்டுமே பதிவுலகை காக்க வந்த தேவதூதர்கள் போலவும் பேசுவது ரொம்ப அநியாயமாக இல்லை..???//

    இந்த கருத்து வரவேற்கதக்கது

    ReplyDelete
  105. //‘ஒரு வருடத்திற்கு எனது புத்தகம் ஆயிரம் விற்றாலே பெரிய விஷயம் என்றார். சும்மாவே புலம்பும் சாருநிவேதிதா ‘எல்லாரும் ஓசியில் என் தளத்தைப் படிக்கிறாங்களேயொழிய யாரும் என் புத்தகங்களை வாங்குவதில்லை’ என்று அழுதார். மற்றொரு முக்கிய படைப்பாளியான எஸ்.ராமகிருஷ்ணன் ‘ஆம்..எனக்கும் அப்படியே’ என்று கொஞ்சம் கெத்தாக ஒப்புக்கொண்டார்.//

    இதையெல்லாம் விடுங்கண்ணே!

    தலைவரோட புத்தகமே மூவாயிரம்தான் விக்கும்னு சாறு சொல்லியிருந்தார். அதைக்கேட்டதுமே பயங்கர அதிர்ச்சியாயிடுச்சு!

    இதுக்குமேலயும் சொல்லணுமா? நம்ம தமிழர்களின் வாசிப்பு பழக்கம் அப்படிப்பட்டது!

    ReplyDelete
  106. என்னங்க இது யோக்கியம் அயோக்கியம் எல்லாம், ஒண்ணுமே புரியல, நாம எந்தவகயோ..பதிவுலகத்துல இம்புட்டு உள்கட்சி பூசல் இருக்குன்னு இப்பதான் தெரியுது. ஒருத்தன் அவன் விரும்புறத எழுதுறான், அவன போலவே இருக்கற நாலு பேரு அத படிக்கறான், இதுல நாலு பேரா நாலாயிரம் பேரான்னு சண்ட போட்டு யாருக்கு என்ன லாபம்? தீவிர பதிவர்களுக்கு வாசகர் கம்மின்னு சொல்றதெல்லாம் டூப்பு. ஒருத்தன் வெறுமனே நடிகைகள் படம் போட்டு ஹிட்டு ஆகிடமுடியாது, அப்பிடின்னா கூகிள் இமேஜ் சர்ச்சுக்கு மட்டும்தான் வாசகர்கள் இருப்பாங்க. மேல்மாடில மேட்டர் காலின்னா கடையில கூட்டமும் காலியாயிடும். தலைவர் சொல்லியிருக்காரு சிந்திக்க வக்கிறதவிட சிரிக்க வக்கிறதுதான் கஷ்டம்னு, அப்பிடின்னா மொக்க பதிவு போடுறவங்களும் ரொம்ப கஷ்டப்பட்டுதான் குப்ப கொட்டுறாங்க. என்னஇருந்தாலும் நம்ம கடப்பக்கம் வாறத நிறுத்திடாதீங்க, அடிக்கடி வாங்க டீ காப்பி எல்லாம் நல்ல சூடா இருக்கும்..

    ReplyDelete
  107. அண்ணே தை மாசத்துல நானும் இதப்பத்தி கவலைப்பட்டப்போ (அது பதிவரா இருந்து அல்ல, வாசகரா) எழுதின ஒரு பதிவு இருக்கு, நேரம் கெடச்சா படிச்சு பாருங்க. கவித, கட்டுரைன்னு எதெல்லாமோ போட்டுபாத்தும் வாசகர்கள் வரல்ல, அதனால நம்ம கட மூடப்பட்ட நிலையிலேயே இருக்கு. சினிமா பதிவு எழுத தெரியல.. என்ன செய்யறது நம்ம கபாசிட்டி அவ்வளவுதான்.

    http://mnhrashad.blogspot.com/2011/01/blog-post_7967.html

    ReplyDelete
  108. யோக்கியம்னா என்னங்க? நிர்வாணபுரியில கோவணம் கட்றவன் பைத்தியக்காரன்.

    ReplyDelete
  109. பதிவுலகில் எத்தனை கட்சி இருக்கு.நான் அதுல எந்த கட்சியில் இருக்கேன்? ஏன் இந்த சீரியஸ் பதிவு செங்கோவி.ஒன்றுமே புரியலையே..

    ReplyDelete
  110. அவ அவனுக்கு பிடிச்சத அவ அவ எழுதுகிறான்...

    இதில் கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இல்லை...

    பிடிச்சா படி இல்லையா படிக்காதே... அப்படித்தான் சொல்லனும்...

    ReplyDelete
  111. //நம் பதிவர்கள் அளவிற்கு ஜெயமோகன், சாரு வகையறாவிற்கு ஞானம் இல்லாததால் விகடன்/குமுதத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழவில்லை//

    ஹா ஹா ஹா!! செம்ம! :-)

    //இதை எழுதுறே..நீ ஏன் அதை அப்படி எழுதக்கூடாது’ என்று மிரட்டுவது பாசிசம்// TRUE!

    //பல வருட உழைப்பில் உருவான புத்தகமே வருடத்திற்கு ஆயிரம்கூட விற்பதில்லை..அதாவது ஒரு வருடத்திற்கு ஆயிரம் ஹிட்ஸ்கூட வாங்குவதில்லை என்பதை நினைவில் வையுங்கள். அதை ஒப்பிடும்போது, நமக்கு வருவது பெரும் கூட்டம் என்பது புரியும்.//சிக்சர்!

    உண்மை..!
    ஆமா தமிழ்மணம் திரட்டில இருந்து ஏன்????
    தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் - இப்போதான் இந்த விஷயம் தெரிந்துகொண்டேன்!

    ReplyDelete
  112. காட்டான் said...
    மாப்பிள நான் பதிவுலகில் முன்னேறி வருவது எல்லோருக்கும் தெரிந்த விடயமே.. என்னோடு நேரடியாக மோதமுடியாத சில பதிவர்கள் பயத்தால் தமிழ்மணத்தில் இருந்து ஓட்டமெடுப்பது தோல்வியை ஒப்புக்கொண்டதற்குசமம்.. இது கண்டிக்கதக்கதே...////இத்தப் பார்ரா,மாசக் கணக்கா "ஒண்ணுமே" பண்ணாம இருந்துக்கிட்டு?பத்தாததுக்கு "ஓட்ட வடை"ன்னு ஒருத்தரு!வெளங்கிடும்!

    ReplyDelete
  113. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

    வணக்கம் செங்கோவி மற்றும் ஏனைய நண்பர்ஸ்!
    ஆமா, நாம எந்தக் குறூப்?////லா சப்பல் பிள்ளையார் கோயில் தேர் இழுத்தாங்களே,போனீங்களா?போகலேன்னா,என்னோட குறூப்!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  114. காய்த்த மரம் தான் கல்லடி படும்!( நாம கூட அயல் காணி "விளா" மரத்துக்கு குடுத்த கல்லடி!)

    ReplyDelete
  115. சார்..அவனுக எல்லாம் வயித்தெரிச்சல் பிடிச்சவனுக..இவனுகளை திட்டி திட்டி எனக்கும் சலிச்சு போயிருச்சு..நீங்க நல்லா நாக்க புடுங்குற மாதிரி கேட்ருக்கீங்க..தமிழ்மண தர வரிசை பட்டியல் ஒரு கிறுக்குதன வரிசை...விகடனுக்கு 700 ரூபாய் சந்தா கட்டிவிட்டு காப்பி பேஸ்ட் செய்தால் நீங்கள்தான் நம்பர் 1.அதே போல இலக்கியம்னு புரியாம எழுதி அதை ஒரு நாயும் படிக்காம நம்ம ஹிட்ஸை பார்த்துட்டு இவனுகதான் நம் பதிவுக்கு ஹிட் கிடைக்காததற்கு காரணம் என்பவனை பார்த்தால் எனக்கு வாயால் சிரிக்க தோணவில்லை.ஆக டென்சனாகாமல் கலக்குங்க..

    ReplyDelete
  116. Chitra said...

    எந்தவொரு கமர்சியல் பதிவரும் யோக்கியப் பதிவருக்கு கூட்டம் வரக்கூடாது என்ற குறிக்கோளுடன் பதிவிடுவதில்லை. தனக்குத் தெரிந்ததை, பிடித்ததை பகிர்ந்து கொள்கிறார்கள். ‘நீ ஏன்

    இதை எழுதுறே..நீ ஏன் அதை அப்படி எழுதக்கூடாது’ என்று மிரட்டுவது பாசிசம். உங்களுக்குப் பிடித்ததைத் தான் எழுத வேண்டும் என்றால், உங்கள் ப்ளாக்கிலேயே எழுதி விடலாமே..தனியாக ஒரு ப்லாக் எதற்கு?


    ...... ஆபாச பதிவுகளுக்கு முட்டுக்கட்டை போடுறவங்க இருக்கிறாங்களோ இல்லையோ - ஆனால், என்னை போல எந்த category லேயும் சிக்காமல் எழுதுகிறவர்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை என் பதிவுலக அனுபவத்தில் கண்டு கொண்டேன். சென்ற பதிவில், நான் சிரியஸ் ஆக சொன்ன ஒன்றிரண்டு காரணங்களுக்கு எத்தனை விளக்கம் சொல்ல வேண்டி வந்தது என்று எனக்குத் தான் தெரியும். யாரும் எப்படியும் எழுதி விட்டு போகட்டும். என்னை நிம்மதியாக, யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லாமல் என் பதிவில் சுதந்திரமாக எழுத விடுங்கள் என்று தான் "நேற்று" கூட நான் ஒரு போஸ்ட் போட்டு இருந்தேன்.////ஆமாக்கா,அதுல கூட நீங்க "அந்த"படம் வேணும்னா யூ டியூபில பாக்க சொல்லி "அட்வைஸ்" குடுத்திருக்கீங்க!காரைக் கூட திருட வழி இருக்குன்னு வேற சொல்லியிருக்கிங்க!அது பத்தி தனியா ஒரு பதிவு போட்டுடுங்க!பசங்க பிழைச்சுக்குவாங்க! நன்றிக்கா!!!!

    ReplyDelete
  117. 30/08/2011......தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை எட்டு வாரங்களுக்குத் தூக்கிலிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

    ReplyDelete
  118. இந்தப் பதிவிற்கு தற்போது வரை கிடைக்கப் பெற்ற மைனஸ் ஓட்டினையும் சேர்த்து மொத்தமாக வாக்களித்தோர், 18 பேர்...

    அவர்களுள்


    இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்

    cp666 rathnavel.natarajan@gmail.com varothayan venkatkumar chitrax@gmail.com rahimgazali nirupans nekalvukal@gmail.com oddavada108 robin umajee gokul304 kkarun09 prakashin raasalingam sathishastro@gmail.com Kaddaan pannikkuttir

    ReplyDelete
  119. // கந்தசாமி. said...
    இன்னொருவரின் தாழ்வுமனத்திற்க்காக உங்கள் இடத்தை நீங்கள் ஏன் விட்டு கொடுக்கவேண்டும்..(தமிழ் மணத்தில்) //

    ஐயா..அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை..இப்போதும் நல்ல பதிவர்களுக்காக விலகுவதாக எப்போது சொன்னேன்..அவர்களுக்கு எப்போதும் ஹிட்ஸ் கிடைக்காது, எதிர்பார்க்க வேண்டாம் என்று தானே சொல்லி இருக்க்கின்றேன்!

    ReplyDelete
  120. //Yoga.s.FR said...
    30/08/2011......தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை எட்டு வாரங்களுக்குத் தூக்கிலிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.//

    ஆஹா..நல்லது ஐயா..தொடர்ந்து நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

    ReplyDelete
  121. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    செங்கோவி தமிழ்மணம் ரேங்கிங்கை விட்டு வெளியே வந்திருப்பது நிஜமாவே பெரிய விஷயம்.... துணிச்சலாக முடிவெடுத்திருக்கிறார், அவருக்கு என் பாராட்டுக்கள்......! //

    இவ்வளவு நேரம் நல்லாத்தானே பேசிக்கிட்டு இருந்தாரு..

    ReplyDelete
  122. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...


    // யோக்கியப் பதிவர்களுக்கும் அயோக்கியப் பதிவர்களுக்கும் இடையிலான, வேறுபாட்டை மிக அழகாக சொல்லியிருக்கீங்க! ஆமா, நாம எந்தக் குறூப்?//

    பேரையே ஆபாசமா வச்சிக்கிட்டு கேட்கிறதைப் பாரு.

    // தமிழ்மண ரேட்டிங்கில் இருந்து வெளியே வர முடிவெடுத்தமை துணிச்சலின் உச்சக்கட்டம்! தன்னம்பிக்கை மிளிர்கிறது! வாழ்த்துக்கள்! //

    சும்மா இருங்கய்யா..

    //உண்மை என்னவென்றால் இப்படியொரு நட்பு வட்டமும், ஒற்றுமையும் சீரியஸ் பதிவர்கள் மத்தியில் இல்லை! அவர்கள் ஆளை ஆள் பிடித்து விழுங்குபவர்கள் போலவே செயல்படுகிறார்கள்!

    நீங்களும் நல்லதொரு நட்பு வட்டத்தை கட்டியெழுப்பி, ஒருவரை ஒருவர் ஏற்றி, மகிழ்ச்சி காணுங்கள்! //

    நச்சுன்னு சொன்னீங்க ஓட்டைவடை!

    // ஆனால் எம்மைப் போன்ற மொக்கைப் பதிவர்களுடன் சில சீரியஸ் பதிவர்கள் நட்பினைப் பேணி வருகிறார்கள்! அவர்களுடனும் நாம் நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறோம்! அவர்களுக்கான எமது ஆதரவு என்றைக்கும் இருக்கும்! //

    எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அவங்களை கேவலப்படுத்திட்டு, கடைசில சமாளிஃபிகேசனா?

    ReplyDelete
  123. // காட்டான் said...
    மாப்பிள நான் பதிவுலகில் முன்னேறி வருவது எல்லோருக்கும் தெரிந்த விடயமே.. என்னோடு நேரடியாக மோதமுடியாத சில பதிவர்கள் பயத்தால் தமிழ்மணத்தில் இருந்து ஓட்டமெடுப்பது தோல்வியை ஒப்புக்கொண்டதற்குசமம்.. இது

    கண்டிக்கதக்கதே...//

    ஹா..ஹா..மாம்ஸ்..உங்க எழுத்து புரியாதவரைக்கும் நான் பயப்படலை..இப்போ புரிஞ்சதால தான் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டியதாப் போச்சு.

    ReplyDelete
  124. // விக்கியுலகம் said...
    இவரு அஜீத்து மன்றத்த கலச்சி புட்டாறு.....இப்போ என்னா நடந்துதுன்னு இப்படி ஒட்டு மொத்தமா திட்றீங்க.....சொல்லுங்கய்யா...//

    ஹா..ஹா..விக்கி..ரேங்கிங்கை விட்டு வெளியேறுவதாகத் தானே சொன்னோன்..என்னமோ நான் பதிவுலகை விட்டே ஓடிட்ட மாதிரி எஃபக்ட் கொடுக்காங்களே..எனக்கே கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு.

    ReplyDelete
  125. // Chitra said...
    .... கமர்சியல் பதிவர்கள்???????? Do bloggers get a pay??? ha,ha,ha,ha,....//

    அப்படி இல்லையா?..அய்யய்யோ..அப்போ நான் சேர்த்து வச்சிருக்கிற ஒன்றரை லட்சம் ஹிட்ஸால அஞ்சு பைசா பிரயோஜனம் இல்லியா? அதை ஓட்டைஉடைசல் ஈயம்பித்தளைக்குக் கூடப் போட முடியாதா? அடடா..!

    ReplyDelete
  126. KANA VARO said...

    //ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொண்டால் மனைவியை கணவன் தன் வழிக்கு கொண்டு வரவேண்டும். அல்லது மனைவி வழியில் தான் போக வேண்டும். அப்பொழுது தான் குடும்பம் பிரச்சினை இன்றி போகும்.//

    நன்றி பாஸ்..நோட் பண்ணிக்கிறேன்.

    // ஒரு சிறுகதையை எழுதி எங்கள் தளத்தின் வருகையாளர்களை அவதானிக்கும் போது அது நூறைக் கூட தாண்டாது. ஆனால் அஜித் - விஜய் பற்றி எழுதினால் ஒரு சில மணிநேரங்களிலேயே ஆயிரம் பேரைத் தாண்டிவிடுகின்றது.//

    இது உண்மை..உண்மை..உண்மை.

    ReplyDelete
  127. // FOOD said...
    பதிவுலகம் சரியான பாதையில்தான் செல்கிறதா என சந்தேகம் வருகிறது.//

    கண்டக்டர் வேலை காலியா இருக்கு சார்..வர்றீங்களா?

    ReplyDelete
  128. // துளசி கோபால் said...
    //குமுதம் படிக்கும் லட்சக்கணக்கான மக்களில் பத்தாயிரம் பேரால் கூட விஷ்ணுபுரத்தை படிக்க(அதாவது வெறுமனே வாசிக்க)க்கூட முடியாது. அதை ஆயிரம் பேரால்கூட உள்வாங்கவும் முடியாது.//சத்தியமான உண்மை! சொன்னீங்க

    பாருங்க....கோடியில் ஒரு வரி! //

    நன்றி டீச்சர்.

    ReplyDelete
  129. // ராஜ நடராஜன் said...

    உங்களை மாதிரி மொக்கையோடு வேறு கள விவாதங்களும் எனும் போது பிரச்சினையில்லை.ஆனால் மொக்கையே பிரதானம் எனும் போது வாசிப்பின் எல்லைகள் குறுக்கப்பட்டு விடும் ஆபத்து உள்ளதையும் சுட்டிக் காட்டுவதில் தவறென்ன இருக்க

    முடியும்? //

    தவறு இல்லை சார்..நிஜ, இலக்கிய உலகிலேயே தீராத பிரச்சினை/விவாதம் இது - என்பது தான் என் பாயின்ட்..இருப்பினும், யாரவது புலம்பிக்கொண்டே இருப்பதும் நல்லது தான்..நடக்கட்டும்.

    ReplyDelete
  130. // Rathnavel said...

    மனந்தளராதீர்கள் //

    ஐயா, ஏன் இப்படி? எல்லாரும் இப்படிச் சொல்லியே சும்மா இருக்கிறவனை படுக்க வச்சிடுவாங்க போலிருக்கே!

    ReplyDelete
  131. // கடம்பவன குயில் said...
    ஓட்டவடை அண்ணன் said

    //உண்மை என்னவென்றால் இப்படியொரு நட்பு வட்டமும், ஒற்றுமையும் சீரியஸ் பதிவர்கள் மத்தியில் இல்லை! அவர்கள் ஆளை ஆள் பிடித்து விழுங்குபவர்கள் போலவே செயல்படுகிறார்கள்! //

    ஓரு வார்த்தை என்றாலும் திருவார்த்தை அண்ணே. ஈகோ ன்னு ஒண்ணை அவரகள் தலையில ஏத்தி வச்சுக்கிட்டு பண்ற அலப்பறை இருக்கே.... தாங்கலடா சாமி.//

    சகோ..நீங்க நல்ல பதிவர் தானே...ஏன் சேம் சைடு கோல் போடுறீங்க?

    ReplyDelete
  132. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    இதுக்கு மைனஸ் ஓட்டு போட்டா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவீங்களா?//

    நான் எப்பவும் அதைக் கண்டுக்கிட்டதில்லைய்யா..போலீஸ்கார் மேலயே கம்ப்ளைண்ட் கொடுக்க முடியுமா?

    ReplyDelete
  133. // K.s.s.Rajh said...

    எனது பதிவுகளில் சினிமா,பேஸ்புக்,காதல்,இது சம்மந்தமான பதிவுகள் ஹிட்ஸ் ஆனாலும்.ஆனால் அதிகம் ஹிட்ஸ் ஆவதும்,அதிக வாசகர்கள் படிப்பதும் நான் எழுதும் கிரிக்கெட் பதிவுகளுக்குத்தான்.
    நான் எந்தவகைப்பதிவர் வகைக்குள் வருகின்றேன் பாஸ்? //

    ரெண்டுங்கெட்டான்னு ஒரு புதுவகையை உண்டாக்கலாமா?

    ReplyDelete
  134. // கடம்பவன குயில் said...
    //எழுதுவது மட்டுமே நம் வேலையாக இருக்கட்டும். எதைப் படிப்பது என்பதை வாசகரே தீர்மானிக்கட்டும். ஏனென்றால் அவர்கள் நம்மை விடவும் புத்திசாலிகள்!//

    அதத்தானே நிறைய பேர் நினைக்கிறதே இல்லை. பதிவுலகில் தாம் மட்டுமே மேதாவிகள் என்றும் மற்றவர்கள் எல்லாம் மொக்க பதிவும் வெற்றுப்பதிவும் போட்டு பதிவுலகையே நாறடிப்பது போலவும் இவர்கள் மட்டுமே பதிவுலகை காக்க வந்த

    தேவதூதர்கள் போலவும் பேசுவது ரொம்ப அநியாயமாக இல்லை..??? //

    சகோ புகுந்து விளையாடுறாரே..பாவம், எத்தனை நாள் கடுப்போ!

    //நம் பதிவர்கள் அளவிற்கு ஜெயமோகன், சாரு வகையறாவிற்கு ஞானம் இல்லாததால் விகடன்/குமுதத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழவில்லை. அந்த அளவிற்கு ஆண்டவன் நம்மைக் காப்பாற்றினான்.---

    இந்தப் பதிவில் டாப் 10 விஷயங்களில் இதுதான்ணே டாப்பு.... உங்களமாதிரி ஹிட்ஸ் வாங்கறவங்கள பார்த்து வியிறெரிந்து பொறாமையில் கூவுற என்ன மாதிரி குயில்களுக்கு நீங்க வச்சுருக்கிற ஆப்பு!! //

    அக்கா, நான் சும்மா யதார்த்தத்தைச் சொன்னேன்..நான் வாங்குவது பெரிய ஹிட்ஸே அல்ல.

    ////அதிக கூட்டம் வந்தால் ‘சம்திங் ராங்’ என்று சந்தேகப்படக் கற்றுக்கொள்ளுங்கள்.//

    ஓ.......நீங்கதான் அந்த கூட்டம் சேர்க்கிற ராங்கான ஆசாமியாண்ணே...//

    அதுல சந்தேகம் வேறயா?

    ReplyDelete
  135. // Prabu Krishna (பலே பிரபு) said...
    எழுத்துச் சுதந்திரம் என்பது இங்கே தவறாகவே புரிந்துக் கொள்ளப்பட்டு உள்ளது.

    யாரையும் தடுக்க வேண்டாம். நமக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி விடலாம். இது நமக்கு சரியாய் பட்ட போதும். //

    அவ்வளவு தான் மேட்டர் பிரபு.

    ReplyDelete
  136. // இராஜராஜேஸ்வரி said...
    பாரதியின் இறுதி ஊர்வலத்திற்கு வந்தோர் வெறும் 13 பேர்கள் தான் என்பதில் அடங்கியுள்ளது நம் புலம்பலுக்கான பதில்.

    எப்போதும் நல்ல படைப்பு என்பது எழுதிய அக்கணமே நம்மை பெரும் திருப்தியில் ஆற்றிவிடும்.//

    நல்லாச் சொல்லி இருக்கீங்க சகோ..ஆ..இதை எங்கயயோ கேட்ட மாதிரி இருக்கே..ஓ, நான் எழுதுனதா?

    ReplyDelete
  137. // சி.பி.செந்தில்குமார் said...
    >>தமிழ்மண தர வரிசைப் பட்டியலில் இருந்து எனது வலைப்பூவை நீக்கும்படி தமிழ்மணத்திடம் கேட்டுக்கொண்டுள்ளேன். இனி என் வலைப்பூ அங்கே காணப்பட மாட்டாது. நன்றி.

    இது எதுக்கு? //

    அதாண்ணே எனக்கும் புரியலை..அந்த ரேங்கிங் எதுக்கு?

    ReplyDelete
  138. // மருதமூரான். said...

    அதுதவிரவும், அவ்வப்போது தேர்ந்த நகைச்சுவை உணர்வுடன் எழுதும் நீங்கள், மிகவும் முக்கியமான சமூக விடயங்களையும் சிறப்பாக எழுதி வருகிறீர்கள். அதனால், தமிழ்மணத்திலிருந்து நீக்குமாறு கோரும் உங்கள் முடிவினை கண்டிக்கிறேன். //

    இன்னும் நல்லா எழுதுவோம்னு தான் பாஸ் விலகுறேன்.

    ReplyDelete
  139. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    மாப்ள என்ன ஆச்சு? //

    ஒன்னும் ஆகலை மாப்ள..ஒன்னும் ஆகலை மாப்ள..

    ReplyDelete
  140. // கணினி மஞ்சம் said...
    நல்ல விவாதம் ஒன்று போகுது. பார்ப்பம்.எங்கதான் போய் முடியப்போகுது?
    http://pc-park.blogspot.com/2011/08/1.html //

    இங்கயே முடிஞ்சுட்டா நல்லது.

    ReplyDelete
  141. // சிநேகிதன் அக்பர் said...
    நீங்க சொல்வெதெல்லாம் சரிதான். அதற்காக தமிழ்மணத்திலிருந்து நீக்க முடிவெடுத்திருப்பது தேவையில்லை என்பது எனது கருத்து. //

    உங்கள் அன்புக்கு நன்றி பாஸ்..நான் தமிழ்மணத்தில் இருந்து முழுதாக விலகவில்லை..அந்த ‘தர’ வரிசை தான் ஒத்துக்கலை!

    ReplyDelete
  142. // மாய உலகம் said...

    மிகவும் உண்மையான ஆதங்கம் நண்பரே! பதிவுகள் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டெ இருந்த பதிவர்களுக்கிடையில் உண்மையான ஞாய விளக்கத்தை எடுத்துரைத்தமைக்கும் மணம் குளிர

    நன்றி...முக்கியமாக மேலே உள்ள வரிகள் நம்ம கேட்டகிரி ...மனதில் இருந்த விசயம் பதிவாக நீங்கள் குரல் கொடுத்தமைக்கு நன்றி நண்பரே //

    நன்றிக்கு நன்றி மாயா.

    ReplyDelete
  143. // சங்கவி said...
    அவ அவனுக்கு பிடிச்சத அவ அவ எழுதுகிறான்...

    இதில் கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இல்லை...

    பிடிச்சா படி இல்லையா படிக்காதே... அப்படித்தான் சொல்லனும்...//

    கரெக்ட் பாஸ்..அதுசரி, அதனால தான் நீங்க இந்தப் பக்கம் வர்றதில்லையா!

    ReplyDelete
  144.  காத்திரமான பதிவுகள் பல தரும் நீங்கள் வெளியேறுவது கண்டிக்கப்படவேண்டும் !
    கருத்துக்கள் பல இருக்கு இப்போது வருகையை மட்டும் பதிவு செய்கின்றேன் பின்னால் வாரன் காட்டான் ஓட்டைவடைக்கு பதில் சொல்ல!

    ReplyDelete
  145. // இரவு வானம் said...
    என்னத்த சொல்ல? ஆடிக்கொருக்கா அம்மாசைக்கு ஒருக்கா பதிவு போட்ட்டுட்டு என்ன கமெண்டு போடறது? இதெல்லாம் செங்கோவி அண்ணன் மாதிரி பெரியவங்க சமாச்சாரம்னு சொல்லிடலாமா? சரி நான் ராஜநடராஜன் மற்றும் மருதமூரான் சார்

    அவங்களோட கருத்தை வழி மொழிகிறேன்ங்க //

    நைட்டு அப்பீட் ஆகிட்டாரு.

    ReplyDelete
  146. // ஜீ... said...

    தலைவரோட புத்தகமே மூவாயிரம்தான் விக்கும்னு சாறு சொல்லியிருந்தார். அதைக்கேட்டதுமே பயங்கர அதிர்ச்சியாயிடுச்சு! //

    ஆமா ஜீ..அது தான் இங்க உள்ள நிலைமை..ஏன் சாருவை சாறு பிழியறீங்க?

    ReplyDelete
  147. // Real Santhanam Fanz said...
    ஒருத்தன் வெறுமனே நடிகைகள் படம் போட்டு ஹிட்டு ஆகிடமுடியாது, அப்பிடின்னா கூகிள் இமேஜ் சர்ச்சுக்கு மட்டும்தான் வாசகர்கள் இருப்பாங்க. மேல்மாடில மேட்டர் காலின்னா கடையில கூட்டமும் காலியாயிடும். தலைவர் சொல்லியிருக்காரு

    சிந்திக்க வக்கிறதவிட சிரிக்க வக்கிறதுதான் கஷ்டம்னு, அப்பிடின்னா மொக்க பதிவு போடுறவங்களும் ரொம்ப கஷ்டப்பட்டுதான் குப்ப கொட்டுறாங்க. என்னஇருந்தாலும் நம்ம கடப்பக்கம் வாறத நிறுத்திடாதீங்க, அடிக்கடி வாங்க டீ காப்பி எல்லாம்

    நல்ல சூடா இருக்கும்..//

    ஹா..ஹா..நல்லாச் சொன்னீங்க..வந்திட்டுத் தான் இருக்கேன், கமெண்ட் தான் ஹி..ஹி!

    ReplyDelete
  148. // Hashir said...
    அண்ணே தை மாசத்துல நானும் இதப்பத்தி கவலைப்பட்டப்போ (அது பதிவரா இருந்து அல்ல, வாசகரா) எழுதின ஒரு பதிவு இருக்கு, நேரம் கெடச்சா படிச்சு பாருங்க. கவித, கட்டுரைன்னு எதெல்லாமோ போட்டுபாத்தும் வாசகர்கள் வரல்ல, அதனால

    நம்ம கட மூடப்பட்ட நிலையிலேயே இருக்கு. சினிமா பதிவு எழுத தெரியல.. என்ன செய்யறது நம்ம கபாசிட்டி அவ்வளவுதான். //

    நல்ல விஷயம் மட்டும் எழுதுனா அப்படித் தான் ஆகிடுது...இல்லேன்னா, புரட்சி எழுதுங்களேன்..செம ஹிட் ஆகும்.

    ReplyDelete
  149. // DrPKandaswamyPhD said...
    யோக்கியம்னா என்னங்க? நிர்வாணபுரியில கோவணம் கட்றவன் பைத்தியக்காரன்.//

    யாரு என்ன பண்ணாலும்.சொன்னாலும் கண்டுக்காம நல்லதை மட்டுமே எழுதறவங்க யோக்கியங்க தான்.

    ReplyDelete
  150. // அமுதா கிருஷ்ணா said...
    பதிவுலகில் எத்தனை கட்சி இருக்கு.நான் அதுல எந்த கட்சியில் இருக்கேன்? ஏன் இந்த சீரியஸ் பதிவு செங்கோவி.ஒன்றுமே புரியலையே..//

    முதல் பத்தில நிரூபன் பதிவுக்கு லின்க் இருக்கு பாருங்க.

    ReplyDelete
  151. // ஜீ... said...
    ஆமா தமிழ்மணம் திரட்டில இருந்து ஏன்????
    தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் - இப்போதான் இந்த விஷயம் தெரிந்துகொண்டேன்! //

    ஐயா, திரட்டில இருந்து இல்லை..ரேங்கிங்ல இருந்து!

    இப்போ தான் தெரியுமா..அதான் இத்தனை நாளா நிம்மதியா இருந்தீங்களா?

    ReplyDelete
  152. // ஆர்.கே.சதீஷ்குமார் said...
    சார்..அவனுக எல்லாம் வயித்தெரிச்சல் பிடிச்சவனுக..இவனுகளை திட்டி திட்டி எனக்கும் சலிச்சு போயிருச்சு..நீங்க நல்லா நாக்க புடுங்குற மாதிரி கேட்ருக்கீங்க..தமிழ்மண தர வரிசை பட்டியல் ஒரு கிறுக்குதன வரிசை...விகடனுக்கு 700 ரூபாய் சந்தா கட்டிவிட்டு காப்பி பேஸ்ட் செய்தால் நீங்கள்தான் நம்பர் 1.அதே போல இலக்கியம்னு புரியாம எழுதி அதை ஒரு நாயும் படிக்காம நம்ம ஹிட்ஸை பார்த்துட்டு இவனுகதான் நம் பதிவுக்கு ஹிட் கிடைக்காததற்கு காரணம் என்பவனை பார்த்தால் எனக்கு வாயால் சிரிக்க தோணவில்லை.ஆக டென்சனாகாமல் கலக்குங்க..//

    அய்யா சாமீ..என்னை விட்றுங்க..இந்த விளையாட்டுக்கு நான் வரலை.

    ReplyDelete
  153. // நிரூபன் said...
    இந்தப் பதிவிற்கு தற்போது வரை கிடைக்கப் பெற்ற மைனஸ் ஓட்டினையும் சேர்த்து மொத்தமாக வாக்களித்தோர், 18 பேர்...

    அவர்களுள் இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்

    cp666 rathnavel.natarajan@gmail.com varothayan venkatkumar chitrax@gmail.com rahimgazali nirupans nekalvukal@gmail.com oddavada108 robin umajee gokul304 kkarun09 prakashin raasalingam sathishastro@gmail.com Kaddaan pannikkuttir //

    ஹா..ஹா..ரேங்கிங்கே தேவை இல்லேங்கிறவனுக்கு மைனஸ் ஓட்டுப் போட்டு சாதனை பண்ணது யாரு?

    ReplyDelete
  154. // Nesan said...
    காத்திரமான பதிவுகள் பல தரும் நீங்கள் வெளியேறுவது கண்டிக்கப்படவேண்டும் !
    கருத்துக்கள் பல இருக்கு இப்போது வருகையை மட்டும் பதிவு செய்கின்றேன் பின்னால் வாரன் காட்டான் ஓட்டைவடைக்கு பதில் சொல்ல! //

    நன்றி..காட்டான் மாம்ஸை நல்லாக் கவனிங்க பாஸ்.

    ReplyDelete
  155. செங்கோவி said... [Reply]

    // Chitra said...
    .... கமர்சியல் பதிவர்கள்???????? Do bloggers get a pay??? ha,ha,ha,ha,....//

    அப்படி இல்லையா?..அய்யய்யோ..அப்போ நான் சேர்த்து வச்சிருக்கிற ஒன்றரை லட்சம் ஹிட்ஸால அஞ்சு பைசா பிரயோஜனம் இல்லியா? அதை ஓட்டைஉடைசல் ஈயம்பித்தளைக்குக் கூடப் போட முடியாதா? அடடா..!////செந்தில்,கவுண்டர் கிட்ட கேட்ட மாதிரில்ல இருக்கு? ஒரு டீயாவது?????

    ReplyDelete
  156. மிகத் தெளிவான பார்வை!

    ஆனால் ஏன் இந்த அதிரடி முடிவு?

    ReplyDelete
  157. நான் கூட இந்த ரெண்டு பதிவிலேர்ந்து நெறைய கத்துக்கிட்டேன்!?புரட்சின்னா என்ன?பதிவுன்னா என்ன?ரேங்குன்னா என்ன? திரட்டின்னா என்ன?(இதுல இருந்து என்ன "தெரியுதுன்னா" நானும் ஒரு பதிவராகலாம்னு!)இன்னும் ஒண்ண மறந்துட்டேன்,அப்புறமா சொல்றேன்!

    ReplyDelete
  158. சட்ட சபையில் அதிரடியாக முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்,ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி ஆளுனரை வேண்டி!ஒட்டு மொத்த சட்டசபை உறுப்பினர்களும் ஏகமனதாக ஆதரித்திருக்கிறார்கள்!

    ReplyDelete
  159. யோ நிரூபன் ஓட்டு போட்டவங்களை காட்டிக்குடுக்கிறீயா.. நீ என்ன பதிவு எழுதாமையா இருக்கப்போறாய்.. வாறேன்யா அங்க...

    ReplyDelete
  160. செங்கோவியின் பதிவில் மீண்டும் வருவேன் நானாக ஜோசித்துக்கொண்டு அவர் எங்களை விட்டுப் போகக்கூடாது என்ற ஆவலில் தனிமரம் காத்திருக்கும்!

    ReplyDelete
  161. ஐயா நிரூ ஓட்டுப்போடுவது ஜனநாயகக்கடமை அதை ஏன்  மைனஸ் ஓட்டுப்போடும் நல்ல உள்ளங்களை காட்டிக்கொடுக்கிறீர்கள்? நீங்கள் தொழில்நுட்பத்தில் சூறப்புலிதான் ஓட்டை வெளியில் சொல்வது நியாயமா பாஸ்?

    ReplyDelete
  162. சரி விடுங்கண்ணே! நாளைக்கு கமலா காமேஷ் படம் வருதாம்ல! சூப்பரா ஒரு விமர்சனம் போடுங்க!

    ReplyDelete
  163. நிரூபனைப் போல் எனக்கும் தொடர்ந்து கவலை தருவது அதிகமான வாசிப்புக்கு எப்படி என்பதிவை கொண்டு செல்லலாம் என்று அதற்காக என் எழுத்து நடையை மாற்றுவது முடியாத காரியம் ! செங்கோவி சொல்லுவீர்களா தடைகள் போடும் சில மின்னஞ்சல் காரர்கள் ஏன் பதிவு புரியவில்லை என்று கூறுகின்றார்கள் சிலர் படித்துவிட்டு நிறைகுறை சொல்லும் போது மொக்கையாளர்கள் ஏன் இப்படி காலை வாருகின்றார்கள்!

    ReplyDelete
  164. // Yoga.s.FR said...
    சட்ட சபையில் அதிரடியாக முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்,ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி ஆளுனரை வேண்டி!ஒட்டு மொத்த சட்டசபை உறுப்பினர்களும் ஏகமனதாக ஆதரித்திருக்கிறார்கள்! //

    அவருக்கு நமது மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  165. // Nesan said...
    @காட்டான் இப்பதிவுலகில் வந்த உங்களைப் பார்த்து நம் அண்ணாச்சி ஓடிப்போறார் என்பது பொறுக்க முடியுமா மொக்கைப் பதிவு போடும் உங்களுடன் மோத செங்கோவி எப்பவும் தயார் ..... காட்டான் ஓவராக பில்டாப்பூ வேண்டாம் செங்கோவி ஒரு மூத்த பதிவாளருடன் மாப்பூ என்று கிட்ட வரமுடியுமா பதிவை விட்டு அவர் போனாலும் எங்களுடன் தொடருவார் என நம்புகின்றன் சிங்கத்தை சீண்டாத காட்டான்! //

    சும்மா இருங்கய்யா..மாம்ஸை உசுப்பி விடாதீங்க.

    ReplyDelete
  166. // ஜீ... said...
    சரி விடுங்கண்ணே! நாளைக்கு கமலா காமேஷ் படம் வருதாம்ல! சூப்பரா ஒரு விமர்சனம் போடுங்க! //

    தம்பி, அதுக்கு டிக்கெட் கிடைக்காமத் தான் அலைஞ்சுக்கிட்டு இருக்கேன்!

    ReplyDelete
  167. // Nesan said...
    நிரூபனைப் போல் எனக்கும் தொடர்ந்து கவலை தருவது அதிகமான வாசிப்புக்கு எப்படி என்பதிவை கொண்டு செல்லலாம் என்று அதற்காக என் எழுத்து நடையை மாற்றுவது முடியாத காரியம் ! செங்கோவி சொல்லுவீர்களா தடைகள் போடும் சில மின்னஞ்சல் காரர்கள் ஏன் பதிவு புரியவில்லை என்று கூறுகின்றார்கள் சிலர் படித்துவிட்டு நிறைகுறை சொல்லும் போது மொக்கையாளர்கள் ஏன் இப்படி காலை வாருகின்றார்கள்! //

    எழுத்து நடையை பிறருக்காக மாற்ற நினைத்தால் அதற்கு முடிவே இல்லாமல் போய் விடுமே...அதிக கூட்டம் பத்தி வேற யாராவது தான் சொல்லணும்..எனக்கு அது புரியாத புதிர் தான்!

    ReplyDelete
  168. வணக்கம் நண்பரே இரண்டு நாட்களாக

    கணினி பக்கம் வர முடிய வில்லை.

    நலம் தானே நண்பரே ?

    ReplyDelete
  169. நான் ரிவர்ஸ் கியர் போட்டு வண்டிய எடுத்துகிட்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிப் போயிடறேன். ஐயோ... தங்க முடியலைடா சாமி.....

    ReplyDelete
  170. செங்கோவியின் படைப்புக்களில் கடும் உழைப்பு, ஒரு பதிவிற்கான முழுமையான தேடல், ஒவ்வோர் படைப்ப்புக்களிலும் வாசகரைச் சோர விடாத பண்பு என்பன நிறையவே இருக்கின்றது.

    என்ற நிரூபனின் கருத்தை ஆதரிக்கிறேன் நண்பரே

    ReplyDelete
  171. எனக்கு தங்களிடம் பிடித்ததே தங்களின் தொலை நோக்கு பார்வை ,அதாவது சின்ன விஷயம் ஆனாலும் ,பெரிய விஷயம் ஆனாலும் அதை அலசி ஆராயும் தங்கள் நேர்த்தி எனக்கு பிடிக்கிறது. எழுதும் வார்த்தை நேர்த்தியும் பிடித்திருக்கிறது நட்பே .

    அது மட்டுமல்ல எனக்கு பதிவுலகில் கிடைத்த ஆத்மார்த்த நட்புகளில் நீரும் ஒருவர் .ஏன் என்றால் நான் பதிவை தொடங்கியது நட்பை சம்பாத்திக்க.

    t.m @ all votted

    ReplyDelete
  172. //M.R said...
    அதாவது சின்ன விஷயம் ஆனாலும் ,பெரிய விஷயம் ஆனாலும் அதை அலசி ஆராயும்...//

    இதை யாரலயும் மறுக்க முடியாது..அவ்வ்!

    நன்றி நண்பரே உங்கள் ஆதரவிற்கு!

    ReplyDelete
  173. //அதே நேரத்தில் குமுதமும் விகடனும் தமிழ்நாட்டிலேயே நாங்கள் தான் நம்பர்.1 பத்திரிக்கை..எங்கள் புத்தகம் ஒவ்வொரு வாரமும் 5 லட்சம் பிரதிகள் விற்கின்றன என்று உரக்க சொல்லிக்கொண்டிருந்தன//


    இதில் எது உண்மை...

    என்னை பொறுத்தவரை விகடனிடம் தரம் அதிகமே..
    அப்புறம் எது முன்னணி என்பது யாம் அறியோம்.

    ReplyDelete
  174. //மசாலாப் பொடி, சோப்பு டப்பா கொடுத்து குங்குமமும் கொஞ்சநாள் அதைச் சொன்னது./

    உஸ்ஸ்...... குங்குமத்தை இந்த ஆட்டத்தில் யார் சேர்த்தா....
    இவங்க காமெடி ஓவர்

    ReplyDelete
  175. //எழுதுவது மட்டுமே நம் வேலையாக இருக்கட்டும். எதைப் படிப்பது என்பதை வாசகரே தீர்மானிக்கட்டும். ஏனென்றால் அவர்கள் நம்மை விடவும் புத்திசாலிகள்!//

    உண்மைதான்,

    ReplyDelete
  176. அப்புறம்.. எது தரம் எது தரம் இல்லா பதிவு என்பது எனக்கு தெரியவே இல்லை.
    என்னை பொறுத்தவரை மொக்கையோ சீரியசோ
    எழுத்தில் ஒரு கவர்ச்சி இருந்தால் அவ் எழுத்துக்கும் பதிவுக்கும் நான் அடிமை,
    ஒவ்வொரு பதிவரிடமும் ஒவ்வொன்னு புடிக்கும் எனக்கு

    செங்கோவி அண்ணனின் விசாலமான பார்வை, நாடு நிலைமை, மொத்தத்தில் அவரின் சீரியஸ் பதிவுகள்.

    ஓட்டவடையிடம் ஹி ஹி அந்த மொக்கையோ மொக்கை மரண மொக்கை பதிவுகள்,

    நம்ம காட்டான் மாமாவிடம் கிராம வாசம் வீசும் பதிவுகள்

    இப்படி சொல்லிட்டே போகலாம்.

    ReplyDelete
  177. பதிவுகளை பொருத்தவரை யாரையும் எழுதுவதை நிர்பந்திக்க முடியாது. அதே போல நீ மோசமாக எழுதுவதால் என் எழுத்து பாதிப்படைகிறது என்றும் சொல்லக்கூடாது. இலக்கியபடப்புகள் மக்களிடம் அன்னியப்ப்ட்டு நிற்பதற்கு அதில் பயன்படுத்தப்படும் சொல்லாடல்கள்தான் காரணம். புரிவதற்குள்ளாகவே தாவு தீர்ந்து விடுகிறது.

    மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் தொடர் எவ்வளவு புகழ் பெற்றது என்பதும், அதன் பின் அது புத்தகமாக வந்தபின் எப்படி சக்கை போடு போட்டது என்பதோ சொல்லி தெரியவேண்டியதில்லை. இதற்கு காரணம் அதன் எளிமை தன்மை.

    அருமையான கட்டுரை.

    ReplyDelete
  178. அன்புள்ள நேசன் மற்றும் மாம்ஸ் காட்டானுக்கு,

    இந்த மாதிரி பின்னூட்டங்கள் தயவு செய்து வேண்டாமே..இருவரின் தரப்பும் இதில் இறங்கினால் கடை நாஸ்தியாகி விடும்..பதிவைப் பற்றிய அல்லது வெறும் மொக்கைப் பின்னூட்டங்கள் மட்டுமே வரவேற்கப்படுகின்றன...சில விஷயங்களை தூக்குகிறேன்..சாரி.

    ReplyDelete
  179. //Nesan said...
    ஐயா நிரூ ஓட்டுப்போடுவது ஜனநாயகக்கடமை அதை ஏன் மைனஸ் ஓட்டுப்போடும் நல்ல உள்ளங்களை காட்டிக்கொடுக்கிறீர்கள்? நீங்கள் தொழில்நுட்பத்தில் சூறப்புலிதான் ஓட்டை வெளியில் சொல்வது நியாயமா பாஸ்?//

    நேசன், நிரூ வெளியிட்ட விவரம் தமிழ்மணம் முகப்புப் பக்கதிலேயே கிடைக்கின்ற விஷயம் தான்..அதை அவர் கண்டுபிடித்துச் சொல்லவில்லை..அவர் சொல்லும் முன்பே அந்த மைனஸ் ஓட்டு போட்டது யார் என்றும் அறிவேன்..

    ஜனநாயகத்தில் மைனஸ் ஓட்டும் சகஜம் என்பதால் நான் அதை பெரிதுபடுத்துவதில்லை. நேசன் சொல்வது போல் அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமையை பயன்படுத்துகிறார்கள்..அவ்வளவே.

    ReplyDelete
  180. இன்று "பெரு நாள்"கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் ஈகைப் பெரு நாள் வாழ்த்துக்கள்!(எப்பயுமே லேட்டு தான்!)

    ReplyDelete
  181. //சென்னை பித்தன் said...
    மிகத் தெளிவான பார்வை!

    ஆனால் ஏன் இந்த அதிரடி முடிவு?//

    சும்மா தான் ஐயா..போரடிச்சுச்சு!

    ReplyDelete
  182. //துஷ்யந்தன் said...
    அப்புறம்.. எது தரம் எது தரம் இல்லா பதிவு என்பது எனக்கு தெரியவே இல்லை.
    என்னை பொறுத்தவரை மொக்கையோ சீரியசோ
    எழுத்தில் ஒரு கவர்ச்சி இருந்தால் அவ் எழுத்துக்கும் பதிவுக்கும் நான் அடிமை,
    ஒவ்வொரு பதிவரிடமும் ஒவ்வொன்னு புடிக்கும் எனக்கு //

    இது தான் பெரும்பாலான மக்களின் நிலையும்!

    ReplyDelete
  183. //பாலா said...

    மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் தொடர் எவ்வளவு புகழ் பெற்றது என்பதும், அதன் பின் அது புத்தகமாக வந்தபின் எப்படி சக்கை போடு போட்டது என்பதோ சொல்லி தெரியவேண்டியதில்லை. இதற்கு காரணம் அதன் எளிமை தன்மை. //

    உண்மை தான் பாலா..எளிமையான விஷயங்களையே நம் மக்கள் ரசிப்பார்கள்.

    ReplyDelete
  184. // Yoga.s.FR said...
    இன்று "பெரு நாள்"கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் ஈகைப் பெரு நாள் வாழ்த்துக்கள்!(எப்பயுமே லேட்டு தான்!)
    //

    ஆமா பாஸ்..நானும் மறந்துட்டேன்.இப்போ சொல்லிடுவோம்.

    ReplyDelete
  185. மன்னிச்சுகோ மாப்பிள உன்ர கடைய நாறடிச்சதற்கு.. பின்னூட்டத்த தூக்கினா ஒன்றும் குறைஞ்சுபோகாது... அது என்ன பெர்டாட் ஷா எழுதியதா.. ஹி ஹி ஹி அரசிலல்ல இதெல்லாம் சகசமப்பா.. சும்மா பொழுது போகேல அதுதான் கும்மிப்பார்தேன் எவ்வளவு தாங்கிறாய்ன்னு பார்தேன்.. ஹி ஹி ஹி ஹி ஹி..
    சாரி மாப்பிள பின்னேரம் சந்திப்போம் போட்டதெல்லாம் தெளிஞ்சாப்பிறகு..

    ReplyDelete
  186. அடடா....
    தற்போது அடுத்த மைனஸ் ஓட்டா..
    இருங்க யார் இந்த நல்ல வேலை செய்கிறாங்க என்று பார்ப்போம்,


    gokul304 kkarun09 venkatkumar prakashin Thiagarajahsivanesan@yahoo.co.uk umajee rathnavel.natarajan@gmail.com varothayan thusyanthan01@gmail.com pannikkuttir cp666 chitrax@gmail.com chennaipithan oddavada108 robin nekalvukal@gmail.com raasalingam nirupans rahimgazali megalakshmi sathishastro@gmail.com pldmsuri Kaddaan



    இந்த லிஸ்ட்டிலை மேலே ஓட்டுப் போட்டவங்க பட்டியிலலில் இருந்து கூட்டிக் கழிச்சுப் பார்த்தா,
    அவரு வெளியே தெரிவாருங்கோ..
    இன்னும் வெவரமா சொல்லனுமா?

    இல்லே இதுவே போதுமா?

    ReplyDelete
  187. //காட்டான் said... [Reply]
    . பின்னூட்டத்த தூக்கினா ஒன்றும் குறைஞ்சுபோகாது... அது என்ன பெர்டாட் ஷா எழுதியதா.//

    மாம்ஸ்..அப்படித் தான் மாப்பிள்ளை முறுக்கோட சில காரியம் செய்வோம்..நீங்களும் பொறுத்துக்கணும்.

    ReplyDelete
  188. // நிரூபன் said...
    அடடா....
    தற்போது அடுத்த மைனஸ் ஓட்டா..
    இருங்க யார் இந்த நல்ல வேலை செய்கிறாங்க என்று பார்ப்போம், //

    நிரூ..நடக்கட்டும்...விடுங்க..காசா பணமா..

    ReplyDelete
  189. மீண்டும் வணக்கம் மச்சி,

    இன்றைய தினம் ரம்ஸானைக் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் என் உளம் கனிந்த ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    உங்களுக்கும் உரித்தாகட்டும்,

    ReplyDelete
  190. யோகா ஐயா என்ன என் பக்கத்தை மறந்திட்டாரோ...

    மூனு நாளா பதிவு போடலை என்றதும் மறந்திட்டார் போல இருக்கே.

    ReplyDelete
  191. ஐயா செங்கோவி நான் இன்று கும்மியடிக்கலாம் என்றாள் நீங்கள் பின்னூட்டத்தை தூக்கிவிட்டீர்கள்  அது ஒன்று பெரியவிடயம் இல்லை. ஆனாலும் தனிமரம் காத்திருக்கும் ஒரு நாள் உங்களுடன் சந்திப்பை மேற்கொள்ள நன்றி கடையில் தனிமரத்திற்கும் ஒரு இடம் கொடுத்ததிற்கு!

    ReplyDelete
  192. மிகவும் சரியான கருத்தை எழுதி இருகின்றீர்கள். உங்களது சுய விவரத்தில் பிடித்த புத்தகங்கள் என்பதில் ஜீரோ டிகிரி என்பதை பார்த்தேன், சாருவின் இந்த புத்தகத்தை வாங்கி வைத்து பல வருடங்களாகிவிட்டது என்னால் படிக்க இயலவில்லை இதை எவ்வாறு நீங்கள் வாசித்து விளங்கி கொண்டீர்கள் என்பதை சொன்னால் எனக்கும் வாசிக்க இலகுவாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  193. @Nesan காத்திருக்கும் தனிமரத்தை நானே நாடி வருவேன் இளைப்பாற..புரிதலுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  194. @ரத்னா சகோ,

    ஜீரோ டிகிரி ஆட்டோஃபிக்சன் வகையைச் சேர்ந்தது. ஆட்டோஃபிக்சன்னா தெரியும்னு நினைக்கிறேன்..அது சுய வரலாறும் புனைவும் கலந்த கலவை. கதாசிரியன் தன்னை வேறொரு கேரக்டராக அதில் உருவாக்கிக்கொள்ள முடியும், மேலும் பல தன்மைகளைச் சேர்க்க. அதே போன்றே மற்ற நிஜ கேரக்டரைகளையும் வெவ்வேறு மனிதர்களாகவோ, ஒரே ஆளாகவோ தன் வசதிக்கேற்ப அமைத்துக்கொள்ள முடியும்.

    அதன் மூலம் தான் சொல்லவரும் கருத்தை தெளிவாகச் சொல்லமுடியும்(!)..அல்லது நாவலின் அமைப்பை இன்னும் அடர்த்தியா கொண்டுசெல்ல முடியும்.

    சாரு செய்தது ஆட்டோஃபிக்சனின் உச்சம்..தன்னை பல கேரக்டர்களாக பிரித்திரிந்தார்.அதில் ஒன்று கொஞ்சம் ஒரு மாதிரியான கேரக்டர் வேறு..

    கொஞ்சம் தலையைப் பிச்சுக்க வைக்கும் விஷயம் தான்..முடியலைன்னா விட்ருங்க சகோ..பெரிய நஷ்டம் வந்துவிடாது..

    ReplyDelete
  195. சொல்றவங்க என்ன வேணா சொல்லட்டும்! நீ எழுது தலைவா!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.