Monday, October 10, 2011

இயக்குநர் சேரன் - நம்மை ஏமாற்றிய பிரபலம்


மிழ்சினிமாவில் இயக்குநராக அறிமுகமாவோரில் பலரும் கமர்சியல் டைரக்டராக, பொழுதுபோக்குப் படங்களைத் தருபவராக ஆகவேண்டும் என்றே விரும்புவர். இன்னும் சிலர் டெக்னிகலாக தமிழ்சினிமாவின் தரத்தை உயர்த்தும் ஆர்வத்துடன் சினிமாவில் நுழைவர். இவர்களில் பெரும்பாலானோர் உலகத்திரைப்படங்களையும், இந்திய கமர்சியல் படங்களையும் கரைத்துக் குடித்தவர்கள். அந்தப் படங்களின் நேரடி/மறைமுகப் பாதிப்புடன் தனது சினிமாவை உருவாக்குவர். 

ஆனால் தமிழனின் வாழ்வைப் பற்றிப் பேச, மறந்துவிட்ட மனிதம் பற்றிப் பேச யாரும் துணிவதில்லை. அத்தகைய துணிச்சலுடன் களமிறங்கியவர் சேரன். தமிழ்சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என்றால் காதல் கதையோடு நுழைவதே எளிய வழி. அந்தவகையில் பாரதி கண்ணம்மா என்ற அதிரடிக் காதல்கதையுடன் தன் திரைவாழ்வை ஆரம்பித்தார் சேரன். 
ஜாதீய அடக்குமுறை நிறைந்த சமூகத்தில் கலகக்குரலாக பாரதி கண்ணம்மா கவனிக்கப்பட்டது. தென்மாவட்டங்களில் படமே ஓட முடியாத நிலையும் ஏற்பட்டது. ஆனால் கருத்தியல்ரீதியாகவும், தொழில்நுட்பரீதியாகவும் அது ஒரு சராசரி சினிமா தான். சேரன் தன்னை வித்தியாசமான இயக்குநராக பொற்காலம் படத்திலேயே நிலைநிறுத்தினார்.

பாரதிராஜாவிற்குப் பின் கிராமங்களை இயல்பு கெடாமல் காட்டும் திறமை சேரனுக்கு இருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான குரலாகவும் அந்தப் படம் ஒலித்தது. ஹீரோ துதி, பஞ்ச் டயலாக் போன்ற கார்மாந்திரங்கள் ஏதும் இல்லாமல் யதார்த்தமான காட்சிகளால் அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. 

ஆனால் அதையடுத்து வந்த தேசிய கீதம், உயர்ந்த கனவுகளுடனும் அரைவேக்காட்டுத்தனமான புரட்சிக்கோட்பாடுகளுடனும் சேரன் எடுத்த படம். அது பெரும் தோல்வியைத் தழுவியது. உலகைத் திருத்தும் அவசரக் குடுக்கைத் தனமாக சேரன் செய்த வேலை அது. அந்தப் படம் கொடுத்த தோல்வி, சேரனை மீண்டும் சமூக யதார்த்தக் கதையின் பக்கம் திருப்பியது. அடுத்து எடுத்த வெற்றிக்கொடிகட்டு படத்தின் மூலம் வெளிநாட்டு வேலையில் சேர முயன்று ஏமாறும் கிராமத்து மனிதர்களின் அவலங்களைச் சொன்னார்.

ஆனால் சேரனை நாம் நினைவில் கொள்ளும் அளவிற்கு இந்த முதல் மூன்று படங்களுமே முக்கியமானவை அல்ல. இந்தக் கட்டுரையை எழுத வைத்தது பாண்டவர் பூமி என்ற அற்புதமான படம் தான். தன் சொந்த நிலத்தில் இருந்து இடம்பெயர்ந்துவிட்ட, மீண்டும் அங்கே குடிபெயர ஆசையுள்ள பலரின் மனதுடன் நெருக்கமாகப் பேசியது அந்தப் படம். பல இடங்களில் நம்மைக் கலங்க வைத்த படம் அது. அதே நேரத்தில் ஒரு ஃபீல்-குட் வகைப் படமும்கூட. நட்புக்கும் காதலுக்குமான மெல்லிய இடைவெளியை அந்தப் படம் அளவிற்கு வேறெந்தப் படமும் பேசியதில்லை. 
நட்பு காதலாக மலரும் தருணம், பூ மலர்வதைப் போன்றது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே, சட்டென்று நம்மையறியாமல் நிகழ்ந்துவிடுவது. மனதின் நுண்ணிய உணர்ச்சிகளை திரையில் வடிக்க முடியும் என்று நிரூபித்த படம் அது. ’அவரவர் வாழ்க்கையில்’ பாடலை மறக்க முடியுமா? யதார்த்தமான மனிதர்களின் உணர்ச்சிகளும், அவர்கள் சமூகத்துடன் கொள்ளும் உறவுகளுமே சேரன் படங்களின் அடிநாதம். ஆனாலும் பாண்டவர் பூமி படம் கமர்சியல் ரீதியில் பெரும் தோல்வியைச் சந்தித்தது. இடையில் அவர் கதையின் நாயகனாக சொல்ல மறந்த கதையில் நடிகர் அவதாரம் எடுத்தார். அந்தக் கதைக்கு அவர் பொருத்தமாகவே இருந்தார்.

அந்த படத்தின் வெற்றி தந்த நம்பிக்கையில், ஆட்டோகிராஃப் படத்தில் தானே நடித்தார். தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த படம் அது. ஆனால் அந்தக் கதை பல முண்ணனி இளம் நடிகர்களாலும் புறக்கணிக்கப்பட்ட ஒன்று. பிரபுதேவா தவிர யாருமே அதில் நடிக்க முன்வரவில்லை. பிரபுதேவாவை வைத்து ஆரம்பித்தும் பணப்பிரச்சினையால், படம் நின்று போனது. பல போராட்டங்களுக்குப் பின் வெளியான ஆட்டோகிராஃப் அடைந்த வெற்றி யாருமே எதிர்பாராதது. காதல் கதைகளை பலரும் பலவிதங்களில் சினிமாவில் சொல்லிவிட்டனர். ஆனாலும் அதிலும் யதார்த்தத்தை, மாறுகின்ற மனதின் ஆட்டத்தை காட்டினார் சேரன். முடிவில் ‘இதுவும் கடந்து போகும்’ என்று படம் சொன்ன செய்தியே சேரனின் தனி முத்திரை.

பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப் என இரு அட்டகாசமான படங்களைக் கொடுத்த பின்னர், சேரன் கொடுத்த படம் ‘தவமாய் தவமிருந்து’. தமிழ்சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக இதைச் சொல்வேன். நமது சினிமாக்களில் தாய்ப்பாசம் அளவிற்கு தந்தை பாசம் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் துணிந்து மனதை நெகிழ வைக்கும் ஒரு தந்தையை படைத்துக் காட்டினார். ராஜ்கிரண் என்ற அருமையான நடிகரின் அற்புதமான நடிப்பில் அந்தப் படம் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்தது.

தவமாய் தவமிருந்து படம் பற்றிப் பேசும்போது ராஜ்கிரணே அந்தப் படத்தின் ஹீரோ என்று சொன்னார் சேரன். அது நமக்கு ஆச்சரியம் தந்தது. ஏனென்றால் அவரே அப்படத்தில் நடித்திருந்தும், ஆட்டோகிராஃப் என்ற வெற்றிப்படத்தின் ஹீரோ என்ற இமேஜ் இருந்தும் சேரன் ராஜ்கிரணையே ஹீரோ என்றார். ஆனால் அந்த ஆச்சரியம் நமக்கு அந்தப் படத்துடன் முடிந்து போனது தான் சோகம்!

அதன்பிறகு ஒரு நடிகராக தன்னை நிலைநிறுத்த முற்பட்டார் சேரன். ஆட்டோகிராஃப் வெற்றிப் படம் தான் என்றாலும், தவமாய் தவமிருந்து சிறந்த படம் தான் என்றாலும் சேரன் சிறந்த நடிகர் அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஏரியாவில் தான் திறமை இருக்கும். பாக்கியராஜ் போன்ற வெகுசிலரே பல திறமைகளுடன் வெற்றி கண்டது. சேரன் என்ற மாபெரும் கதை-வசனகர்த்தா, ஒரு நடிகராக தன்னை நினைத்துக்கொண்டது தான் அதன்பிறகான அவரது தோல்விக்கு வித்திட்டது.

அதன்பின் அவர் இயக்கிய மாயக்கண்ணாடி படத்தினை சேரன் படம் என்றே ஒப்புக்கொள்ள முடியாது. பொக்கிஷத்தில் ஆட்டோகிராஃப் வாசனை இருந்ததாலேயே அதை ஓரளவு ஒப்புக்கொள்ளலாம். ஆனாலும் பொற்காலத்திலும், பாண்டவர் பூமியிலும் நிழலாடிய இயல்பான மனிதர்களை சேரன் என்ற நடிகர் தொலைத்துவிட்டார். நடிகராக மட்டுமே சேரன் நடித்த படங்கள் மூலமாகக் கூட அவர் நம் மனதோடு ஒட்டவில்லை. 

சேரனின் திரைக்கதைகளில் நுண்ணிய வேலைப்பாடுகள் இருந்ததில்லை. தட்டையான, நேர்க்கோட்டில் செல்லும் பாணியே அவருடையது. ஆனாலும் நமது வாழ்க்கையை, உறவுச் சிக்கலை, உணர்ச்சிப்பூர்வமாக திரையில் கொண்டுவந்தது தான் சேரனை தமிழ் சினிமாவின் மரியாதைக்குரிய இயக்குநர்களில் ஒருவராக மதிப்பிட வைக்கிறது.

மக்களிடம் இருந்து அந்நியப் பட்டுப்போன சேரன், நடிகர் கனவை மூட்டை கட்டிவிட்டு ’கோடம்பாக்கத்தில்’ இருந்து மீண்டும் ’செம்மண் பூமி’க்குத் திரும்பினால் நிச்சயம் வெல்வார். செய்வாரா?

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

197 comments:

  1. ஆமாண்ணே..வணக்கம்ணே.

    ReplyDelete
  2. செங்கோவி returns

    ReplyDelete
  3. ஏண்ணே சேரன் இடைல ந. நா. வோட சேர்ந்து என்னமோ பண்ணதுலதான் அப்படி மாறிட்டாருன்னு சொல்லிக்கிட்டாங்களே உண்மையா?

    ReplyDelete
  4. //மொக்கராசு மாமா said...
    செங்கோவி returns//

    ஆமா..செங்கோவி என்ன நிலாவுக்கா போயிருந்தாரு?

    ReplyDelete
  5. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஏண்ணே சேரன் இடைல ந. நா. வோட சேர்ந்து என்னமோ பண்ணதுலதான் அப்படி மாறிட்டாருன்னு சொல்லிக்கிட்டாங்களே உண்மையா?//

    அது தான்ணே மா.க.க்கு ஃபினான்சியர்..அதுக்கு பதிலுக்கு ஏதாவது பண்ண வேண்டாமா...அதான்!

    ReplyDelete
  6. ////// உலகைத் திருத்தும் அவசரக் குடுக்கைத் தனமாக சேரன் செய்த வேலை அது. /////

    அந்தமாதிரி மத்தவங்களை திருத்த முய்ற்சி பண்ணா யாரும் ஒத்துக்க மாட்டாங்க.....

    ReplyDelete
  7. /////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஏண்ணே சேரன் இடைல ந. நா. வோட சேர்ந்து என்னமோ பண்ணதுலதான் அப்படி மாறிட்டாருன்னு சொல்லிக்கிட்டாங்களே உண்மையா?//

    அது தான்ணே மா.க.க்கு ஃபினான்சியர்..அதுக்கு பதிலுக்கு ஏதாவது பண்ண வேண்டாமா...அதான்!////////

    இதுக்கு ஏதாவது சிடி இருக்காண்ணே?

    ReplyDelete
  8. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////// உலகைத் திருத்தும் அவசரக் குடுக்கைத் தனமாக சேரன் செய்த வேலை அது. /////

    அந்தமாதிரி மத்தவங்களை திருத்த முய்ற்சி பண்ணா யாரும் ஒத்துக்க மாட்டாங்க.....//

    அவ்வளவு வெளிப்படையா பிரச்சாரம் மாதிரி பண்ணா யாரு ஒத்துப்பாங்க..

    ReplyDelete
  9. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஏண்ணே சேரன் இடைல ந. நா. வோட சேர்ந்து என்னமோ பண்ணதுலதான் அப்படி மாறிட்டாருன்னு சொல்லிக்கிட்டாங்களே உண்மையா?//

    அது தான்ணே மா.க.க்கு ஃபினான்சியர்..அதுக்கு பதிலுக்கு ஏதாவது பண்ண வேண்டாமா...அதான்!////////

    இதுக்கு ஏதாவது சிடி இருக்காண்ணே?//

    இருக்குண்ணே..மாயக்கண்ணாடி-ன்னு சிடி கடைல கேளுங்க. தருவாங்க..அதுல சேரன் ஹேர் ஸ்டைல் தான்னே பிரம்மாதம்!

    ReplyDelete
  10. //// மனதின் நுண்ணிய உணர்ச்சிகளை திரையில் வடிக்க முடியும் என்று நிரூபித்த படம் அது. ’அவரவர் வாழ்க்கையில்’ பாடலை மறக்க முடியுமா?///////

    அண்ணன் அதுல ஏதோ பழைய ’நெனப்பு’ வெச்சிருக்காரு போல....

    ReplyDelete
  11. //செங்கோவி said...

    //மொக்கராசு மாமா said...
    செங்கோவி returns//

    ஆமா..செங்கோவி என்ன நிலாவுக்கா போயிருந்தாரு?///


    யாருக்கு தெரியும் பாஸ்.. சனி ஞாயிறு அனால் ஆட்டோமேடிக் போஸ்ட் போட்டுட்டு போயிர்றாரு..
    நிலாவுக்கு போறாரோ இல்ல கலா மாஸ்டர பார்க்க போறாரோ?
    யாருக்கு தெரியும்

    ReplyDelete
  12. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //// மனதின் நுண்ணிய உணர்ச்சிகளை திரையில் வடிக்க முடியும் என்று நிரூபித்த படம் அது. ’அவரவர் வாழ்க்கையில்’ பாடலை மறக்க முடியுமா?///////

    அண்ணன் அதுல ஏதோ பழைய ’நெனப்பு’ வெச்சிருக்காரு போல....//

    அதுல இருக்கிறது சீரியஸ் பழைய நினைப்பு..ஆட்டோகிராஃப்ல தான்....ஹி..ஹி.

    ReplyDelete
  13. ///////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஏண்ணே சேரன் இடைல ந. நா. வோட சேர்ந்து என்னமோ பண்ணதுலதான் அப்படி மாறிட்டாருன்னு சொல்லிக்கிட்டாங்களே உண்மையா?//

    அது தான்ணே மா.க.க்கு ஃபினான்சியர்..அதுக்கு பதிலுக்கு ஏதாவது பண்ண வேண்டாமா...அதான்!////////

    இதுக்கு ஏதாவது சிடி இருக்காண்ணே?//

    இருக்குண்ணே..மாயக்கண்ணாடி-ன்னு சிடி கடைல கேளுங்க. தருவாங்க..அதுல சேரன் ஹேர் ஸ்டைல் தான்னே பிரம்மாதம்!//////

    அதைப்பாத்தா மூணுநாளைக்கு கக்கா வராதுங்கோ...... இருந்தாலும் ந.நா. நல்லாத்தான்யா இருந்துச்சு..... தலைவருதான் கவனத்த அதுலயே வெச்சி படத்த வீணாக்கிட்டாரு....

    ReplyDelete
  14. //மொக்கராசு மாமா said...
    //செங்கோவி said...

    //மொக்கராசு மாமா said...
    செங்கோவி returns//

    ஆமா..செங்கோவி என்ன நிலாவுக்கா போயிருந்தாரு?///


    யாருக்கு தெரியும் பாஸ்.. சனி ஞாயிறு அனால் ஆட்டோமேடிக் போஸ்ட் போட்டுட்டு போயிர்றாரு..
    நிலாவுக்கு போறாரோ இல்ல கலா மாஸ்டர பார்க்க போறாரோ?
    யாருக்கு தெரியும்//

    ஒருவேளை உடம்பைக் குறைக்க டான்ஸ் கத்துக்கறாரோ..தா..தை..தத்தத்தை..

    ReplyDelete
  15. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அதைப்பாத்தா மூணுநாளைக்கு கக்கா வராதுங்கோ...... இருந்தாலும் ந.நா. நல்லாத்தான்யா இருந்துச்சு..... தலைவருதான் கவனத்த அதுலயே வெச்சி படத்த வீணாக்கிட்டாரு....//

    என்னமோ தெரியலை, இசைஞானியும் சேரனும் சேர்ந்தா படம் பப்படம் தான்.

    ReplyDelete
  16. /////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //// மனதின் நுண்ணிய உணர்ச்சிகளை திரையில் வடிக்க முடியும் என்று நிரூபித்த படம் அது. ’அவரவர் வாழ்க்கையில்’ பாடலை மறக்க முடியுமா?///////

    அண்ணன் அதுல ஏதோ பழைய ’நெனப்பு’ வெச்சிருக்காரு போல....//

    அதுல இருக்கிறது சீரியஸ் பழைய நினைப்பு..ஆட்டோகிராஃப்ல தான்....ஹி..ஹி.////////

    ஆட்டோகிராஃப்ல..... உங்க பாட்டாகிராஃப் இருந்துச்சா?

    ReplyDelete
  17. ///////செங்கோவி said...
    //மொக்கராசு மாமா said...
    //செங்கோவி said...

    //மொக்கராசு மாமா said...
    செங்கோவி returns//

    ஆமா..செங்கோவி என்ன நிலாவுக்கா போயிருந்தாரு?///


    யாருக்கு தெரியும் பாஸ்.. சனி ஞாயிறு அனால் ஆட்டோமேடிக் போஸ்ட் போட்டுட்டு போயிர்றாரு..
    நிலாவுக்கு போறாரோ இல்ல கலா மாஸ்டர பார்க்க போறாரோ?
    யாருக்கு தெரியும்//

    ஒருவேளை உடம்பைக் குறைக்க டான்ஸ் கத்துக்கறாரோ..தா..தை..தத்தத்தை..////////

    கிழிகிழிகிழின்னு கிழிச்சிட்டு வர்ராரோ? டான்சை சொன்னேன்.....

    ReplyDelete
  18. பாண்டவர் பூமி படம் தோத்ததுக்கு காரணம் தவறான காஸ்டிங்கா? அருண் விஜய் அந்த படத்துக்கு சரி வரலையா?

    ReplyDelete
  19. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //// மனதின் நுண்ணிய உணர்ச்சிகளை திரையில் வடிக்க முடியும் என்று நிரூபித்த படம் அது. ’அவரவர் வாழ்க்கையில்’ பாடலை மறக்க முடியுமா?///////

    அண்ணன் அதுல ஏதோ பழைய ’நெனப்பு’ வெச்சிருக்காரு போல....//

    அதுல இருக்கிறது சீரியஸ் பழைய நினைப்பு..ஆட்டோகிராஃப்ல தான்....ஹி..ஹி.////////

    ஆட்டோகிராஃப்ல..... உங்க பாட்டாகிராஃப் இருந்துச்சா?//

    ஆட்டோகிராஃப்ல சைக்கிளோகிராஃப் நம்முதுண்ணே..

    ReplyDelete
  20. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////செங்கோவி said...
    //மொக்கராசு மாமா said...
    //செங்கோவி said...

    //மொக்கராசு மாமா said...
    செங்கோவி returns//

    ஆமா..செங்கோவி என்ன நிலாவுக்கா போயிருந்தாரு?///


    யாருக்கு தெரியும் பாஸ்.. சனி ஞாயிறு அனால் ஆட்டோமேடிக் போஸ்ட் போட்டுட்டு போயிர்றாரு..
    நிலாவுக்கு போறாரோ இல்ல கலா மாஸ்டர பார்க்க போறாரோ?
    யாருக்கு தெரியும்//

    ஒருவேளை உடம்பைக் குறைக்க டான்ஸ் கத்துக்கறாரோ..தா..தை..தத்தத்தை..////////

    கிழிகிழிகிழின்னு கிழிச்சிட்டு வர்ராரோ? டான்சை சொன்னேன்.....//

    டான்சை எப்படி கிழிக்க முடியும், அது என்ன பேப்பரா...

    ReplyDelete
  21. ///////செங்கோவி said...
    //மொக்கராசு மாமா said...
    செங்கோவி returns//

    ஆமா..செங்கோவி என்ன நிலாவுக்கா போயிருந்தாரு?///////

    அண்ணே கவனம்ணே, நிலா ஒரு கொலக்கேசுல மாட்டி இருக்கான்ணே....

    ReplyDelete
  22. அவரு மூஞ்சும் ஒரு அழு மூஞ்சி அண்ணே... அவரு அதுக்கு சரி வர மாட்டாரு...

    ReplyDelete
  23. // மொக்கராசு மாமா said...
    பாண்டவர் பூமி படம் தோத்ததுக்கு காரணம் தவறான காஸ்டிங்கா? அருண் விஜய் அந்த படத்துக்கு சரி வரலையா?//

    பாண்டவர் பூமி, இயற்கைன்னு பிள்ளையாண்டான் கால் வச்ச இடமெல்லாம்.......ம்ம்!

    ReplyDelete
  24. ////பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ///////செங்கோவி said...
    //மொக்கராசு மாமா said...
    செங்கோவி returns//

    ஆமா..செங்கோவி என்ன நிலாவுக்கா போயிருந்தாரு?///////

    அண்ணே கவனம்ணே, நிலா ஒரு கொலக்கேசுல மாட்டி இருக்கான்ணே....///



    அ ஆ.. அது இருக்கு ஆனா இல்ல...

    ReplyDelete
  25. ///////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //// மனதின் நுண்ணிய உணர்ச்சிகளை திரையில் வடிக்க முடியும் என்று நிரூபித்த படம் அது. ’அவரவர் வாழ்க்கையில்’ பாடலை மறக்க முடியுமா?///////

    அண்ணன் அதுல ஏதோ பழைய ’நெனப்பு’ வெச்சிருக்காரு போல....//

    அதுல இருக்கிறது சீரியஸ் பழைய நினைப்பு..ஆட்டோகிராஃப்ல தான்....ஹி..ஹி.////////

    ஆட்டோகிராஃப்ல..... உங்க பாட்டாகிராஃப் இருந்துச்சா?//

    ஆட்டோகிராஃப்ல சைக்கிளோகிராஃப் நம்முதுண்ணே../////////

    சைக்கிள்ல டெய்லி மூர்த்தி தியேட்டருக்கு போனீங்களாண்ணே?

    ReplyDelete
  26. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////செங்கோவி said...
    //மொக்கராசு மாமா said...
    செங்கோவி returns//

    ஆமா..செங்கோவி என்ன நிலாவுக்கா போயிருந்தாரு?///////

    அண்ணே கவனம்ணே, நிலா ஒரு கொலக்கேசுல மாட்டி இருக்கான்ணே....//

    அடப்பாவிகளா..நான் சொன்னது ஆர்ம்ஸ்ட்ராங் இறங்குன நிலா..எஸ்.ஜே.சூர்யா இறங்குன நிலா இல்லை!

    ReplyDelete
  27. //
    மொக்கராசு மாமா said...
    அவரு மூஞ்சும் ஒரு அழு மூஞ்சி அண்ணே... அவரு அதுக்கு சரி வர மாட்டாரு...//

    பதிவுல டீசண்டா சொன்னதை நாறத்தனமா சொல்லி நாறடிச்ச மாமா வாழ்க.

    ReplyDelete
  28. ////// செங்கோவி said...
    // மொக்கராசு மாமா said...
    பாண்டவர் பூமி படம் தோத்ததுக்கு காரணம் தவறான காஸ்டிங்கா? அருண் விஜய் அந்த படத்துக்கு சரி வரலையா?//

    பாண்டவர் பூமி, இயற்கைன்னு பிள்ளையாண்டான் கால் வச்ச இடமெல்லாம்.......ம்ம்!////////

    ஆமா அவரு வீட்டு ஆளுக கை வெச்ச இடம் மட்டும் வெளங்கிருச்சாக்கும்... எத்தனை பேர போண்டியாக்கி விட்டாளுங்க....?

    ReplyDelete
  29. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //// மனதின் நுண்ணிய உணர்ச்சிகளை திரையில் வடிக்க முடியும் என்று நிரூபித்த படம் அது. ’அவரவர் வாழ்க்கையில்’ பாடலை மறக்க முடியுமா?///////

    அண்ணன் அதுல ஏதோ பழைய ’நெனப்பு’ வெச்சிருக்காரு போல....//

    அதுல இருக்கிறது சீரியஸ் பழைய நினைப்பு..ஆட்டோகிராஃப்ல தான்....ஹி..ஹி.////////

    ஆட்டோகிராஃப்ல..... உங்க பாட்டாகிராஃப் இருந்துச்சா?//

    ஆட்டோகிராஃப்ல சைக்கிளோகிராஃப் நம்முதுண்ணே../////////

    சைக்கிள்ல டெய்லி மூர்த்தி தியேட்டருக்கு போனீங்களாண்ணே?//

    அய்த்தை பொண்ணை கூட்டிக்கிட்டு அங்க போக முடியுமா?

    ReplyDelete
  30. ///செங்கோவி said...

    // மொக்கராசு மாமா said...
    பாண்டவர் பூமி படம் தோத்ததுக்கு காரணம் தவறான காஸ்டிங்கா? அருண் விஜய் அந்த படத்துக்கு சரி வரலையா?//

    பாண்டவர் பூமி, இயற்கைன்னு பிள்ளையாண்டான் கால் வச்ச இடமெல்லாம்.......ம்ம்!/////

    அவருக்கு ஹிட்டு படம்னா அது மலை மலையும் மாஞ்சா வேலுவும் மட்டும்தானாம்.. அதுக்கு காரணம் என்னன்னு நா இங்க சொல்ல மாட்டேன் (அப்புறம் நீங்க சுய விளம்பரம்ன்னு சொல்வீங்க, எதுக்கு வீண் வம்புண்ணே)

    ReplyDelete
  31. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ஆமா அவரு வீட்டு ஆளுக கை வெச்ச இடம் மட்டும் வெளங்கிருச்சாக்கும்... //

    இந்த ஆக்டிவ் வாய்ஸை பேசிவ் வாய்ஸ் ஆக்கினா, விளங்கிரும்.

    ReplyDelete
  32. //மொக்கராசு மாமா said...
    ///செங்கோவி said...

    // மொக்கராசு மாமா said...
    பாண்டவர் பூமி படம் தோத்ததுக்கு காரணம் தவறான காஸ்டிங்கா? அருண் விஜய் அந்த படத்துக்கு சரி வரலையா?//

    பாண்டவர் பூமி, இயற்கைன்னு பிள்ளையாண்டான் கால் வச்ச இடமெல்லாம்.......ம்ம்!/////

    அவருக்கு ஹிட்டு படம்னா அது மலை மலையும் மாஞ்சா வேலுவும் மட்டும்தானாம்.. அதுக்கு காரணம் என்னன்னு நா இங்க சொல்ல மாட்டேன் (அப்புறம் நீங்க சுய விளம்பரம்ன்னு சொல்வீங்க, எதுக்கு வீண் வம்புண்ணே)//

    சந்தானமாய்யா?.....அய்யய்யோ...

    ReplyDelete
  33. யோகா ஐயாவைக் காணோமே...

    ReplyDelete
  34. //செங்கோவி said...

    //
    மொக்கராசு மாமா said...
    அவரு மூஞ்சும் ஒரு அழு மூஞ்சி அண்ணே... அவரு அதுக்கு சரி வர மாட்டாரு...//

    பதிவுல டீசண்டா சொன்னதை நாறத்தனமா சொல்லி நாறடிச்ச மாமா வாழ்க./////

    கும்முறதுன்னு வந்தப்புறம் சேரன் என்ன செங்கோவி என்ன? எல்லாம் ஒன்னுதாண்ணே

    ReplyDelete
  35. //////மக்களிடம் இருந்து அந்நியப் பட்டுப்போன சேரன், நடிகர் கனவை மூட்டை கட்டிவிட்டு ’கோடம்பாக்கத்தில்’ இருந்து மீண்டும் ’செம்மண் பூமி’க்குத் திரும்பினால் நிச்சயம் வெல்வார். செய்வாரா?///////

    அப்போ திரும்ப சைக்கிளை தூசிதட்ட வேண்டியதுதான்........

    ReplyDelete
  36. இரவு வணக்கம் அண்ணா செங்கோவி மற்றும் உறவுகளுக்கு!

    ReplyDelete
  37. ////////மொக்கராசு மாமா said...
    //செங்கோவி said...

    //
    மொக்கராசு மாமா said...
    அவரு மூஞ்சும் ஒரு அழு மூஞ்சி அண்ணே... அவரு அதுக்கு சரி வர மாட்டாரு...//

    பதிவுல டீசண்டா சொன்னதை நாறத்தனமா சொல்லி நாறடிச்ச மாமா வாழ்க./////

    கும்முறதுன்னு வந்தப்புறம் சேரன் என்ன செங்கோவி என்ன? எல்லாம் ஒன்னுதாண்ணே///////

    மூஞ்ச விடுங்க, அவரு திரும்பி நின்னுக்கிட்டு அழுகும் அழகு இருக்கே...... அதுக்கு என்ன சொல்றீங்க...?

    ReplyDelete
  38. Blogger பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணே .. நாங்க மூணு பேர்தான் இங்க இருக்கோம்... நானு ஓட்டு போட்டுட்டேன்.. அப்ப அந்த கருப்பாடு யாரு?

    ReplyDelete
  39. //தனிமரம் said...
    இரவு வணக்கம் அண்ணா செங்கோவி மற்றும் உறவுகளுக்கு!//

    வணக்கம் நேசரே.

    ReplyDelete
  40. சேரன் நடிப்பதை விட்டு இயக்குவது சிறப்பு நல்ல கதைகள் அறிந்தவர் முக்கியம் உறவுகள் பிரச்சனைகளை சொல்லக்கூடியவர்! 

    ReplyDelete
  41. ந.நா.வுக்கப்புறம் இப்ப யாருண்ணே அவர்கூட இருக்கறது?

    ReplyDelete
  42. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////மக்களிடம் இருந்து அந்நியப் பட்டுப்போன சேரன், நடிகர் கனவை மூட்டை கட்டிவிட்டு ’கோடம்பாக்கத்தில்’ இருந்து மீண்டும் ’செம்மண் பூமி’க்குத் திரும்பினால் நிச்சயம் வெல்வார். செய்வாரா?///////

    அப்போ திரும்ப சைக்கிளை தூசிதட்ட வேண்டியதுதான்........//

    ஞாபகம் வருதே..........

    ReplyDelete
  43. ///பன்னிக்குட்டி ராம்சாமி said...
    மூஞ்ச விடுங்க, அவரு திரும்பி நின்னுக்கிட்டு அழுகும் அழகு இருக்கே...... அதுக்கு என்ன சொல்றீங்க...?///

    ஒங்க பாஷைல சொன்னா ஒலக மகா நடிப்புடா சாமி

    ReplyDelete
  44. கொஞ்சம் லேட்டாயிடுச்சு!எல்லாப் பேருக்கும் வணக்கம்!சேரன் பத்தி எழுதியிருக்கீங்க,செங்கோவி. நமக்கு சினிமா பத்தில்லாம் ஒண்ணும் தெரியாது.ஆனா,பாக்கியராசா பத்தி எழுதின நீங்க;தாடிக்காரர் பத்தி சொல்லாதது பெரும் குறைங்க!அவருக்கு ஏழு கலையும்?!தெரிஞ்சிருக்குங்களே?

    ReplyDelete
  45. //மொக்கராசு மாமா said...
    Blogger பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணே .. நாங்க மூணு பேர்தான் இங்க இருக்கோம்... நானு ஓட்டு போட்டுட்டேன்.. அப்ப அந்த கருப்பாடு யாரு?//

    யோவ், ஓட்டை விடும்யா....இன்னுமா அது நமக்கு முக்கியம்?

    ReplyDelete
  46. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ந.நா.வுக்கப்புறம் இப்ப யாருண்ணே அவர்கூட இருக்கறது?//

    அண்ணே...ஆராய்ச்சின்னா அதெல்லாம் கண்டுபிடிக்கணுமாண்ணே..

    ReplyDelete
  47. அண்ணாச்சி பன்னியரே மீண்டும் சைக்கிள் சுத்தினா சரியாகுவாரா பணம் கிடைக்குமா????

    ReplyDelete
  48. //////Yoga.s.FR said...
    கொஞ்சம் லேட்டாயிடுச்சு!எல்லாப் பேருக்கும் வணக்கம்!சேரன் பத்தி எழுதியிருக்கீங்க,செங்கோவி. நமக்கு சினிமா பத்தில்லாம் ஒண்ணும் தெரியாது.ஆனா,பாக்கியராசா பத்தி எழுதின நீங்க;தாடிக்காரர் பத்தி சொல்லாதது பெரும் குறைங்க!அவருக்கு ஏழு கலையும்?!தெரிஞ்சிருக்குங்களே?//////

    ஐயா,வணக்கம்! ஏழு இல்லீங்க, அவருக்கு பத்து கலைகளும் தெரியுமாம், ஆனா எல்லாத்தையும் நடிப்புங்கற ஒரு கலைல அடிச்சித்தூக்கிட்டாரே?

    ReplyDelete
  49. ///பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ந.நா.வுக்கப்புறம் இப்ப யாருண்ணே அவர்கூட இருக்கறது?////

    இந்த கேள்விய எதுக்குய்யா செங்கோவி அண்ணன பார்த்து கேக்குறீங்க... யாரு யாரு யாருகூட இருக்காங்க ன்னு கணக்கு எடுக்குறது தான் அவரு வேலையா? இல்ல இதுக்கு முன்னாடி அவரு அந்த வேலைய பார்த்தாரா?

    ReplyDelete
  50. // Yoga.s.FR said...
    கொஞ்சம் லேட்டாயிடுச்சு!எல்லாப் பேருக்கும் வணக்கம்!சேரன் பத்தி எழுதியிருக்கீங்க,செங்கோவி. நமக்கு சினிமா பத்தில்லாம் ஒண்ணும் தெரியாது.ஆனா,பாக்கியராசா பத்தி எழுதின நீங்க;தாடிக்காரர் பத்தி சொல்லாதது பெரும் குறைங்க!//

    வணக்கம் ஐயா..

    தாடியை நடிகரா ஏத்துக்க முடியலை..அதை தவிர்த்துட்டுப் பார்த்தா, அவரும் முக்கியமான ஆளு தான்.ஆனாலும் ஏன் எழுதலைன்னா..

    இது சீரியஸ் பதிவு...ஹி..ஹி.

    ReplyDelete
  51. யோகா ஐயாவுக்கு சிறப்பு வணக்கம்!

    ReplyDelete
  52. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    மூஞ்ச விடுங்க, அவரு திரும்பி நின்னுக்கிட்டு அழுகும் அழகு இருக்கே...... அதுக்கு என்ன சொல்றீங்க...?//

    அதையெல்லாம் நாங்க மாட்டுக்கார வேலன்லயே பார்த்திட்டோம்ணே.

    ReplyDelete
  53. செங்கோவி said... யோகா ஐயாவைக் காணோமே...///இங்க (பிரான்சில)தான் இருக்கேன்!

    ReplyDelete
  54. ///செங்கோவி said...

    //மொக்கராசு மாமா said...
    Blogger பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணே .. நாங்க மூணு பேர்தான் இங்க இருக்கோம்... நானு ஓட்டு போட்டுட்டேன்.. அப்ப அந்த கருப்பாடு யாரு?//

    யோவ், ஓட்டை விடும்யா....இன்னுமா அது நமக்கு முக்கியம்?////


    சாரி அண்ணே..நம்ம புட்டி பால் சொன்ன வார்த்தைய நா மீறிடேன். அவரும் அததான் சொன்னாரு.. நல்ல வேளை அவரு இல்ல...

    ReplyDelete
  55. ///// செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ந.நா.வுக்கப்புறம் இப்ப யாருண்ணே அவர்கூட இருக்கறது?//

    அண்ணே...ஆராய்ச்சின்னா அதெல்லாம் கண்டுபிடிக்கணுமாண்ணே..//////

    யோவ் ஆராய்ச்சின்னா முழுசா பண்ணவேணாம்? சரி சேரனை விடுங்க, ந.நா. பத்தி ஒரு 2 வரி, 4 படம் போட்டிருக்க வேணாம்? இன்னிக்கும் சினேகாதானாய்யா?

    ReplyDelete
  56. // மொக்கராசு மாமா said...
    ///பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ந.நா.வுக்கப்புறம் இப்ப யாருண்ணே அவர்கூட இருக்கறது?////

    இந்த கேள்விய எதுக்குய்யா செங்கோவி அண்ணன பார்த்து கேக்குறீங்க... யாரு யாரு யாருகூட இருக்காங்க ன்னு கணக்கு எடுக்குறது தான் அவரு வேலையா? இல்ல இதுக்கு முன்னாடி அவரு அந்த வேலைய பார்த்தாரா?//

    ஹூம்..இதுக்கு அவரே பரவாயில்லை.

    ReplyDelete
  57. //
    Yoga.s.FR said...
    செங்கோவி said... யோகா ஐயாவைக் காணோமே...///இங்க (பிரான்சில)தான் இருக்கேன்!//

    தனியாவா? அப்புறம் ஏன் லேட்டு? எனி பிக் அப்..?

    ReplyDelete
  58. முகத்தை மட்டும் மூடினாலும் சில காட்சியில் வாத்தியார் போல் கிளுகிளு உடையில் கலக்குவார் சேரன்!

    ReplyDelete
  59. செங்கோவி said...

    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    மூஞ்ச விடுங்க, அவரு திரும்பி நின்னுக்கிட்டு அழுகும் அழகு இருக்கே...... அதுக்கு என்ன சொல்றீங்க...?//

    அதையெல்லாம் நாங்க மாட்டுக்கார வேலன்லயே பார்த்திட்டோம்ணே.§§§§§அப்போ "அவரும்"இவரும் ஒண்ணா?

    ReplyDelete
  60. //////தனிமரம் said...
    அண்ணாச்சி பன்னியரே மீண்டும் சைக்கிள் சுத்தினா சரியாகுவாரா பணம் கிடைக்குமா????//////

    வணக்கம்ணே, சைக்கிள் மட்டும் சுத்துனா போதுமா, படமும் சுத்தனும்ல?

    ReplyDelete
  61. // மொக்கராசு மாமா said...
    ///செங்கோவி said...

    //மொக்கராசு மாமா said...
    Blogger பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணே .. நாங்க மூணு பேர்தான் இங்க இருக்கோம்... நானு ஓட்டு போட்டுட்டேன்.. அப்ப அந்த கருப்பாடு யாரு?//

    யோவ், ஓட்டை விடும்யா....இன்னுமா அது நமக்கு முக்கியம்?////


    சாரி அண்ணே..நம்ம புட்டி பால் சொன்ன வார்த்தைய நா மீறிடேன். அவரும் அததான் சொன்னாரு.. நல்ல வேளை அவரு இல்ல...//

    ஆமா..விவேகானந்தரு சொல்லிட்டாரு..இவரு மீறிட்டாரு..ஃபீலிங்கைப் பாரு..

    ReplyDelete
  62. //////தனிமரம் said...
    முகத்தை மட்டும் மூடினாலும் சில காட்சியில் வாத்தியார் போல் கிளுகிளு உடையில் கலக்குவார் சேரன்!///////

    என்னது சேரன் கிளுகிளு உடையா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி......

    ReplyDelete
  63. // Yoga.s.FR said...
    செங்கோவி said...

    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    மூஞ்ச விடுங்க, அவரு திரும்பி நின்னுக்கிட்டு அழுகும் அழகு இருக்கே...... அதுக்கு என்ன சொல்றீங்க...?//

    அதையெல்லாம் நாங்க மாட்டுக்கார வேலன்லயே பார்த்திட்டோம்ணே.§§§§§அப்போ "அவரும்"இவரும் ஒண்ணா?//

    அழும்போது மட்டும்!

    ReplyDelete
  64. Blogger செங்கோவி said...

    //
    Yoga.s.FR said...
    செங்கோவி said... யோகா ஐயாவைக் காணோமே...///இங்க (பிரான்சில)தான் இருக்கேன்!//

    தனியாவா? அப்புறம் ஏன் லேட்டு? எனி பிக் அப்..?////அது தாங்க பயமா இருக்குது!இப்பல்லாம் "பிக் அப்" வாகனத்துல தான் கடத்துறாங்களாம்!

    ReplyDelete
  65. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் ஆராய்ச்சின்னா முழுசா பண்ணவேணாம்? சரி சேரனை விடுங்க, ந.நா. பத்தி ஒரு 2 வரி, 4 படம் போட்டிருக்க வேணாம்? இன்னிக்கும் சினேகாதானாய்யா?//

    சினேகாவை...அதாவது சினேகா படத்தை டெய்லி போடச் சொன்னாலும் போடுவேன்..ந.நாகிட்ட திறமை உண்டாண்ணே?

    ReplyDelete
  66. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////தனிமரம் said...
    முகத்தை மட்டும் மூடினாலும் சில காட்சியில் வாத்தியார் போல் கிளுகிளு உடையில் கலக்குவார் சேரன்!///////

    என்னது சேரன் கிளுகிளு உடையா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி......//

    அவரு பளபளா சட்டையைத் தான் அப்படிச் சொல்றாரு..நேசரை ’தப்பா’ நினைச்சுடாதீங்க.

    ReplyDelete
  67. ///////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் ஆராய்ச்சின்னா முழுசா பண்ணவேணாம்? சரி சேரனை விடுங்க, ந.நா. பத்தி ஒரு 2 வரி, 4 படம் போட்டிருக்க வேணாம்? இன்னிக்கும் சினேகாதானாய்யா?//

    சினேகாவை...அதாவது சினேகா படத்தை டெய்லி போடச் சொன்னாலும் போடுவேன்..ந.நாகிட்ட திறமை உண்டாண்ணே?//////

    என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க, அந்தப்புள்ளையும் நல்லா தெறம காட்டும்ணே......

    ReplyDelete
  68. //////தனிமரம் said...
    அண்ணாச்சி பன்னியரே மீண்டும் சைக்கிள் சுத்தினா சரியாகுவாரா பணம் கிடைக்குமா????//////

    வணக்கம்ணே, சைக்கிள் மட்டும் சுத்துனா போதுமா, படமும் சுத்தனும்ல?
    October 10, 2011 12:38 AM
    //விசில் அடித்தான் குஞ்சுகள் விடமாட்டினம் ஹீ!

    ReplyDelete
  69. //Yoga.s.FR said...
    Blogger செங்கோவி said...

    //
    Yoga.s.FR said...
    செங்கோவி said... யோகா ஐயாவைக் காணோமே...///இங்க (பிரான்சில)தான் இருக்கேன்!//

    தனியாவா? அப்புறம் ஏன் லேட்டு? எனி பிக் அப்..?////அது தாங்க பயமா இருக்குது!இப்பல்லாம் "பிக் அப்" வாகனத்துல தான் கடத்துறாங்களாம்!//
    ஃப்ரான்ஸ்லயா? உங்களைக் கடத்தி என்ன ஐயா செய்வாங்க?

    ReplyDelete
  70. ////செங்கோவி said...

    // மொக்கராசு மாமா said...

    சாரி அண்ணே..நம்ம புட்டி பால் சொன்ன வார்த்தைய நா மீறிடேன். அவரும் அததான் சொன்னாரு.. நல்ல வேளை அவரு இல்ல...//

    ஆமா..விவேகானந்தரு சொல்லிட்டாரு..இவரு மீறிட்டாரு..ஃபீலிங்கைப் பாரு../////

    ஒவ்வொரு மனுஷனுக்கு ஒவ்வொரு பீலிங்க்ஸ் அண்ணே

    ReplyDelete
  71. //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் ஆராய்ச்சின்னா முழுசா பண்ணவேணாம்? சரி சேரனை விடுங்க, ந.நா. பத்தி ஒரு 2 வரி, 4 படம் போட்டிருக்க வேணாம்? இன்னிக்கும் சினேகாதானாய்யா?//

    சினேகாவை...அதாவது சினேகா படத்தை டெய்லி போடச் சொன்னாலும் போடுவேன்..ந.நாகிட்ட திறமை உண்டாண்ணே?//////

    என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க, அந்தப்புள்ளையும் நல்லா தெறம காட்டும்ணே......//

    அப்படியா..ஆதாரத்தோடு பேசவும்.

    ReplyDelete
  72. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //////தனிமரம் said...
    முகத்தை மட்டும் மூடினாலும் சில காட்சியில் வாத்தியார் போல் கிளுகிளு உடையில் கலக்குவார் சேரன்!///////

    என்னது சேரன் கிளுகிளு உடையா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி......////அட ஆமாங்க! நான் கூட ஏதோ ஒரு படத்துல பாத்திருக்கேன்!ஜகஜோதியா (உடை)மின்னும்!

    ReplyDelete
  73. //பன்னிக்குட்டி ராம்சாமி said...


    என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க, அந்தப்புள்ளையும் நல்லா தெறம காட்டும்ணே......///

    அது என்ன படம்?

    ReplyDelete
  74. // தனிமரம் said...
    //////தனிமரம் said...
    அண்ணாச்சி பன்னியரே மீண்டும் சைக்கிள் சுத்தினா சரியாகுவாரா பணம் கிடைக்குமா????//////

    வணக்கம்ணே, சைக்கிள் மட்டும் சுத்துனா போதுமா, படமும் சுத்தனும்ல?
    October 10, 2011 12:38 AM
    //விசில் அடித்தான் குஞ்சுகள் விடமாட்டினம் ஹீ!//

    உண்மையைச் சொல்லுங்க..சேரனைப் பார்த்தா விசில் அடிச்சீங்க? கோபிகாவைப் பார்த்துத் தானே?

    ReplyDelete
  75. சேரனை இன்னும் தமிழ் சினிமா நம்புகின்றது என்பது உண்மை!

    ReplyDelete
  76. அதுக்குள்ள புட்டிப்பாலு எங்க போய்ட்டாரு.... யூடியூப்ல ந.நா.வ தேடுறாரோ?

    ReplyDelete
  77. //மொக்கராசு மாமா said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...


    என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க, அந்தப்புள்ளையும் நல்லா தெறம காட்டும்ணே......///

    அது என்ன படம்?//

    மொக்கைக்கும் தெரியலை, எனக்கும் தெரியலை. ஆனா பன்னியாருக்குத் தெரிஞ்சிருக்கு.

    ReplyDelete
  78. சபையோரே வேலை என்பதால் விடை பெறுகின்றேன்!!!

    ReplyDelete
  79. வணக்கம் மாப்பிள உங்க ஐயா இப்ப ரீவிக்கு முன்னாடி யாரு பிரன்சு ஜனாதிபதி வேட்பாளர்ன்னு பார்த்துக்கொண்டு இருக்கிறார்..

    ReplyDelete
  80. //
    தனிமரம் said...
    சேரனை இன்னும் தமிழ் சினிமா நம்புகின்றது என்பது உண்மை!//

    உண்மை தான். மீண்டும் இயக்குநராய் களமிறங்கினால் வெல்வார்.

    ReplyDelete
  81. செங்கோவி said.......ஃப்ரான்ஸ்லயா? உங்களைக் கடத்தி என்ன ஐயா செய்வாங்க?///ஏன்,என் கிட்ட "ஒண்ணும்" இல்லைன்னு குவைத் வரைக்கும் தெரிஞ்சு போச்சா?அடடா!

    ReplyDelete
  82. //////செங்கோவி said...
    //
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் ஆராய்ச்சின்னா முழுசா பண்ணவேணாம்? சரி சேரனை விடுங்க, ந.நா. பத்தி ஒரு 2 வரி, 4 படம் போட்டிருக்க வேணாம்? இன்னிக்கும் சினேகாதானாய்யா?//

    சினேகாவை...அதாவது சினேகா படத்தை டெய்லி போடச் சொன்னாலும் போடுவேன்..ந.நாகிட்ட திறமை உண்டாண்ணே?//////

    என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க, அந்தப்புள்ளையும் நல்லா தெறம காட்டும்ணே......//

    அப்படியா..ஆதாரத்தோடு பேசவும்./////////

    யோவ் பாத்துட்டு டெலிட் பண்ணிடுங்க, ஏன்னா நமக்கு இமேஜ் முக்கியம்..... ஹி..ஹி....!

    http://3.bp.blogspot.com/-NGAAco5HNLg/TbkRgrGtRaI/AAAAAAAAAyg/eAb2DmbXP9Q/s1600/navya_nair_in_sexy_t-shirt.jpg

    ReplyDelete
  83. //காட்டான் said...
    வணக்கம் மாப்பிள உங்க ஐயா இப்ப ரீவிக்கு முன்னாடி யாரு பிரன்சு ஜனாதிபதி வேட்பாளர்ன்னு பார்த்துக்கொண்டு இருக்கிறார்..//

    ஓஹோ..ஏன் நீங்க போட்டி போடறீங்களா?

    ReplyDelete
  84. அட அண்ணாத்த வந்திட்டார்போல வணக்கமண்ண..

    ReplyDelete
  85. //Yoga.s.FR said...
    செங்கோவி said.......ஃப்ரான்ஸ்லயா? உங்களைக் கடத்தி என்ன ஐயா செய்வாங்க?///ஏன்,என் கிட்ட "ஒண்ணும்" இல்லைன்னு குவைத் வரைக்கும் தெரிஞ்சு போச்சா?அடடா!//

    நம்மகிட்ட அவங்க எதிர்பார்க்கிறது கிடையாதே!

    ReplyDelete
  86. ///////செங்கோவி said...
    //மொக்கராசு மாமா said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...


    என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க, அந்தப்புள்ளையும் நல்லா தெறம காட்டும்ணே......///

    அது என்ன படம்?//

    மொக்கைக்கும் தெரியலை, எனக்கும் தெரியலை. ஆனா பன்னியாருக்குத் தெரிஞ்சிருக்கு./////

    பின்ன அத என்ன உங்க க.கா. மாதிரி நெனச்சிட்டிங்களா?

    ReplyDelete
  87. அட சோசலிச கட்சியில யாரு ஜனாதிபதி வேட்பாளர்ன்னு ஒரு தேர்தல் வைக்கிறாங்க அதுதான்யா சொன்னேன்.. ஹி ஹி

    ReplyDelete
  88. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் பாத்துட்டு டெலிட் பண்ணிடுங்க, ஏன்னா நமக்கு இமேஜ் முக்கியம்..... ஹி..ஹி....!

    http://3.bp.blogspot.com/-NGAAco5HNLg/TbkRgrGtRaI/AAAAAAAAAyg/eAb2DmbXP9Q/s1600/navya_nair_in_sexy_t-shirt.jpg//

    டெலீட் பண்ண மாட்டேன்..ஏன்னா அந்த ’இமேஜ்’ எங்களுக்கு முக்கியம்.

    அடுத்து வர்ற மக்களுக்கும் தெரிய வேண்டாமா?

    ReplyDelete
  89. காட்டான் said...

    வணக்கம் மாப்பிள உங்க ஐயா இப்ப ரீவிக்கு முன்னாடி யாரு பிரன்சு ஜனாதிபதி வேட்பாளர்ன்னு பார்த்துக்கொண்டு இருக்கிறார்..////எப்படி அது இவர் (காட்டான்)மூக்கில் மட்டும் வியர்க்கிறது?ஹி!ஹி!ஹி!அது,ஹோலண்டுக்கும்(holand),ஊப்ரிக்கும்(aubry) இடையில் தான் இரண்டாம் சுற்று!

    ReplyDelete
  90. சேரனின் தவமாய் தவமிருந்து படம் உண்மையிலேயே என்னை பாதித்த படம்தான் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகியவுடந்தான் எனது தந்தையைப்பற்றி நினைச்சு பார்தேன் ..!!!

    ReplyDelete
  91. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    பின்ன அத என்ன உங்க க.கா. மாதிரி நெனச்சிட்டிங்களா?//

    அண்ணே..நீங்க சொன்னது சரிதான்ணே..

    அறியாமச் சொன்ன என்னை மன்னிச்சிருங்கண்ணே.

    ReplyDelete
  92. பண்ணிகுட்டி அண்ணே ஒங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போச்சே... கண்ணு கலங்குது அண்ணே...

    ReplyDelete
  93. //
    காட்டான் said...
    சேரனின் தவமாய் தவமிருந்து படம் உண்மையிலேயே என்னை பாதித்த படம்தான் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகியவுடந்தான் எனது தந்தையைப்பற்றி நினைச்சு பார்தேன் ..!!!//

    ஆமாம் மாம்ஸ், மனதை நெகிழ வைத்த படம்..நானும் அய்துகிட்டே தான் பார்த்தேன்.

    ReplyDelete
  94. //////செங்கோவி said...
    //

    டெலீட் பண்ண மாட்டேன்..ஏன்னா அந்த ’இமேஜ்’ எங்களுக்கு முக்கியம்.

    அடுத்து வர்ற மக்களுக்கும் தெரிய வேண்டாமா?///////

    அப்போ ஒரு கல்வெட்டுல வெட்டி வெச்சிடுங்க, க.கா.வையும் சினேகத்தையும் பாத்து புண்பட்டவங்க மனச ஆத்திக்கட்டும்.....

    ReplyDelete
  95. //வினையூக்கி said...
    Super//

    என்னய்யா இது..புதுசா ஆளு நடமாட்டம் தெரியுது..

    ReplyDelete
  96. //
    மொக்கராசு மாமா said...
    பண்ணிகுட்டி அண்ணே ஒங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போச்சே... கண்ணு கலங்குது அண்ணே...//

    மொக்கை, உங்களுக்காவது கண்ணு மட்டும் தான்....

    ReplyDelete
  97. //////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    பின்ன அத என்ன உங்க க.கா. மாதிரி நெனச்சிட்டிங்களா?//

    அண்ணே..நீங்க சொன்னது சரிதான்ணே..

    அறியாமச் சொன்ன என்னை மன்னிச்சிருங்கண்ணே.///////

    ம்ம்ம்.... அந்த பயம் இருக்கனும்.... நாங்கள்லாம் ஒருபக்கமா சாய்றோம்னா என்னன்னு யோசிக்க வேணாம்...?

    ReplyDelete
  98. Yoga.s.FR said...
    காட்டான் said...

    வணக்கம் மாப்பிள உங்க ஐயா இப்ப ரீவிக்கு முன்னாடி யாரு பிரன்சு ஜனாதிபதி வேட்பாளர்ன்னு பார்த்துக்கொண்டு இருக்கிறார்..////எப்படி அது இவர் (காட்டான்)மூக்கில் மட்டும் வியர்க்கிறது?ஹி!ஹி!ஹி!அது,ஹோலண்டுக்கும்(holand),ஊப்ரிக்கும்(aubry) இடையில் தான் இரண்டாம் சுற்று


    தகவலுக்கு நன்றி இததான் நான் எதிர்பார்தேன்.. இரண்டாம் சுற்றில ஹோலன் வென்று சார்கோசியிடம் தோக்கப்போரார்.. ஹி ஹி

    ReplyDelete
  99. செங்கோவி said... //பன்னிக்குட்டி ராம்சாமி said... யோவ் பாத்துட்டு டெலிட் பண்ணிடுங்க, ஏன்னா நமக்கு இமேஜ் முக்கியம்..... ஹி..ஹி....!§§§§§தமிழ்மணத்துலேருந்து தூக்கிடுவாங்களோன்னு பையன் பயப்புடுறாரில்ல?தூக்கிடுங்க!

    ReplyDelete
  100. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////செங்கோவி said...
    //

    டெலீட் பண்ண மாட்டேன்..ஏன்னா அந்த ’இமேஜ்’ எங்களுக்கு முக்கியம்.

    அடுத்து வர்ற மக்களுக்கும் தெரிய வேண்டாமா?///////

    அப்போ ஒரு கல்வெட்டுல வெட்டி வெச்சிடுங்க, க.கா.வையும் சினேகத்தையும் பாத்து புண்பட்டவங்க மனச ஆத்திக்கட்டும்.....//

    இப்படிச் சொன்னா, நான் கோவப்பட்டு சிநேகா ஸ்டில்லை இறக்குவேன்னு பார்க்கிறீங்களா?

    அய்...அஸ்கு புஸ்கு.

    ReplyDelete
  101. ///////செங்கோவி said...
    //வினையூக்கி said...
    Super//

    என்னய்யா இது..புதுசா ஆளு நடமாட்டம் தெரியுது../////

    அவரும் உங்க ப்ளாக்குக்கு ரெகுலரா வர்ரவருதான், சின்ன கமெண்ட்தான் போடுவார். நான் கவனிச்சிருக்கேன்!

    ReplyDelete
  102. ////செங்கோவி said...

    //
    மொக்கராசு மாமா said...
    பண்ணிகுட்டி அண்ணே ஒங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போச்சே... கண்ணு கலங்குது அண்ணே...//

    மொக்கை, உங்களுக்காவது கண்ணு மட்டும் தான்....///

    அப்ப ஒங்களுக்கு?

    ReplyDelete
  103. //Yoga.s.FR said...
    செங்கோவி said... //பன்னிக்குட்டி ராம்சாமி said... யோவ் பாத்துட்டு டெலிட் பண்ணிடுங்க, ஏன்னா நமக்கு இமேஜ் முக்கியம்..... ஹி..ஹி....!§§§§§தமிழ்மணத்துலேருந்து தூக்கிடுவாங்களோன்னு பையன் பயப்புடுறாரில்ல?தூக்கிடுங்க!//

    அண்ணன் ரேஞ்சுக்கு த........

    (மீதியைச் சொன்னா நிச்சயம் தூக்கிடுவாங்க)

    ReplyDelete
  104. ////////மொக்கராசு மாமா said...
    பண்ணிகுட்டி அண்ணே ஒங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போச்சே... கண்ணு கலங்குது அண்ணே...//////

    இதுக்கே கண்ணு கலங்குனா எப்படி? இன்னும் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கே?

    ReplyDelete
  105. ///////மொக்கராசு மாமா said...
    ////செங்கோவி said...

    //
    மொக்கராசு மாமா said...
    பண்ணிகுட்டி அண்ணே ஒங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போச்சே... கண்ணு கலங்குது அண்ணே...//

    மொக்கை, உங்களுக்காவது கண்ணு மட்டும் தான்....///

    அப்ப ஒங்களுக்கு?///////

    வயித்தையும் சேத்துக் கலக்கீருச்சாக்கும்?

    ReplyDelete
  106. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அவரும் உங்க ப்ளாக்குக்கு ரெகுலரா வர்ரவருதான், சின்ன கமெண்ட்தான் போடுவார். நான் கவனிச்சிருக்கேன்!//

    ஓ..கமலா காமேஷ் ரசிகரோ?

    ReplyDelete
  107. Blogger காட்டான் said...தகவலுக்கு நன்றி இததான் நான் எதிர்பார்தேன்.. இரண்டாம் சுற்றில ஹோலன் வென்று சார்கோசியிடம் தோக்கப்போரார்.. ஹி ஹி//// நாம நல்லாயிருக்கோனுமெண்டு விருப்பமில்லையோ?

    ReplyDelete
  108. சோசலிசகாரங்க வந்தா கீறீஸ் போல நாட்ட அடகுவைச்சிட்டு போவாங்கலாண்ண.. இப்பவே பிரான் நிழலில் இல்லைன்னு ஒரு செய்தி... ஹி ஹி

    ReplyDelete
  109. ///பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ////////மொக்கராசு மாமா said...
    பண்ணிகுட்டி அண்ணே ஒங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போச்சே... கண்ணு கலங்குது அண்ணே...//////

    இதுக்கே கண்ணு கலங்குனா எப்படி? இன்னும் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கே?///

    ஒங்கள அப்பாலிக்கா பேஸ்புக்ல கான்டாக்ட் பண்றேன்... இல்லன்னா நம்ம பிளாக்கையும் கூகுள் காரன் block பண்ணிட போறன்...

    ReplyDelete
  110. /////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அவரும் உங்க ப்ளாக்குக்கு ரெகுலரா வர்ரவருதான், சின்ன கமெண்ட்தான் போடுவார். நான் கவனிச்சிருக்கேன்!//

    ஓ..கமலா காமேஷ் ரசிகரோ?//////

    ஊருக்குள்ள உங்களைத்தவிர எல்லாரும் க.கா. ரசிகர்தான்.....

    ReplyDelete
  111. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    பின்ன அத என்ன உங்க க.கா. மாதிரி நெனச்சிட்டிங்களா?//

    அண்ணே..நீங்க சொன்னது சரிதான்ணே..

    அறியாமச் சொன்ன என்னை மன்னிச்சிருங்கண்ணே.///////

    ம்ம்ம்.... அந்த பயம் இருக்கனும்.... நாங்கள்லாம் ஒருபக்கமா சாய்றோம்னா என்னன்னு யோசிக்க வேணாம்...?//

    அதானே..அங்க சா.......

    ReplyDelete
  112. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////////மொக்கராசு மாமா said...
    பண்ணிகுட்டி அண்ணே ஒங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போச்சே... கண்ணு கலங்குது அண்ணே...//////

    இதுக்கே கண்ணு கலங்குனா எப்படி? இன்னும் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கே?//

    அப்புறம் ஏன்னே தயங்குறீங்க..சும்மா எடுத்து விடுங்கண்ணே..கூச்சமா இருந்தா மெயில்ல போடுங்கண்ணே..

    ReplyDelete
  113. //காட்டான் said...
    சோசலிசகாரங்க வந்தா கீறீஸ் போல நாட்ட அடகுவைச்சிட்டு போவாங்கலாண்ண.. இப்பவே பிரான் நிழலில் இல்லைன்னு ஒரு செய்தி... ஹி ஹி//

    பெரியவங்க என்னமோ ஒலக அரசியல் பேசுறாங்க..நமக்குத் தான் ஒன்னும் புரியலை..நடக்கட்டும்..

    ReplyDelete
  114. Yoga.s.FR said...
    செங்கோவி said... //பன்னிக்குட்டி ராம்சாமி said... யோவ் பாத்துட்டு டெலிட் பண்ணிடுங்க, ஏன்னா நமக்கு இமேஜ் முக்கியம்..... ஹி..ஹி....!§§§§§தமிழ்மணத்துலேருந்து தூக்கிடுவாங்களோன்னு பையன் பயப்புடுறாரில்ல?தூக்கிடுங்க!

    அட இனி வடலீக்க போகவும் தமிழ்மணக்காரங்களிடம் கேட்டுத்தான் போகோனுமோ இது என்னையா கருத்து சுதந்திரம் இவங்களோட ஒரே தொல்லையா போச்சையா.. இப்பிடி போனா எவன் பதிவு போடுவான்.. ஹி ஹி

    ReplyDelete
  115. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////செங்கோவி said...
    //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அவரும் உங்க ப்ளாக்குக்கு ரெகுலரா வர்ரவருதான், சின்ன கமெண்ட்தான் போடுவார். நான் கவனிச்சிருக்கேன்!//

    ஓ..கமலா காமேஷ் ரசிகரோ?//////

    ஊருக்குள்ள உங்களைத்தவிர எல்லாரும் க.கா. ரசிகர்தான்.....//

    ஏன் எல்லாரும் இப்படி இருக்காங்க?

    ReplyDelete
  116. /////// செங்கோவி said...
    // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////////மொக்கராசு மாமா said...
    பண்ணிகுட்டி அண்ணே ஒங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போச்சே... கண்ணு கலங்குது அண்ணே...//////

    இதுக்கே கண்ணு கலங்குனா எப்படி? இன்னும் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கே?//

    அப்புறம் ஏன்னே தயங்குறீங்க..சும்மா எடுத்து விடுங்கண்ணே..கூச்சமா இருந்தா மெயில்ல போடுங்கண்ணே..///////

    நல்ல வேலை.... அப்படியே ஒரு வெத்தலப்பொட்டியும் வாங்கி கொடுத்துட்டீங்கன்னா.... மேட்சா இருக்கும்.....

    ReplyDelete
  117. //காட்டான் said...
    Yoga.s.FR said...
    செங்கோவி said... //பன்னிக்குட்டி ராம்சாமி said... யோவ் பாத்துட்டு டெலிட் பண்ணிடுங்க, ஏன்னா நமக்கு இமேஜ் முக்கியம்..... ஹி..ஹி....!§§§§§தமிழ்மணத்துலேருந்து தூக்கிடுவாங்களோன்னு பையன் பயப்புடுறாரில்ல?தூக்கிடுங்க!

    அட இனி வடலீக்க போகவும் தமிழ்மணக்காரங்களிடம் கேட்டுத்தான் போகோனுமோ இது என்னையா கருத்து சுதந்திரம் இவங்களோட ஒரே தொல்லையா போச்சையா.. இப்பிடி போனா எவன் பதிவு போடுவான்.. ஹி ஹி//

    ஹா..ஹா..அப்படித் தான் ஆகிப்போச்சு மாம்ஸ்..உங்க புரஃபைல் ஃபோட்டோவும் ஆபாசம்னு ஒருநாளைக்கு சொல்லத்தான் போறாங்க..

    ReplyDelete
  118. ப.ரா நேத்து,முந்தா நேத்து வந்தாரு,போனாரு!இன்னிக்கு வந்தாரு!வந்தாரா?ம்.................க.கா பத்தி பேசினாலே கிளு கிளுப்புத் தான் போங்க!

    ReplyDelete
  119. ///செங்கோவி said...

    // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////////மொக்கராசு மாமா said...
    பண்ணிகுட்டி அண்ணே ஒங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போச்சே... கண்ணு கலங்குது அண்ணே...//////

    இதுக்கே கண்ணு கலங்குனா எப்படி? இன்னும் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கே?//

    அப்புறம் ஏன்னே தயங்குறீங்க..சும்மா எடுத்து விடுங்கண்ணே..கூச்சமா இருந்தா மெயில்ல போடுங்கண்ணே..///

    ஒரு வாட்டி கூகுள் காரன் blockபண்ணியும் (இது வேற பண்ணி) அண்ணே திருந்தர மாதிரி தெரியல...

    ReplyDelete
  120. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////// செங்கோவி said...
    // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////////மொக்கராசு மாமா said...
    பண்ணிகுட்டி அண்ணே ஒங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போச்சே... கண்ணு கலங்குது அண்ணே...//////

    இதுக்கே கண்ணு கலங்குனா எப்படி? இன்னும் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கே?//

    அப்புறம் ஏன்னே தயங்குறீங்க..சும்மா எடுத்து விடுங்கண்ணே..கூச்சமா இருந்தா மெயில்ல போடுங்கண்ணே..///////

    நல்ல வேலை.... அப்படியே ஒரு வெத்தலப்பொட்டியும் வாங்கி கொடுத்துட்டீங்கன்னா.... மேட்சா இருக்கும்.....//

    நீங்க முதல்ல மெயிலை அனுப்புங்க..ஒர்த்தா இருந்தா, வெத்தலைப்பொட்டி, கடுக்கன் எல்லாம் வாங்கி அனுப்பறேன்.

    ReplyDelete
  121. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////செங்கோவி said...
    //வினையூக்கி said...
    Super//

    என்னய்யா இது..புதுசா ஆளு நடமாட்டம் தெரியுது../////

    அவரும் உங்க ப்ளாக்குக்கு ரெகுலரா வர்ரவருதான், சின்ன கமெண்ட்தான் போடுவார். நான்

    யோ பன்னி உங்க பிளாக்கிக்கு வாரவங்களையே உங்களுக்கு தெரியலையா.. அவன் அவன் பிள்ள பிடிக்கிறதபோல ஆட்கள பிடிக்க அழையுறானுங்க வந்தவனுக்கு வெத்தில வைக்க தெரியாத ஆளா இருக்கீங்களே...!!!!

    ReplyDelete
  122. //Yoga.s.FR said...
    ப.ரா நேத்து,முந்தா நேத்து வந்தாரு,போனாரு!இன்னிக்கு வந்தாரு!வந்தாரா?ம்.................க.கா பத்தி பேசினாலே கிளு கிளுப்புத் தான் போங்க!//

    நீங்க க.கா பத்தி பேசியிருந்தா நின்னு விளையாடியிருப்பாரு..

    ReplyDelete
  123. ///////மொக்கராசு மாமா said...
    ///செங்கோவி said...

    // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////////மொக்கராசு மாமா said...
    பண்ணிகுட்டி அண்ணே ஒங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போச்சே... கண்ணு கலங்குது அண்ணே...//////

    இதுக்கே கண்ணு கலங்குனா எப்படி? இன்னும் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கே?//

    அப்புறம் ஏன்னே தயங்குறீங்க..சும்மா எடுத்து விடுங்கண்ணே..கூச்சமா இருந்தா மெயில்ல போடுங்கண்ணே..///

    ஒரு வாட்டி கூகுள் காரன் blockபண்ணியும் (இது வேற பண்ணி) அண்ணே திருந்தர மாதிரி தெரியல...////////

    கூகிள்காரன் இதுக்காகத்தான் கையவெச்சானா? அண்ணன் பெரியாளுதாம்ல.... கூகிள்காரன்கூடவே வம்பிளுத்துட்டாரே?

    ReplyDelete
  124. // மொக்கராசு மாமா said...
    ///செங்கோவி said...

    // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////////மொக்கராசு மாமா said...
    பண்ணிகுட்டி அண்ணே ஒங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போச்சே... கண்ணு கலங்குது அண்ணே...//////

    இதுக்கே கண்ணு கலங்குனா எப்படி? இன்னும் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கே?//

    அப்புறம் ஏன்னே தயங்குறீங்க..சும்மா எடுத்து விடுங்கண்ணே..கூச்சமா இருந்தா மெயில்ல போடுங்கண்ணே..///

    ஒரு வாட்டி கூகுள் காரன் blockபண்ணியும் (இது வேற பண்ணி) அண்ணே திருந்தர மாதிரி தெரியல...//

    ஆடும்வரை ஆட்டம்...ஆயிரத்தில் நாட்டம்..கூடும்வரை கூட்டம்...........

    ReplyDelete
  125. செங்கோவி said..ஹா..ஹா..அப்படித் தான் ஆகிப்போச்சு மாம்ஸ்..உங்க புரஃபைல் ஃபோட்டோவும் ஆபாசம்னு ஒருநாளைக்கு சொல்லத்தான் போறாங்க..////ஆட்டோ மாட்டிக் சிஸ்டம் வச்சிருக்காங்களாம்.அதுவா திரட்டிக்குமாம்!அதுவா கலைச்சிக்குமாம்!என்னமோ போங்க,இன்னா கம்பியூட்டரோ,கசுமாலமோ?

    ReplyDelete
  126. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///////மொக்கராசு மாமா said...
    ///செங்கோவி said...

    // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////////மொக்கராசு மாமா said...
    பண்ணிகுட்டி அண்ணே ஒங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போச்சே... கண்ணு கலங்குது அண்ணே...//////

    இதுக்கே கண்ணு கலங்குனா எப்படி? இன்னும் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கே?//

    அப்புறம் ஏன்னே தயங்குறீங்க..சும்மா எடுத்து விடுங்கண்ணே..கூச்சமா இருந்தா மெயில்ல போடுங்கண்ணே..///

    ஒரு வாட்டி கூகுள் காரன் blockபண்ணியும் (இது வேற பண்ணி) அண்ணே திருந்தர மாதிரி தெரியல...////////

    கூகிள்காரன் இதுக்காகத்தான் கையவெச்சானா? அண்ணன் பெரியாளுதாம்ல.... கூகிள்காரன்கூடவே வம்பிளுத்துட்டாரே?//

    நம்ம ப்லாக்ல இருக்கிற ஸ்டில்லையெல்லாம் காப்பி பண்ணத்தான் கை வச்சான்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  127. //காட்டான் said...
    Yoga.s.FR said...
    செங்கோவி said... //பன்னிக்குட்டி ராம்சாமி said... யோவ் பாத்துட்டு டெலிட் பண்ணிடுங்க, ஏன்னா நமக்கு இமேஜ் முக்கியம்..... ஹி..ஹி....!§§§§§தமிழ்மணத்துலேருந்து தூக்கிடுவாங்களோன்னு பையன் பயப்புடுறாரில்ல?தூக்கிடுங்க!

    அட இனி வடலீக்க போகவும் தமிழ்மணக்காரங்களிடம் கேட்டுத்தான் போகோனுமோ இது என்னையா கருத்து சுதந்திரம் இவங்களோட ஒரே தொல்லையா போச்சையா.. இப்பிடி போனா எவன் பதிவு போடுவான்.. ஹி ஹி//

    ஹா..ஹா..அப்படித் தான் ஆகிப்போச்சு மாம்ஸ்..உங்க புரஃபைல் ஃபோட்டோவும் ஆபாசம்னு ஒருநாளைக்கு சொல்லத்தான்

    மாப்பிள என்னையா இப்பிடி பயப்புடுத்துற தமிழ்மணக்காரங்கள நம்பி என்ர குடும்பமே இருக்கையா அவங்க இல்லாட்டி எனக்கு சோறு கிடைக்காதே வேனுன்னா படத்த கோட்டு சூட்டோட பக்காவா மாத்தவா??? ஹி ஹி

    ReplyDelete
  128. ///////செங்கோவி said...
    // மொக்கராசு மாமா said...
    ///செங்கோவி said...

    // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////////மொக்கராசு மாமா said...
    பண்ணிகுட்டி அண்ணே ஒங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போச்சே... கண்ணு கலங்குது அண்ணே...//////

    இதுக்கே கண்ணு கலங்குனா எப்படி? இன்னும் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கே?//

    அப்புறம் ஏன்னே தயங்குறீங்க..சும்மா எடுத்து விடுங்கண்ணே..கூச்சமா இருந்தா மெயில்ல போடுங்கண்ணே..///

    ஒரு வாட்டி கூகுள் காரன் blockபண்ணியும் (இது வேற பண்ணி) அண்ணே திருந்தர மாதிரி தெரியல...//

    ஆடும்வரை ஆட்டம்...ஆயிரத்தில் நாட்டம்..கூடும்வரை கூட்டம்...........//////

    அவன் வைத்ததே சட்டம்...

    ReplyDelete
  129. ///////செங்கோவி said...
    //Yoga.s.FR said...
    ப.ரா நேத்து,முந்தா நேத்து வந்தாரு,போனாரு!இன்னிக்கு வந்தாரு!வந்தாரா?ம்.................க.கா பத்தி பேசினாலே கிளு கிளுப்புத் தான் போங்க!//

    நீங்க க.கா பத்தி பேசியிருந்தா நின்னு விளையாடியிருப்பாரு..///////

    ஹி..ஹி.....

    ReplyDelete
  130. //Yoga.s.FR said...
    செங்கோவி said..ஹா..ஹா..அப்படித் தான் ஆகிப்போச்சு மாம்ஸ்..உங்க புரஃபைல் ஃபோட்டோவும் ஆபாசம்னு ஒருநாளைக்கு சொல்லத்தான் போறாங்க..////ஆட்டோ மாட்டிக் சிஸ்டம் வச்சிருக்காங்களாம்.அதுவா திரட்டிக்குமாம்!அதுவா கலைச்சிக்குமாம்!என்னமோ போங்க,இன்னா கம்பியூட்டரோ,கசுமாலமோ?//

    அது சூப்பர் கம்ப்யூட்டர்..வேணாம்னு ஓடுனா திரட்டுமாம்..வேணும்னு அழுதா விரட்டுமாம்.

    ReplyDelete
  131. செங்கோவி said.....ஆடும்வரை ஆட்டம்...ஆயிரத்தில் நாட்டம்..கூடும்வரை கூட்டம்...........///ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்?பாடு,சாந்தா பாடு!.....கொள்ளி வரை வருவார்!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  132. //காட்டான் said...
    //காட்டான் said...
    Yoga.s.FR said...
    செங்கோவி said... //பன்னிக்குட்டி ராம்சாமி said... யோவ் பாத்துட்டு டெலிட் பண்ணிடுங்க, ஏன்னா நமக்கு இமேஜ் முக்கியம்..... ஹி..ஹி....!§§§§§தமிழ்மணத்துலேருந்து தூக்கிடுவாங்களோன்னு பையன் பயப்புடுறாரில்ல?தூக்கிடுங்க!

    அட இனி வடலீக்க போகவும் தமிழ்மணக்காரங்களிடம் கேட்டுத்தான் போகோனுமோ இது என்னையா கருத்து சுதந்திரம் இவங்களோட ஒரே தொல்லையா போச்சையா.. இப்பிடி போனா எவன் பதிவு போடுவான்.. ஹி ஹி//

    ஹா..ஹா..அப்படித் தான் ஆகிப்போச்சு மாம்ஸ்..உங்க புரஃபைல் ஃபோட்டோவும் ஆபாசம்னு ஒருநாளைக்கு சொல்லத்தான்

    மாப்பிள என்னையா இப்பிடி பயப்புடுத்துற தமிழ்மணக்காரங்கள நம்பி என்ர குடும்பமே இருக்கையா அவங்க இல்லாட்டி எனக்கு சோறு கிடைக்காதே வேனுன்னா படத்த கோட்டு சூட்டோட பக்காவா மாத்தவா??? ஹி ஹி//

    ஹா..ஹா..முதல்ல அதைச் செய்யுங்க பாஸ்..

    ஒவ்வொரு ஹிட்ஸ்க்கும் ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா....

    ReplyDelete
  133. செங்கோவி said.....அது சூப்பர் கம்ப்யூட்டர்..வேணாம்னு ஓடுனா திரட்டுமாம்..வேணும்னு அழுதா விரட்டுமாம்.////காசு ஐயா காசு!

    ReplyDelete
  134. //Yoga.s.FR said...
    செங்கோவி said.....ஆடும்வரை ஆட்டம்...ஆயிரத்தில் நாட்டம்..கூடும்வரை கூட்டம்...........///ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்?பாடு,சாந்தா பாடு!.....கொள்ளி வரை வருவார்!//

    அது வேணாமேன்னு பார்த்தேன்..இப்படில்லாம் பேசலாமான்னு நீங்க சொல்வீங்களோன்னு பார்த்தா.........

    ReplyDelete
  135. அட இந்த திரட்டிகளின் லொல்லுக்கு ஒரு அளவே இல்லாம போச்சுய்யா நாளைக்கு இந்த கொமொன்ஸ் எல்லாத்தையும் கொப்பி செய்து யாராவது அனுப்பிடுவாங்களோன்னு எனக்கு இப்ப கவலை வந்திடிச்சு என்னை இவங்க விரட்டீட்டாங்கன்னா நான் இனி பாரீஸ் விநாயகர் கோவிலிலதான் துண்டை விரிக்கோனுமா மாப்பிள????

    ReplyDelete
  136. செங்கோவி said.....அது வேணாமேன்னு பார்த்தேன்..இப்படில்லாம் பேசலாமான்னு நீங்க சொல்வீங்களோன்னு பார்த்தா.........//// நெருப்புன்னு சொன்னா வாய் ஒண்ணும் வெந்துடாது.ஜாலிக்குத் தானே?

    ReplyDelete
  137. என்னையா நான் ஏதாவது தப்பா சொல்லீட்டேனா கூட்டம் கலைஞ்சு போச்சு சாரி மாப்பிள உங்க கடைய நாறடிச்சதுக்கு..

    ReplyDelete
  138. ///////காட்டான் said...
    என்னையா நான் ஏதாவது தப்பா சொல்லீட்டேனா கூட்டம் கலைஞ்சு போச்சு சாரி மாப்பிள உங்க கடைய நாறடிச்சதுக்கு..///////

    ஏண்ணே.... எங்களை விடவா......?

    ReplyDelete
  139. சத்தம் போடாம காலி பண்ணிட்டாங்க போல?சாப்புட்டுத் தூங்குங்க!கச்சேரிய நாளைக்கி வச்சுக்கலாம்!

    ReplyDelete
  140. ஐயா, கடையைச் சாத்தலாமா?..பொன் நுயி.

    ReplyDelete
  141. //
    காட்டான் said...
    அட இந்த திரட்டிகளின் லொல்லுக்கு ஒரு அளவே இல்லாம போச்சுய்யா நாளைக்கு இந்த கொமொன்ஸ் எல்லாத்தையும் கொப்பி செய்து யாராவது அனுப்பிடுவாங்களோன்னு எனக்கு இப்ப கவலை வந்திடிச்சு என்னை இவங்க விரட்டீட்டாங்கன்னா நான் இனி பாரீஸ் விநாயகர் கோவிலிலதான் துண்டை விரிக்கோனுமா மாப்பிள????//

    நம்ம கடைக்கு வந்திடுங்க மாம்ஸ்..கூட்டா யாவரம் பண்ணலாம்..

    ReplyDelete
  142. //
    காட்டான் said...
    என்னையா நான் ஏதாவது தப்பா சொல்லீட்டேனா கூட்டம் கலைஞ்சு போச்சு சாரி மாப்பிள உங்க கடைய நாறடிச்சதுக்கு..//

    இல்லை மாம்ஸ்...நெட் ஸ்லோ ஆகிடுச்சு..பை.

    ReplyDelete
  143. விடுங்கோ மாப்பிள இப்ப ஒரு கொமொன்ஸ் போடுறன் திரட்டிக்காரங்களுக்கு சந்தோஷமாய் இருக்கும்...

    ஹி ஹி ஹி சூப்பர்.. சரியா மாப்பிள..!!

    ReplyDelete
  144. (b)பொன் நுயி!குட் நைட்! நல்லிரவு!

    ReplyDelete
  145. //காட்டான் said...
    விடுங்கோ மாப்பிள இப்ப ஒரு கொமொன்ஸ் போடுறன் திரட்டிக்காரங்களுக்கு சந்தோஷமாய் இருக்கும்...

    ஹி ஹி ஹி சூப்பர்.. சரியா மாப்பிள..!!//

    கருத்துக்கு நன்றி ஐயா. (இது ஓகே தானே)

    ReplyDelete
  146. பொன் நுயி!குட் நைட்! நல்லிரவு!

    அட இது கொப்பி பேஸ்தான்யா நன்றி அண்ண...

    பாய் பாய் மாப்பிள..

    ReplyDelete
  147. ரொம்ப நாளைக்கு அப்புறம் வாறேன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  148. நல்லாச் சொல்லியுள்ளீர்கள் பாஸ்,எனக்கும் நடிகர் சேரனை பிடிக்கவில்லை.சேரன் என்ற ஒரு இயக்குனர் காணாமல் போய்விட்டார் இது முற்றிலும் உண்மை.

    ஆட்டோகிராப் மறக்கக்கூடிய படமா?அதில் முதல் பிரபுதேவா நடிப்பதாக இருந்ததா அட இதை நான் இப்பதான் கேள்விப்படுகின்றேன் நன்றி பாஸ்

    ReplyDelete
  149. உங்க பதிவை விட பின்னூட்டம் வாசிக்கிறவங்களுக்கும் நிறைய யூஸ்ஃபுல் டிப்ஸ்(!) கொடுதிருக்கீங்களே.

    ReplyDelete
  150. தவமாய்தவமிருந்து படத்தில் உண்மையில் ராஜ்கிரன் தான் ஹீரோ...அதை சேரன் அழகாகத்தான் சொல்லியிருந்தார்... நீங்கள் சொல்வது போல் தனக்கு பொருத்தமான கேரக்டருடன் கதையம்சமுள்ள கதையுடன் களம் இறங்கினால் அவர் மீண்டும் வெற்றிகளை குவிப்பார்.. அலசல் அருமை... வாழ்த்துக்கள் நண்பா...

    ReplyDelete
  151. இனிய காலை வணக்கம் பாஸ்,

    ReplyDelete
  152. இன்னைக்கு சேரனா ஒருத்தரையும் விடப்போரதுல்ல

    ReplyDelete
  153. நல்லதோர் பதிவு பாஸ்,
    சேரனிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதனை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீங்க.

    நடிகர் என்பதனை விட இன்றைய கால கட்டத்தில் மக்கள் மனங்களிற்கேற்றாற் போல நல்ல கதையுள்ள படங்களைக் கொடுக்க கூடிய இயக்குனர், கிராமத்து வாசனையினை திரையில் ஜொலிக்க விடக் கூடிய இயக்குனர் சேரன் என்பதனை அப்பழுக்கற்ற உண்மையாகப் புரிந்து கொண்டு இறுதி வரிகளில் ஒரு கேள்வியை முன் வைத்திருக்கிறீங்க.

    சேரன் நிச்சயமாக மீண்டும் ஓர் கிராமக் கதையோடு களமிறங்க வேண்டும் என்பதே எல்லோரினதும் அவா.

    ReplyDelete
  154. உங்க நம்பிக்கை நடந்தால் சர்தான்...ஏன்னா டைர டக்கர் வேலை ரொம்ப கஷ்டமா இருக்குன்னு முடிவு பண்ணிட்டாரோ...பாப்போம்னே!

    ReplyDelete
  155. மாயக்கண்ணாடி..சேரனின் சொதப்பல்.

    ReplyDelete
  156. //கவி அழகன் said... [Reply]
    ரொம்ப நாளைக்கு அப்புறம் வாறேன் வாழ்த்துக்கள் //

    வருக அழகரே..

    ReplyDelete
  157. // K.s.s.Rajh said... [Reply]
    நல்லாச் சொல்லியுள்ளீர்கள் பாஸ்,எனக்கும் நடிகர் சேரனை பிடிக்கவில்லை.சேரன் என்ற ஒரு இயக்குனர் காணாமல் போய்விட்டார் இது முற்றிலும் உண்மை. //

    நடிகர் சேரன் ஒரு ஆவரேஜ் நடிகர் தான்..

    ReplyDelete
  158. // FOOD said... [Reply]
    உங்க பதிவை விட பின்னூட்டம் வாசிக்கிறவங்களுக்கும் நிறைய யூஸ்ஃபுல் டிப்ஸ்(!) கொடுதிருக்கீங்களே.//

    நன்றி : பன்னிக்குட்டியார்

    ReplyDelete
  159. / மாய உலகம் said... [Reply]
    தவமாய்தவமிருந்து படத்தில் உண்மையில் ராஜ்கிரன் தான் ஹீரோ...அதை சேரன் அழகாகத்தான் சொல்லியிருந்தார்... நீங்கள் சொல்வது போல் தனக்கு பொருத்தமான கேரக்டருடன் கதையம்சமுள்ள கதையுடன் களம் இறங்கினால் அவர் மீண்டும் வெற்றிகளை குவிப்பார்.. அலசல் அருமை... வாழ்த்துக்கள் நண்பா...//

    அவர் மீண்டு வந்து வெற்றிகளை குவிக்கவேண்டும் என்பதே நம் ஆசையும்..

    ReplyDelete
  160. நிரூபன் said... [Reply]
    //இனிய காலை வணக்கம் பாஸ்,//

    காலை வணக்கம் நிரூ.

    //சேரனிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதனை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீங்க.

    நடிகர் என்பதனை விட இன்றைய கால கட்டத்தில் மக்கள் மனங்களிற்கேற்றாற் போல நல்ல கதையுள்ள படங்களைக் கொடுக்க கூடிய இயக்குனர், கிராமத்து வாசனையினை திரையில் ஜொலிக்க விடக் கூடிய இயக்குனர் சேரன் என்பதனை அப்பழுக்கற்ற உண்மையாகப் புரிந்து கொண்டு இறுதி வரிகளில் ஒரு கேள்வியை முன் வைத்திருக்கிறீங்க. //

    கேள்விக்கு நல்ல பதில் வந்தால் சரி.

    ReplyDelete
  161. // வைரை சதிஷ் said... [Reply]
    இன்னைக்கு சேரனா ஒருத்தரையும் விடப்போரதுல்ல //

    நல்ல ஆளு நாசமாப் போறாரேன்னு கவலை தான்..

    ReplyDelete
  162. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]
    நாளை செவ்வாய்கிழமை //

    அடப்பாவிகளா................................!

    ReplyDelete
  163. // விக்கியுலகம் said... [Reply]
    உங்க நம்பிக்கை நடந்தால் சர்தான்...ஏன்னா டைர டக்கர் வேலை ரொம்ப கஷ்டமா இருக்குன்னு முடிவு பண்ணிட்டாரோ...//

    அப்படியும் இருக்கலாம் மாப்ள..

    ReplyDelete
  164. // ! சிவகுமார் ! said... [Reply]
    மாயக்கண்ணாடி..சேரனின் சொதப்பல். //

    ரொம்ப மோசமான படம் அது.

    ReplyDelete
  165. சேரன் - தமிழ்த் திரையுலகின் பொக்கிஷம்.
    அவருக்கும் கதாநாயகன் ஆசை வந்ததில் தப்பில்லை. ஆனால் தன்னோட திறமையை அழித்து நாயகனாக வலம் வரத்துடிக்கும் ஜிகினாக் கனவுகளைத் தாங்கிய மனிதனாக மாறிவிட்டாரே என்பதுதான் வருத்தமே.



    நல்ல அலசல்.

    ReplyDelete
  166. This comment has been removed by the author.

    ReplyDelete
  167. மாயக்கண்ணாடி முதல் நாள் முத ஷோ பாத்தங்க!
    என் நிலைமைய கொஞ்சம் யோசிச்சு பாருங்க!

    ReplyDelete
  168. நடிகர் சேரன் சீக்கிரம் இயக்குனர் சேரனா மாறினா எல்லாருக்கும் நல்லது!

    ReplyDelete
  169. அடடா, அண்ணன் சேரன் பத்தி ஒரு பதிவு போட்டிருக்காரு, பதிவுக்கு வந்து சிறப்பிக்க முடியாம போச்சே..

    ReplyDelete
  170. தமிழ் சினிமாவினை பொழுதுபோக்கு தாண்டிய கண்ணோட்டத்தில் பார்க்கும் ஒரு முக்கியமான இயக்குனர். நடிகராக மாறினதால நமக்கும்தான் இழப்பு.

    ReplyDelete
  171. நம்மை ஏமாற்றிய பிரபலங்களை தொடருங்க, பிரியாமணியும், எஸ் ஜே சூரியாவும் நல்ல அலசல், இதுவும்தான். உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்கிரோம்ணே

    ReplyDelete
  172. எல்லோருக்கும் காலை(திங்கள்)வணக்கம்! நலம் தானே?ப.ரா.ஏதோ எழுதியிருக்கிறார் படித்துப் பயன் பெறுங்கள்!(ஏதோ என்னால முடிஞ்ச சேவை)

    ReplyDelete
  173. அந்த ஆச்சரியம் நமக்கு அந்தப் படத்துடன் முடிந்து போனது தான் சோகம்!////அதுக்குப் பின்னாடி, நான் ஹீரோவா நடிக்க மாட்டேன்னு அவர் ஒண்ணும் வாக்குறுதி கொடுக்கலியே?ஊரான் வீட்டு நெய்யே,என் பொ............................................!ஹி!ஹி!ஹி!

    ReplyDelete
  174. மக்களிடம் இருந்து அந்நியப் பட்டுப்போன சேரன், நடிகர் கனவை மூட்டை கட்டிவிட்டு ’கோடம்பாக்கத்தில்’ இருந்து மீண்டும் ’செம்மண் பூமி’க்குத் திரும்பினால் நிச்சயம் வெல்வார். செய்வாரா?////இனி மேலா?கஷ்டம் தான்!கிராமத்தை முன்னிறுத்தி "வாகை சூட வா" என்று ஓர் படம்!மண்வாசனை மூக்கையே துளைக்கிறது போங்கள்!

    ReplyDelete
  175. டாக்டரே, நள்ளிரவில என்ன பண்ணிட்டிருக்கீங்க?(2 மணி?)

    ReplyDelete
  176. சேரனுக்கும் படம் iyakka ஆசை தான். கண்டிப்பாக ஒரு நல்ல படத்தை அவர் நமக்கு தருவார். அவர் இயக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் 'தவமாய் தவமிருந்து'.

    ReplyDelete
  177. / சே.குமார் said...
    சேரன் - தமிழ்த் திரையுலகின் பொக்கிஷம்.
    அவருக்கும் கதாநாயகன் ஆசை வந்ததில் தப்பில்லை. ஆனால் தன்னோட திறமையை அழித்து நாயகனாக வலம் வரத்துடிக்கும் ஜிகினாக் கனவுகளைத் தாங்கிய மனிதனாக மாறிவிட்டாரே என்பதுதான் வருத்தமே.//

    இயக்குநராக தன்னை அவர் நிரூபித்ததே போதுமானது. ஆனாலும் அவர் ஏன் திருப்தி அடையலேன்னு தெரியலை..

    ReplyDelete
  178. // கோகுல் said...
    மாயக்கண்ணாடி முதல் நாள் முத ஷோ பாத்தங்க!..என் நிலைமைய கொஞ்சம் யோசிச்சு பாருங்க! //

    கலரிங் மண்டையைப் பார்த்தே டரியல் ஆகியிருப்பீங்களே..

    ReplyDelete
  179. Dr. Butti Paul said...
    // அடடா, அண்ணன் சேரன் பத்தி ஒரு பதிவு போட்டிருக்காரு, பதிவுக்கு வந்து சிறப்பிக்க முடியாம போச்சே..//

    சிறப்பிக்கவா..ரைட்டு.

    // உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்கிரோம்ணே //

    ஏன்யா இப்படி உசுப்பேத்துறீங்க? கோபிகா ஸ்டில்லைத் தானே எதிர்பார்த்தீங்க?

    ReplyDelete
  180. // Yoga.s.FR said...
    எல்லோருக்கும் காலை(திங்கள்)வணக்கம்! நலம் தானே?ப.ரா.ஏதோ எழுதியிருக்கிறார் படித்துப் பயன் பெறுங்கள்!//

    காலை வணக்கம் ஐயா..பன்னியார் செய்த சேவை மெச்சத் தகுந்தது.

    //அதுக்குப் பின்னாடி, நான் ஹீரோவா நடிக்க மாட்டேன்னு அவர் ஒண்ணும் வாக்குறுதி கொடுக்கலியே?ஊரான் வீட்டு நெய்யே,என் பொ............................................!ஹி!ஹி!ஹி! //

    வாக்குறுதி கொடுத்திருந்தா நல்லாயிருந்திருப்பாரே..

    //கிராமத்தை முன்னிறுத்தி "வாகை சூட வா" என்று ஓர் படம்!மண்வாசனை மூக்கையே துளைக்கிறது போங்கள்! //

    நானும் கேள்விப்பட்டேன், இன்னும் பார்க்கவில்லை.

    // டாக்டரே, நள்ளிரவில என்ன பண்ணிட்டிருக்கீங்க?(2 மணி?) //

    டாக்குட்டர்னாலே நேரம் காலம் பார்க்காம சேவை செய்றது சகஜம் தானே, ஐயா?

    ReplyDelete
  181. //N.H.பிரசாத் said...
    அவர் இயக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் 'தவமாய் தவமிருந்து'.//

    ஆமாம் பாஸ், ரொம்ப உணர்ச்சிப்பூர்வமான படம் அது.

    ReplyDelete
  182. மாயக்கண்ணாடி மோசமான படம் அல்ல. திரைக்கதையைச் சீரமைத்து சில பாடல்களை நீக்கியிருந்தால் நல்ல படமாக வந்திருக்கும். அதுவும் கிளைமாக்சில் ராதாரவியின் வசனங்கள் சிறப்பாக நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும். உலகமயம், நுகர்வு கலாச்சாரம் பெருகிய இன்றைய சூழலில் கதாநாயகன் தோல்வியடைந்து பழைய தொழிலுக்கு திரும்புவது என்பதை ரசிகர்களால் ஜீரணிக்க முடியாததே அந்த படத்தின் தோல்விக்குக் காரணம்.

    சேரன் நடிப்பதை விட்டுவிட்டு இயக்கத்தில் கவனம் செலுத்தலாம் என்பதே என் கருத்தும்.

    ReplyDelete
  183. ஒரு இயக்குனராக முழுமை பெறாமல் நடிகராகி,அழுமூஞ்சி கேரக்டர் செய்து..எதற்காக சினிமாவில் நுழைந்தோம்..லட்சியம் என்பதில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்..கடைசியில் ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மிஞ்சி நிற்பார்.

    ReplyDelete
  184. முரன் பற்றி சொல்லவில்லையே நண்பரே

    ReplyDelete
  185. தாங்கள் சொன்னது போல்

    ஆட்டோகிராஃப் ,பாண்டவர் பூமி ,தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் நல்ல படங்கள் தான் நண்பரே

    ReplyDelete
  186. மாயக்கண்ணாடியில் பிரசன்னாவை போட்டு காமெடிக்கு ஒருத்தரை போட்டு,திரைக்கதையை செதுக்கி ஒரு இயக்குனராக முழுமையாக வேலை பார்த்திருந்தால் படம் டாப்பாக வந்திருக்கும்.அதில்தான் சேரன் ஓட்டாண்டி ஆனார்.

    ReplyDelete
  187. எனக்கு பிடிச்சது பாரதி கண்ணம்மா,ஆட்டோகிராஃப் மட்டுமே..பாண்டவர் பூமி யில் காதல் காட்சிகளை ,பாடல்களை,மறக்க முடியாது..

    ReplyDelete
  188. இன்ட்லியில் ஏழாவது வாக்கு


    இன்ட்லியில் லாகின் செய்து உள்ளே போனாலே வாக்கு சேர்ந்து விடும் நண்பரே

    ReplyDelete
  189. செங்கோவி said...
    Dr. Butti Paul said... // உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்கிரோம்ணே //
    ஏன்யா இப்படி உசுப்பேத்துறீங்க? கோபிகா ஸ்டில்லைத் தானே எதிர்பார்த்தீங்க?///அது(கோபிகா) நெறைஞ்சிருக்குமா?ஹி!ஹி!ஹி!

    ReplyDelete
  190. உண்மையான கருத்துக்கள் செங்கோவி...

    ReplyDelete
  191. @பன்னிக்குட்டி ராம்சாமிந.நா வை மட்டும் வச்சி இருந்தா பரவாஇல்லை. ப.பி தானே எல்லாத்துக்கும் காரணமாம்.

    ReplyDelete
  192. மாம்ஸ் ஆதங்கம் ஓகே... அவருக்கு அது தெரியணுமே?

    ReplyDelete
  193. \\ஆட்டோகிராஃப் வெற்றிப் படம் தான் என்றாலும், தவமாய் தவமிருந்து சிறந்த படம் தான் என்றாலும் சேரன் சிறந்த நடிகர் அல்ல.\\ \\மக்களிடம் இருந்து அந்நியப் பட்டுப்போன சேரன், நடிகர் கனவை மூட்டை கட்டிவிட்டு ’கோடம்பாக்கத்தில்’ இருந்து மீண்டும் ’செம்மண் பூமி’க்குத் திரும்பினால் நிச்சயம் வெல்வார். செய்வாரா?\\ இவரு நடிக்காம விட்டாலே போதும் படம் சுமாரா ஓடும். நடிச்சே கெடுக்குறாரு.

    ReplyDelete
  194. மீண்டும் இதுபோன்ற செய்திகளை உங்களிடமிருந்து எதிர்பார்கிறேன் ....இததான் தமிழ் சினிமாவின் வளர்ச்சியை உலகுக்கு எடுத்து காட்ட உதவும்

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.